எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லக்னோ:ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. 177 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணி 6 பந்துகளை மீதம் வைத்து 19 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கேப்டன் கே.எல்.ராகுல் 53 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 82 ரன்களும் குயிண்டன் டி காக் 43 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ரன்களும் விளாசினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 15 ஓவர்களில் 134 ரன்கள் குவித்து மிரட்டியது. சென்னை அணியின் பந்து வீச்சு எந்த ஒரு கட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
பவர்பிளேவில் சென்னை அணி 54 ரன்களை தாரை வார்த்தது. துஷார் தேஷ்பாண்டே,முஸ்டாபிஸுர் ரஹ்மான் ஆகியோர் ஓவருக்கு சராசரியாக 10.50 ரன்களுக்கு மேல் வழங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மதிஷா பதிரனா வால் 4 ஓவர்களை வீசி 29 ரன்களை வழங்கிய நிலையில் ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இது ஒருபுறம் இருக்க பேட்டிங்கில் சிஎஸ்கே அணி நடு ஓவர்களில் தடுமாற்றம் அடைந்தது. பவர்பிளேவில் 51 ரன்கள் சேர்த்த சிஎஸ்கே அணியால் அடுத்த 9 ஓவர்களில் மேற்கொண்டு 54 ரன்கள்தான் எடுக்க முடிந்தது.
இந்த 9 ஓவர்கள் ரன் குவிப்பில் பெரிய தேக்கத்தை ஏற்படுத்தியது. இறுதிக்கட்ட ஓவர்களில் மொயின் அலி 20 பந்துகளில் 30 ரன்களும், தோனி 9 பந்துகளில் 28 ரன்களும் விளாசியதன் காரணமாகவே சிஎஸ்கே அணியால் 177 ரன்கள் இலக்கை கொடுக்க முடிந்தது. ஆனால் பந்து வீச்சில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்ததால் தோல்வியை சந்திக்க நேரிட்டது.
தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறும்போது,“ பேட்டிங்கில் இறுதிப்பகுதியில் நன்றாக முடித்தோம். இதைவிட சிறப்பாக நிறைவு செய்யும்படி கேட்டிருக்க முடியாது. ஆனால் பவர்பிளே முடிந்த பிறகு 15 ஓவர் வரை பெரிய அளவில் நாங்கள் ரன்கள் சேர்க்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தோம். 10 முதல் 15 ரன்களை குறைவாக சேர்த்து விட்டோம். பேட்டிங் செய்வதற்கு ஆடுகளம் சற்று கடினமாக இருந்தது. ஆட்டத்தின் பிற்பாதியில் பனிப்பொழிவு இருந்தது.
இதனால் 180 முதல் 190 ரன்கள் வரை எடுத்திருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும். பந்து வீச்சில் பவர்பிளேவில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டும். பவர்பிளேவில் விக்கெட்கள் வீழ்த்தினால்தான் எதிரணிக்கு பின்னடைவை கொடுக்க முடியும். விரைவில் மீண்டும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். லக்னோ அணிக்கு எதிராக அடுத்து சேப் பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறோம். இதற்கு சிறந்த முறையில் தயாராவோம். இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 days ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்12 hours 1 min ago |
ஆப்பிள் ரோஸ்ட்4 days 12 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 week 8 hours ago |
-
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: அமைச்சர் துரைமுருகனின் கருத்துக்கு எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம்
22 May 2024சென்னை : சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகனின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கடையில் போலீஸ் சோதனை: யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நோட்டீஸ்
22 May 2024சென்னை, பிரதமர் அலுவலகத்தில் வந்த புகாரின் அடிப்படையில் பிரபல யூட்யூபர் டிடி எஃப் வாசன் இருச்சக்கர உதிரிப்பாகங்கள் கடைக்கு அம்பத்தூர் போக்குவரத்து காவல் துறையினர் நோட்ட
-
கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் மெட்ரோ ரயிலில் வாசகம்: கைதான வாலிபரிடம் போலீசார் விசாரணை
22 May 2024புது டெல்லி, மெட்ரோ ரயிலில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகம் எழுதப்பட்டிருந்தது குறித்து கைதான வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகி
-
வங்கக்கடலில் உருவானது புயல் சின்னம்: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
22 May 2024சென்னை : வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று
-
குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரம்: சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரினார் இர்பான்
22 May 2024சென்னை, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான்.
-
உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் ஒத்திகை: ரஷ்யா
22 May 2024மாஸ்கோ, உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் ஒத்திகை துவங்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது. இதனால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
-
அரியானா பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார் பிரதமர் : கறுப்புக்கொடி காட்ட விவசாயிகள் திட்டம்
22 May 2024சண்டிகர் : அரியானாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கருப்பு கொடி காட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வாட்ஸ்-அப்பில் புதிய அப்டேட்
22 May 2024லண்டன் : இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை வாட்ஸ்அப்-பை பயன்படுத்துகின்றனர்.
-
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை கூடாது : சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
22 May 2024சென்னை : வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
-
குஜராத்தில் 10 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம்: காங்கிரஸ் கட்சி நம்பிக்கை
22 May 2024காந்திநகர், இந்தியாவில் அரசியல் மாற்றத்துக்கான அலை வீசுவதாகவும், இதனால் குஜராத் மாநிலத்தில் மட்டும் 10 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும் என்றும், அக்கட்சியின் குஜராத் மாநி
-
விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு: ஜாமின் கோரிய மனுவை திரும்ப பெற்றார் சோரன்
22 May 2024புது டெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமின் கோரிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளதை தொடர்ந்து ஜாமின் மனுவை அவர்
-
மராட்டியத்தில் படகு கவிழ்ந்து விபத்து 2 குழந்தைகள் உட்பட 6 பேர் நீரில் மூழ்கி பலி
22 May 2024புனே, மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள உஜானி அணைக்கட்டுப் பகுதியில் படகு கவிழ்ந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்
-
தனியாா் பள்ளிகளில் இலவச கல்வி சோ்க்கைக்கு 1.30 லட்சம் போ் பதிவு
22 May 2024சென்னை, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு இலவச கல்வி சேர்க்கைக்கு 1.30 லட்சம் பேர் விண்ணப்ப பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத
-
4 நாட்களுக்குப் பிறகு உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
22 May 2024ஊட்டி, கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக கடந்த 4 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் போக்குவரத்து நேற்று மீண்டும் தொடங்கியது.
-
காணாமல் போன வங்கதேச எம்.பி. அசீம் சடலமாக மீட்பு
22 May 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் மாயமான வங்கதேசம் எம்.பி. அன்வருல் அசீம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
-
வட மாநிலங்களில் வெப்ப அலை எதிரொலி: 5 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம்
22 May 2024புது டெல்லி, வெப்ப அலை வீசுவதை தொடர்ந்து வட மாநிலங்களில் 5 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.
-
இஸ்ரேல் பிரதமருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க அதிபர் ஜோபைடன் எதிர்ப்பு
22 May 2024வாஷிங்டன், இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கும் தென்னாப்பிரிக்காவின் கோரிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
-
மின் தேவையை சமாளிக்க 3,286 மி.யூ மின்சாரம் கொள்முதல்: தமிழ்நாடு மின்வாரியம் தகவல்
22 May 2024சென்னை : மழையால் மின் தேவை குறைந்திருந்தாலும் இந்த ஆண்டு கோடை வெப்பத்தின் போது மின் தேவையை சமாளிக்க, தமிழ்நாடு மின்வாரியம் 3,286 மில்லியன் யூனிட் மின்சாரத்தை குறுகிய கா
-
ராணுவத்திற்கு அக்னிவீர் திட்டம் தேவையில்லை : அரியானாவில் ராகுல் பேச்சு
22 May 2024சண்டிகர் : ராணுவத்திற்கு 'அக்னிவீர்' திட்டம் தேவையில்லை. இது பிரதமர் அலுவலகத்தால் உருவாக்கப்பட்ட திட்டம் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறினார்.
-
வியட்நாமின் புதிய அதிபராக டோலாம் பதவியேற்றார்
22 May 2024ஹனோய், வியட்நாமின் புதிய அதிபராக அந்நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் டோ லாம் நேற்று பதவியேற்றுக் கொண்டார்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-05-2024.
22 May 2024 -
5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் 'தாயுமானவர் திட்டம்' அடுத்த மாதம் துவக்கம்
22 May 2024சென்னை : தமிழகத்தில் 5 லட்சம் ஏழை குடும்பங்களை மேம்படுத்தும் 'தாயுமானவர் திட்டம்' தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது.
-
தனி நாடாக பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: நார்வே, அயர்லாந்தில் இருந்து தூதர்களை திரும்ப பெற்ற இஸ்ரேல்
22 May 2024ஜெருசலேம், தனி நாடாக பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து நார்வே மற்றும் அயர்லாந்தில் இருந்து தங்கள் நாட்டின் தூதர்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக இஸ்ரேல் அறிவ
-
மே. வங்கத்தில் அரசியல் வன்முறை ஜனநாயகத்தை அழித்து விட்டது : மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு
22 May 2024கொல்கத்தா : மேற்குவங்கத்தில் அரசியல் வன்முறை கிட்டத்தட்ட ஜனநாயகத்தையே அழித்துவிட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டினார்.
-
அதிக சம்பளம் வாங்கும் சி.இ.ஓ.: அமெரிக்காவில் 2-வது இடம் பிடித்த இந்தியர்
22 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் இதழ், வெளியிட்ட, 2023ம் ஆண்டு அதிக சம்பளம் வாங்கிய தலைமை நிர்வாக அதிகாரிகள்( சிஇஓ) பட்டியலில் இந்தியாவில் பிறந்த நிகேஷ்