எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,நவ.2 - சென்னை காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் எல்லையில் குறிப்பாக விருகம்பாக்கம், அசோக்நகர், வேளச்சேரி, பழவந்தாங்கல், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் ஆகிய காவல் நிலைய சரகங்களில் உட்பட்ட பகுதகளில் வயதான வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் கேஸ் அடுப்பு மற்றும் தண்ணீர் குழாய்கள் பழுது பார்ப்பதுபோல் கூறி வீட்டினுள் சென்று வீட்டிலுள்ள வயதான பெண்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்களை கை கால்களை கட்டிபோட்டும், வாயில் துணி கட்டியும் நகை பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் இருவரையும் நேற்று காலை 06.00 மணியளவில் மடிப்பாக்கம் காவல் நிலைய சரகம் ராம்நகர் செக்போஸ்ட் அருகில் ஆய்வாளர் சங்கரநாராயணன் மற்றும் தனிப்படை போலீசார் வாகன தணிக்கை செய்துக்கொண்டிருந்தபோது வேளச்சேரி வழியாக இருசக்கர வாகனத்தல் வந்த இரண்டு நபர்கள் நிறுத்தாமல் சென்றனர். இதனால் போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். அவர்களை விசாரித்தபோது பெரவலுர் பு.மு.ஆ. காலனியை சேர்ந்த விநாயகம் மற்றும் மாரிமுத்து என்றும் தெரிய வந்தது. இருவரும் பெரம்பூர் ரெயில்வே லோக்கோ பணிமனையில் கலாசி ஊழியர்கள் என்றும் தெரிய வந்தது. இவர்கள் இருவரில் விநாயகம் சமீப காலமாக பணிக்கு செல்லாமலும் மருத்துவ விடுப்பிலும், மற்றொரு ஊழியர் மாரிமுத்து பணியில் ஆஜராக விட்டு வெளியில் வந்து திருட்டு மற்றும் வழிபறி கொள்ளையடிப்பது தெரியவந்தது.
மேற்படி இரு குற்றவாளிகளை விசாரணை செய்ததில் இந்த வருடம் ஜூன்மாதம் 2011-ல் சாலிகிராம் விவேகானந்தர் நகர் சினிமா இயக்குநர் வெங்கடேசன் வீட்டிற்கு கேஸ் பழுது பார்ப்பது போல் வீட்டிற்குள் சென்று தனியாக இருந்த வேலைக்கார பெண்ணை கட்டிபோட்டு விட்டு அந்த பெண்ணின் கம்மல் மற்றும் மோதிரம் சுமார் 2 சவரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதன்பின் தொடர்ச்சியாக ஜூன் மாத கடைசியில் வேளச்சேரி ராம்நகர் 3வது தெருவில் ரிருந்தாவன் நகர் வீட்டில் இதே இரண்டு குற்றவாளிகளும் கேஸ் ரிப்பேர் செய்வதுபோல் வீட்டினுள் புகுந்து வீட்டில் இருந்த பெண்ணின் வாயில் துணியை வைத்து கை கால்களை கட்டிபோட்டுவிட்டு அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிச்செயன் வளையல் மொத்தம் சுமார் 25 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் இதே குற்றவாளிகள் இருவரும் ஜூலை முதல் வாரத்தல் மேற்கு மாம்பலம் வாசுதேவபுரம் மெயின்ரோட்டில் ஒரு வீட்டில் கேஸ் பழுது பார்ப்பதுபோல் சொல்ல வீட்டிற்குள் சென்று அந்த பெண்ணை கட்டிப்போட்டு உருட்டு கட்டையால் அடித்துவிட்டு அந்த வீட்டிலிருந்த பணம் 20 ஆயிரம் மற்றும் லேப்-டாப் ,அந்த பெண் அணிந்தருந்த வளையல் செயின் மொத்தம் சுமார் 3 சவரன் கொள்ளையடித்து சென்றும், அதே ஜூலை மாதம் 2வது வாரத்தில் மேற்கு மாம்பலம் பரோடா தெருவில் ஒரு வீட்டினுள் சென்று வீட்டின் உரிமையாளர் கர்நாடக சங்கீத பாடகர் தியாகராஜன் பெயரை கேட்டு உள்ளே சென்று அந்த வீட்டில் இருந்த பெண்ணை அடித்து மிரட்டி கொள்ளையடிக்க முயற்சித்தபோது அந்தபெண் சத்தம் போடவே குற்றவாளிகள் இருவரும் ஓடிச்சென்று விட்டனர். அடுத்த நாள் மதியம் இதே இரண்டு குற்றவாளிகள் நங்கநல்லூர் இந்து காலனி 7வது குறுக்கு தெருவில் மாடியில் தனியாக இருந்த ஒரு வயதான அம்மா வீட்டிற்கு கேஸ் பழுது பார்க்க செல்வதுபோல் சென்று அந்த பெண்ணின் கை கால்களை கட்டிப்போட்டுவட்டு பீரோவில் இருந்த பணம் ரூபாய் 5 ஆயிரம் மற்றும் நகைகள் சுமார் 32 சவரன் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் அக்டோபர் மாதம் 3 வது வாரம் 18-ம்தேதி ஆதம்பாக்கம் பாரதிதாசன் 2 வது தெருவில் ஒரு கடையில் இருந்த பெண்ணிடம் பான்பராக் வாங்குவதுபோல் சென்று சுமார் 6 சவரன் செயினை பறித்துக்கொண்டு ஓடிச்சென்றுவிட்டனர்.
அதன்பறகு நவம்பர் மாதத்தல் 6-ம்தேதி இரவு ஆதம்பாக்கம் பாலாஜி நகரில் இரண்டு சக்கர வாகனத்தல் சென்ற பெண்ணை மடக்கி அவர் கழுத்தில் இருந்த சுமார் 3 சவரன் நகைளை பிடிங்கிக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர். அதன் பிறகு நவம்பர் 22-ம்தேதி மடிப்பாக்கம் கீழ்கட்டளை அருணாசலம் நகரில் நடந்து போன பெண்ணிடம் மேற்படி இரு குற்றவாளிகளும் சென்று சுமார் 2 சவரன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். அடுத்த நாள் மதியம் ஆதம்பாக்கத்தில் ஒரு வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கேஸ் பழுதுபார்ப்பது போல் சென்று அந்த பெண்மணியை தாக்க கழுத்திலிருந்து செயின் மற்றும் பீரோவல் இருந்த நகை வெள்ளிப்பொருட்கள் சுமார் 3 சவரன் நகைகளை கொள்ளையடித்து தப்பி ஓடிவிட்டனர். இவர்களை பிடிக்க சென்னை காவல் ஆணையாளர் கூடுதல் காவல் ஆணையாளர் சட்டம் மற்றும் ஓழுங்கு உத்தரவுபடி சென்னை தெற்கு மண்டல இணை ஆணையாளர் சண்முகராஜேஸ்வரன் மேற்பார்வையில் துணை ஆணையாளர் தாமஸ்மலை மாவட்டம் அஸ்வின் கோட்னிஸ் தலைமையில் தீவிர முயற்சி மேற்கொண்டு உதவி ஆணையாளர் மடிப்பாக்கம் சரகம் கண்ணன் மற்றும் காவல் ஆய்வாளர் சட்டம் மற்றும் ஒழுங்கு மடிப்பாக்கம் காவல் நிலையம் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சூரியநாராயணன், முத்துசாமி மற்றும் காவல் படையினர் சகிதம் தனிப்படை அமைத்து மேற்படி குற்றவாளிகளை கைது செய்யப்பட்டது. மேற்படி இரு குற்றவாளிகளிடமிருந்து அவர்கள் கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளில் சுமார் 45 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூபாய் 70 ஆயிரம் லேப்-டாப் ஆகமொத்தம் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் கொள்ளை சம்பவத்தற்கு குற்றவாளிகள் பயன்படுத்திய இருசக்கர வாகனம், கத்தி இவைகள் கைப்பற்றபட்டுள்ளது. குற்றவாளிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 14 hours ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்12 hours 11 sec ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்3 days 8 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-05-2024.
18 May 2024 -
கிர்கிஸ்தான் பல்கலை. விடுதியில் மோதல்: இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் என தூதரகம் அறிவுரை
18 May 2024பிஷ்கேக் : கிர்கிஸ்தானில் மருத்துவ பல்கலைக் கழக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்குள்ள இந்திய மாணவர்கள் விடுதியை விட்டு வெளியே வர வேண்டாம் என இந்திய தூதரகம் அ
-
சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை: மெட்ரோ நிர்வாகம்
18 May 2024சென்னை : வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு சுற்றுலா அட்டை வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
தாய்லாந்து, சவுதிக்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவை
18 May 2024சென்னை : தாய்லாந்து, சவுதி அரேபியா, மேற்கு வங்கத்திற்கு சென்னையில் இருந்து கூடுதல் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.&nbs
-
நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த 14 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் அடைப்பு
18 May 2024சென்னை : நாகை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையால் கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்கள், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்
-
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள்
18 May 2024சென்னை : தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
-
காசாவில் இருந்து அமெரிக்க டாக்டர்கள் 17 பேர் மீட்பு
18 May 2024வாஷிங்டன் : காசாவில் சிக்கியிருந்த 20 அமெரிக்க டாக்டர்களில் 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
100 நாள் வேலை திட்ட தினசரி ஊதியம் ரூ.319 ஆக உயர்வு : தமிழக அரசு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 22-ம் தேதி துவக்கம்
18 May 2024சேலம் : ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி வரும் 22-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை குடிநீர் வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ. 96.10 கோடி ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு
18 May 2024சென்னை : சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்த வகையில் ரூ. 96.10 கோடியை ஜி.எஸ்.டி.
-
இம்பேக்ட் வீரர்: கோலி கருத்து
18 May 2024ஐ.பி.எல். தொடரில் பி.சி.சி.ஐ. கடந்த வருடம் அறிமுகப்படுத்திய இம்பேக்ட் வீரர் விதிமுறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 2 நாட்களுக்கு 'ரெட் அலர்ட்' : 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
18 May 2024சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (மே 19, 20) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
-
நெல்லை மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது
18 May 2024நெல்லை : நெல்லை மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது.
-
பிரதமர் மோடியின் பயோபிக்கில் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்
18 May 2024சென்னை : பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கார் விபத்தில் நடிகை உயிரிழந்ததை தொடர்ந்து நடிகரும் தற்கொலை : தெலுங்கு சின்னத்திரையுலகம் அதிர்ச்சி
18 May 2024ஐதராபாத் : டி.வி.
-
மீண்டும் கொரோனா பரவல்; சிங்கப்பூரில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவு
18 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
-
கவர்னர் மீதான பாலியல் புகார்: மே.வங்கத்தில் 3 அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு
18 May 2024கொல்கத்தா : மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண்ணை, புகார் அளிக்க விடாமல் தடுத்ததாக கவர்னர் மாளிகையில் பணியாற்றும் 3 அதிகாரிகள் ம
-
பிரிட்டன் பிரதமரின் சொத்து மதிப்பு உயர்வு
18 May 2024லண்டன் : பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பு 120 மில்லியன் பவுண்ட் உயர்ந்துள்ளது.
-
தவறுகளை சரிசெய்து முன்னேற வேண்டும் : ரோகித் சர்மா பேட்டி
18 May 2024மும்பை : நடப்பு ஐ.பி.எல்.
-
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் நியமனம்: மத்திய அரசு
18 May 2024புதுடெல்லி : மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு உறுப்பினராக சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குநர் காமகோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
கேரளாவில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்: 4 மாதங்களில் 43 பேர் பலி
18 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், கடந்த 4 மாதங்களில் இந்த காய்ச்சலுக்கு 43 பேர் மரணமடைந்துள்ளனர்.
-
குற்றாலம் அருவிகளில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு
18 May 2024நெல்லை : குற்றாலத்தில் மேலும் அசம்பாவிதங்கள் வராமல் தடுக்க அருவி பகுதிகளில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
-
தைவான் நாடாளுமன்றத்தில் அடிதடியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் : மசோதாவை தூக்கி கொண்டு ஓடிய உறுப்பினரால் பரபரப்பு
18 May 2024தைவான் : புதிய விதிமுறைகளை கொண்டு வருவது தொடர்பாக தைவான் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது உறுப்பினர்கள் அடிதடியில் ஈடுபட்டனர்.
-
வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்
18 May 2024திருச்செந்தூர் : வைகாசி விசாக திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.
-
அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு இனி ஷிப்ட் அடிப்படையில் வேலை : தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 May 2024சென்னை : அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்