எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டமும், இந்தியன் வங்கியும் (அழகப்பா கல்லூரிவளாகக் கிளை) இணைந்து “எனதுநோக்கு - ஊழலற்ற இந்தியா” என்னும் பொருண்மையில் நடத்திய ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வுவார சிறப்பு நிகழ்ச்சி நேற்று பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கருத்தரங்க அறையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றுகையில், மனிதவளமேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய அளவிலான தரமதிப்பீடு 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுக்கான அறிவிப்பின்படி இந்திய அளவில் 32 மாநில பல்கலைக்கழகங்கள் மேம்பட்ட கல்வி நிறுவனங்களுக்கான தகுதியை பெற விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளன. இவற்றில் அழகப்பா பல்கலைக்கழகமும் ஒன்று. அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் யூ தகுதிபெற்ற ஒரே பல்கலைக்கழகம் என்பது குறிப்பிடத்தக்கது என்றார். ரூசாநிதியுதவி திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்ட (ஐஐ Phயளந) வளர்ச்சி நிதி பெறுவதற்கு அழகப்பாபல்கலைக்கழகம் தகுதி பெற்றுள்ளது. அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு கல்வியோடு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. “ஒருவருக்குரிய வாய்ப்புகள் மறுக்கப்படாமல் கிடைக்கச் செய்வதும் கூட ஒருவகையில் ஊழலற்ற நடைமுறையை எடுத்துக்காட்டும்” என்றார். தனக்கு அளிக்கப்பட்டபணியை செய்யாமல் இருப்பது கூட ஒருவகை ஊழலே ஆகும். களவு மட்டுமன்றி பொதுச் சொத்துகளை நாசப்படுத்துவது, நேர்மையற்ற செயல், சுரண்டலில் ஈடுபடுதல் மற்றும் மற்றமுறைகேடுகளில் ஈடுபடுவதும் ஊழலின் ஒரு வெளிப்பாடே ஆகும்.
இந்நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றிய சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை துணைகாவல் கண்காணிப்பாளர் திரு. ஆர்.ரகுபதி அவர்கள் தமது முக்கிய உரையில் உலகளவில், குறிப்பாக இந்திய அளவில், ஊழல் நடைபெறுவதை தடுக்கவேண்டும். அதுதொடர்பான விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். இந்தியாவில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் ஊழல் தடுப்பு துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். ஊழல் தடுப்பு துறையினர் பொதுமக்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையிலும், ஊடகங்களில் வரும் செய்திகளின் அடிப்படையிலும் ஊழலை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். பெறப்பட்ட புகாரின் உண்மைத் தன்மையை ஆராய்ந்த பிறகே அதுதொடர்பான மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார். ஊழல் தடுப்புதுறையினருக்கு புகார் அல்லது தகவல் அளிக்கும் பொதுமக்கள் பற்றிய விவரங்கள் மிகரகசியமாக வைத்துக் கொள்ளப்படும். பொதுமக்கள் ஊழல் பற்றிய விவரங்களை தன்னிச்சையாக முன்வந்து தெரிவிக்கும் போதுதான், நாட்டில் நடைபெறும் ஊழல்களை முழுமையாக ஒழிக்க முடியும். நாடுவளம்பெற ஒவ்வொருவரும் தவறுகளைச் சுட்டிக்காட்ட முன்வரவேண்டும். நம் நாடு ஊழல் அற்ற நாடாக உருவாவதற்கு நாம் அனைவரும் இணைந்து ஊழலை ஒழிக்கபாடு படவேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய இந்தியன் வங்கி மதுரை மண்டலமேலாளர் திரு. சி. புhரதி அவர்கள் தம் உரையில், அரசு நிறுவனங்களையும், பொதுநல ஊழியர்களையும் கண்காணிப்பதற்காக ஊழல் ஒழிப்புத் துறைசெயல்பட்டு வருகிறது. நம் நாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் மிகவும் குறைவாக ஊழல் நடைபெறும் துறைகளில் ஒன்றாகவங்கித்துறை விளங்குகிறது. எது நல்லது, எதுகெட்டது என்பதை நாம் ஒவ்வொருவரும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்தியத் தலைவர்களான காமராசர், மொரார்ஜி தேசாய், லால் பகதூர் சாஸ்திரி போன்றவர்கள் பொது வாழ்க்கையில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் உண்மையையும், நேர்மையையும் பின்பற்றினர். அவர்களுடைய வாழ்க்கை நம் அனைவருக்கும் உதாரணமாகும். அவர்களை போல நாமும் நேர்மையானவர்களாக திகழ வேண்டும் எனகேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அழகப்பாபல்கலைக்கழக கணிதவியல் துறை, திறன் மேம்பாட்டுமையம், கல்வியியல் கல்லூரி மாணவ-மாணவியாகள் கலந்து கொண்டனர். முன்னதாக, நாட்டுநலப் பணித் திட்டஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. இராசாராம் அனைவரையும் வரவேற்றார். இந்தியன் வங்கி அழகப்பாகல்லூரிவளாக கிளை முதுநிலைமேலாளர் திரு. டி. செல்வம் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜெர்ஸியை வழங்கிய கோலி
05 May 2024ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை: போட்டி அட்டவணை வெளியீடு
05 May 2024துபாய் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில்...
-
பஞ்சாப் அணியை வீழ்த்தி பழி தீர்த்த சென்னை அணி : புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்
05 May 2024தர்மசாலா : 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்தது சென்னை அணி.
-
குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றி
05 May 2024பெங்களூரு : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகள் எஞ்சி இருக்க 24 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
-
காலவரையின்றி சஸ்பெண்ட்: ஒலிம்பிக்கில் பங்கேற்பாரா மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா?
05 May 2024புதுடில்லி : ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தினால் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவை தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (என்ஏடிஏ) காலவரையின்றி சஸ்பெண்ட் செய்துள்
-
வழக்கு விசாரணையின்போது நீதிமன்றங்கள் வெறும் டேப் ரெக்கார்டராக இருக்கக்கூடாது : சுப்ரீம் கோர்ட் கருத்து
05 May 2024புதுடெல்லி : நீதிமன்றங்கள் வழக்கு விசாரணையின்போது சாட்சிகள் கூறுவதை அப்படியே பதிவு செய்யக்கூடிய வெறும் டேப் ரெக்கார்டர்களாக இருக்கக்கூடாது என்று வழக்கு ஒன்றின் தீரப்பில
-
நாங்கள் சிறப்பாக ஆடி வருகிறோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
05 May 2024பெங்களூரு : எங்களது வீரர்கள் நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று குஜராத்தை வீழ்த்திய பிறகு பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் த
-
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: தமிழகத்தில் 94.56 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி : மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் : * தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 9-ம் தேதி வழங்கப்படும்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் -2 தேர்வு முடிவுகளில் 94.56 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுரை சிறையில் தேர்வெழுதிய சிறைவாசிகள் 15 பேரும் தேர்ச்சி : 536 மதிப்பெண்கள் பெற்று ஒருவர் சாதனை
06 May 2024மதுரை : நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மதுரை மத்திய சிறையில் உள்ள 15 சிறைவாசிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
அக்கரன் விமர்சனம்
06 May 2024எம்.எஸ்.பாஸ்கர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் அக்கரன் படத்தின் தொடக்கத்திலேயே இரண்டு நபர்களைக் கடத்தி, அவர்களை துன்புறுத்தி கேள்விகளை கேட்கத் தொடங்குகிறார்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம