எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் நூறாவது சதம் அடித்து 11 ஆண்டுகள் ஆகியும் இன்னும் டெண்டுல்கரின் சாதனை தகர்க்கப்படவில்லை.
மறக்க முடியுமா..?
கிரிக்கெட் ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாத பல தருணங்கள் அவர்களது மனதோடு நிறைந்திருக்கும். அதில் ஒன்றுதான் இந்திய அணியின் வீரர் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச கிரிக்கெட்டில் பதிவு செய்த நூறாவது சதம். இதோ அந்த மைல்கல் சாதனை படைக்கப்பட்டு 11 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனால், இன்னும் அந்த சாதனை அப்படியே தகர்க்கப்படாமல் உள்ளது.
100-வது சதம்...
‘மாஸ்டர் பிளாஸ்டர்’ என கிரிக்கெட் உலகில் அறியப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் என மொத்தம் 100 சதங்களை சர்வதேச கிரிக்கெட் உலகில் பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்த அந்த நூறாவது சதம் நேற்று (மார்ச் 16-ம் தேதி 2012-ல் ) பதிவு செய்யப்பட்டது.
114 ரன்கள்...
வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்தது. மிர்பூரில் இந்தப் போட்டி நடைபெற்றது. சச்சின், 147 பந்துகளில் 114 ரன்கள் எடுத்து அவுட்டானார். 12 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் இதில் அடங்கும். மொத்தம் 205 நிமிடங்கள் களத்தில் பேட் செய்திருந்தார். 138 பந்துகளை எதிர்கொண்டு சதம் கடந்தார். அதன் மூலம் பூமியில் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை பதிவு செய்த வீரர் ஆனார். இருந்தும் இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது.
கடினமான காலம்...
“இது எனக்கு மிகவும் கடினமான காலம். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நான் பதிவு செய்த 99 சதங்கள் குறித்து யாரும் பேசவே இல்லை. ஆனால், இந்த நூறாவது சதம் குறித்த பேச்சு அதிகம் இருந்தது. ஊடகம் துவங்கி நான் செல்லும் இடமெல்லாம் இந்த பேச்சுதான். அணிக்காக ரன் சேர்க்க வேண்டும் என்பதுதான் எனது பணி. உலகக் கோப்பை வெல்ல வேண்டுமென்ற எனது கனவு 22 ஆண்டுகளுக்கு பிறகுதான் நிறைவேறியது” என சச்சின் அப்போது தெரிவித்திருந்தார்.
24 ஆண்டுகளில்...
1989 முதல் 2013 வரையிலான 24 ஆண்டுகளில் 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் விளையாடினார். அதில் 34,357 ரன்கள், 100 சதங்கள் மற்றும் 201 விக்கெட்டுகளையும் சச்சின் கைப்பற்றி உள்ளார் அவர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வெண்டைக்காய் முட்டை பொரியல்1 day 5 hours ago |
முட்டைகோஸ் கட்லெட்5 days 11 hours ago |
ஆனியன் ரிங்ஸ்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-06-2024.
06 Jun 2024 -
வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார் சந்திரபாபு நாயுடு
06 Jun 2024ஐதராபாத், ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
-
எம்.பி.யாக, அண்டை மாநிலமான தமிழகத்துக்கும் பணியாற்றுவேன்: நடிகர் சுரேஷ் கோபி பேட்டி
06 Jun 2024திருவனந்தபுரம், அண்டை மாநிலமான தமிழகத்துக்கும் எம்.பி.யாக பணியாற்றுவேன் என்று கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க.
-
பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நிறைவு
06 Jun 2024சென்னை, பி.இ., பி.டெக்.
-
பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க தோற்றதற்கு இதுதான் காரணம்: அகிலேஷ் யாதவ் விளக்கம்
06 Jun 2024லக்னோ, அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க. தோற்றதற்கான காரணம் குறித்து அகிலேஷ் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.
-
செங்கடல் பகுதியில் 3 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
06 Jun 2024ஏமன், செங்கடலில் ரோசா மற்றும் வான்டேஜ் பகுதிகளில் சென்ற கிரேக்க மற்றும் பர்படாஸ் நாட்டை சேர்ந்த 2 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன்கள் மற
-
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
06 Jun 2024சென்னை, தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க. தலைமை திடீர் அழைப்பு: டெல்லி சென்றார் புதுவை அமைச்சர் நமசிவாயம்
06 Jun 2024புதுச்சேரி, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த புதுச்சேரி அமைச்சர் நமசிவாயம், பா.ஜ.க.
-
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதற்கு அண்ணாமலை காரணம்: எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு
06 Jun 2024கோவை, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி வந்ததற்கு அண்ணாமலைதான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
-
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக சிவராஜ் சிங் சவுகான் தேர்வாக வாய்ப்பு
06 Jun 2024புது டெல்லி, பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
-
மீண்டும் பிரதமராகும் மோடி: அதிபர் பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து
06 Jun 2024புது டெல்லி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ள மோடிக்கு அதிபர் ஜோபைடன், அதிபர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலி 39 பேர் உயிரிழப்பு
06 Jun 2024ஜெருசலேம், காசா பகுதியில் உள்ள பள்ளிக் கூடத்தில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், 5 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.
-
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
06 Jun 2024சென்னை: நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இனி அரச கடமைகளுக்கு இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் திரும்பாமல் போகலாம்: செய்தி நிறுவனம் தகவல்
06 Jun 2024லண்டன், இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் அரச கடமைகளுக்கு திரும்பாமல் போகலாம் என டெய்லி பீஸ்ட் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
-
பா.ஜ., எம்.பி.க்கள் கூட்டத்திற்கு பிறகு ஜனாதிபதியை சந்தித்து இன்று ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மோடி பிரதமராக வரும் 9-ம் தேதி மாலை பதவியேற்கிறார்
06 Jun 2024புதுடெல்லி: டெல்லியில் இன்று நடைபெறும் பா.ஜ.க, எம்.பி.க்கள் கூட்டத்திற்கு பிறகு கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்திக்கும் நரேந்திரமோடி ஆட்சி அமை
-
கூட்டணி கட்சிகளுக்கு நிதி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய இலாக்காக்களை ஒதுக்க பா.ஜ.க. மறுப்பு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் நெருக்கடியால் குழப்பம்
06 Jun 2024புதுடெல்லி:கூட்டணி கட்சிகளுகக்கு நிதி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய இலாக்காக்களை ஒதுக்க பா.ஜ.க. மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்போர் 53 லட்சம் பேர்
06 Jun 2024சென்னை, தமிழகத்தில் அரசு வேலைக்காக 53.48 லட்சம் பேர் காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.
-
2026 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்காது: கோவையில் அண்ணாமலை பேட்டி
06 Jun 2024கோவை, வருகிற 2026 தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்காது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
-
அ.தி.மு.க.வை மீட்டெடுக்க எந்த தியாகத்திற்கும் தயாராவோம்: தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ். அழைப்பு
06 Jun 2024சென்னை, ஒற்றுமையால் அ.தி.மு.க.வை மீட்டெடுக்க எந்த தியாகத்திற்கும் தயாராவோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
மேற்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும்: புடின் எச்சரிக்கை
06 Jun 2024செயின்ட் பீட்டர்ஸ்பர்க், எங்களுடைய நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரியவந்தால் மேற்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின
-
உலகிலேயே சிறந்த பல்கலை கழகங்கள் பட்டியலில் 227-வது இடம் பிடித்த சென்னை ஐ.ஐ.டி.
06 Jun 2024புது டெல்லி, உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்கள் பட்டியலில் மும்பை ஐ.ஐ.டி., டெல்லி ஐ.ஐ.டி., ஆகியவை இடம் பெற்றுள்ளன. அண்ணா பல்கலைக் கழகம் 383-வது இடத்தை பிடித்துள்ளது.
-
சீனா விசா வழக்கு: கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன்
06 Jun 2024புது டெல்லி, சீனா விசா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஆந்திர முதல்வராக ஜூன் 12-ல் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு
06 Jun 2024ஐதராபாத்: ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு வருகின்ற 12-ஆம் தேதி பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்கு
-
ஜனாதிபதியுடன் தேர்தல் ஆணையர் குழு சந்திப்பு புதிய எம்.பி.க்கள் பட்டியலை வழங்கினர்
06 Jun 2024புதுடெல்லி: ஜனாதிபதி திரெளபதி முர்முவை இந்திய தேர்தல் ஆணையர் குழு நேற்று சந்தித்து புதிய எம்.பி.க்கள் பட்டியலை வழங்கினர்.
-
மோடி பதவியேற்பு விழா: அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு
06 Jun 2024புது டெல்லி, மோடியின் பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.