முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டத்திற்கு புதிய பெண் எஸ்.பி நியமனம்

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - வேலூர் மாவட்ட த்திற்கு புதிய எஸ்.பியாக செந்தில் குமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவல்துறை நிர்வாக உதவி ஐ.ஐியாக இருந்த செந்தில் குமாரி மாற்றப்பட்டு, வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்டாயக்காத்திருப்பில் இருந்த காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க், நிர்வாக பிரிவு காவல்துறை உதவி ஐ.ஐியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து