எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் கொடி நாள் வசூல் இலக்கு ரூ.4 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தாராளமாக நிதிஉதவி அளித்து முன்னாள் படைவீரர்களின் நலன்காக்க உதவிடுமாறு கலெக்டர் முனைவர் நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் தேநீர் விருந்து விழா மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் 8 பயனாளிகளுக்கு ரூ97,239 மதிப்பிலான கல்வி உதவித்தொகையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார். முப்படை வீhர் வாரிய உபதலைவர் லெப்.கர்ணல்.எஸ்.ஷேக் அப்துல் காதர் தமிழக ஆளுநர்pன் கொடி நாள் செய்தியினை வாசித்தார். விழாவில் கலெக்டர் பேசியதாவது:- ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 7-ம் நாள் படைவீரர் கொடிநாள் தினமாக அனுசரிக்கப்பட்டு நாடு முழுவதும் கொடிநாள் கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்கள் அனைவரும் அச்சமின்றி பாதுகாப்புடன் வாழ்ந்திட தனது இன்னுயிரையும் துச்சமாக மதித்து கடலிலும், வானிலும்இ பனி மூடிய மலைகளிலும் கண் துஞ்சாது கடமையாற்றிவரும் முப்படைவீரர்களை போற்றி பாராட்டி அவர்களது வீரச் செயல்களை நினைவு கூர்ந்து நன்றி கூறுவது ஒவ்வொருவரின் கடமையாகும்.
நாட்டுப் பாதுகாப்பிற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட முன்னாள் படைவீரர்களின் மறுவாழ்விற்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் போரில் வீரமரணம் எய்திய படைவீரரின் குடும்பத்தினருக்கும் மற்றும் ஊனமுற்ற படைவீரர்களுக்கும் பொதுமக்கள் மனமுவந்து அளிக்கும் கொடிநாள் நிதி நன்கொடைகள் நல்ல பல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
7.12.2016 முதல் 6.12.2017 உடன் முடிவடைந்த 2016-ம் ஆண்டு கொடிநாள் வசூலிற்கு அரசு நிர்ணயித்த இலக்கு ரூ.37லட்சத்து 34ஆயிரத்து 500 ஆகும். இதில் 6.12.2017 முடிய வசூல் செய்யப்பட்ட தொகை ரூ.44லட்சத்து 22ஆயிரம் ஆகும். இந்த சீரிய பணியில் நமது மாவட்ட அரசு அலுவலர்கள் ஆர்வத்துடனும் சீர்மிகு முயற்சியுடனும் ஈடுபட்டு கொடிநாள் வசூலினை நிர்ணயிக்கப்பட்ட இலக்கினைக் காட்டிலும் கூடுதலாக வசூலித்து சாதனை புரிந்துள்ளீர்கள். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்வதுடன் வரவிருக்கும் கொடிநாள் 2017 ஆம் ஆண்டுக்கு (7.12.2017 முதல் 6.12.2018முடிய) இம்மாவட்டத்திற்கு அரசு நிர்ணயித்துள்ள இலக்கு ரூ.41லட்சத்து 8ஆயிரம் ஆகும். இவ்வாண்டும் படைவீரர் கொடிநாள் வசூலில் இதைப்போன்று ஆர்வத்துடனும் சீரிய முயற்சியுடனும் ஒத்துழைத்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை காட்டிலும் கூடுதலாக வசூல் செய்திட அனைத்து அலுவலர்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பாக, நடப்பாண்டில் 2-ஆம் உலகப்போர் நிதியுதவி, ஈமச்சடங்கு நிதியுதவி, திருமண நிதியுதவி, கண் கண்ணாடி நிதியுதவி, போர்ப்பணியில் ஊக்க மானியம் என 107 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.9லட்சத்து 66 ஆயிரத்து 327 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னாள் படைவீரர்கள் தங்களது குறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் நாள்இ இணையதளம் மூலமாகவோ இதங்கள் பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு திட்ட முகாமிலோ மற்றும் இத்துறை மூலம் நடத்தப்படும் முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விண்ணப்பித்து பயனடையலாம்.
மேலும் இந்த இனிய நாளில் பங்கேற்று இந்நிகழ்ச்சியினை சிறப்பித்தமைக்கு அனைத்து முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தார்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்வதுடன் வரும் புத்தாண்டில் அனைவரும் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு பேசினார். இதனை தொடர்ந்து, 8 நபர்களுக்கு ரூ.97ஆயிரத்து 239 மதிப்பிலான கல்வி உதவித் தொகையினை கலெக்டர் வழங்கினார். இந்த விழாவில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி, கால்நடைப்பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.தி.மோகன், மாவட்ட தொழில்மைய மேலாளர் ப.மாரியம்மாள் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், முன்னாள் படைவீரர் நல அலுவலக துணை இயக்குநர் ச.மணிவண்ணன், கமாண்டர் வி.வைத்தியநாதன்,நல அமைப்பாளர் எச்.சாகுல்ஹமீது உட்பட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் வாரிசுதாரர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்1 day 6 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்4 days 2 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 1 day ago |
-
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சி.ஐ.எஸ்.எப். வீரர் பலி
19 May 2024செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
-
நிறைவு பெற்றது ஊட்டி மலர்க்கண்காட்சி: ஆர்வமுடன் குவிந்த சுற்றுலா பயணிகள்
19 May 2024ஊட்டி : ஊட்டியில் மலர் கண்காட்சி நேற்று நிறைவு பெற்றதை தொடர்ந்து ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து பூக்களை கண்டுகளித்தனர்.
-
மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமானில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது
19 May 2024புதுடெல்லி : மாலத்தீவு மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
டெல்லி பா.ஜ.க. தலைமையகத்தில் ஆம் ஆத்மி முற்றுகை போராட்டம் : கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்
19 May 2024புதுடெல்லி : டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
-
சென்னை கோயம்பேட்டில் இருந்து தி.மலைக்கு 85 பஸ்கள் தினசரி இயக்கம்
19 May 2024சென்னை : கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு தினமும் 85 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்கு நான் வாக்களிக்க போகிறேன் : பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேச்சு
19 May 2024புதுடெல்லி : இந்த தேர்தலில் நான் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பதும், அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசுக்கு ஓட்டு போடுவதும் சுவாரசியமாக இருக்கும் என்று டெல்லியில் பிரச்சாரம் மேற்க
-
மழை எச்சரிக்கை: ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து
19 May 2024நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&n
-
குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி.யின் கொள்ளுப்பேரன்
19 May 2024தென்காசி : குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வ.உ.சி.யின் கொள்ளுப்பேரன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரளம் முயற்சி: சட்ட நடவடிக்கை எடுக்க அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
19 May 2024சென்னை : சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் மீது தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.
-
கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்: வானிலை மையம்
19 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
-
அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
19 May 2024மதுரை : அ.தி.மு.க.வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மையில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
-
8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு : பாதுகாப்பு பணியில் படைவீரர்கள்
19 May 2024லக்னோ : 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று பாராளுமன்ற 5-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-05-2024
19 May 2024 -
கனமழை எச்சரிக்கை : குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீட்பு பணிக்காக 9 குழுக்களில் 296 படை வீரர்கள் முகாம் : 2 கோடி செல்போன்களுக்கு எச்சரிக்கை குறுந்தகவல்கள்
19 May 2024சென்னை : வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து குமரி, கோவை, நெல்லை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மீட்பு பணிக்காக 296 பேரிடர் மீட்பு படை வீரர்கள் அடங்கிய 9 குழுக
-
பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்: கெஜ்ரிவால் வீட்டில் இருந்த சி.சி.டிவி. காட்சிகளை கைப்பற்றிய போலீசார்
19 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்ற போலீசார், அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., மற்றும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர
-
கொளுத்தும் கோடை வெயில்: டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்
19 May 2024புதுடெல்லி : டெல்லியில் உச்சபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பரவலாக கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
19 May 2024சென்னை : தமிழகத்தில் திருவாரூர், திருவள்ளூர், நாகை, சீர்காழி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கியது.
-
வைகாசி மாத பௌர்ணமி: சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை
19 May 2024விருதுநகர் : வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு இன்று 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் ச
-
பாராளுமன்ற தேர்தல்: 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு : தேர்தலில் பணிகளில் ஆணையம் மும்மூரம்
19 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
மதுரை மாவட்ட தேவைக்காக நாளை முதல் வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு : பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
19 May 2024மதுரை : மதுரை மாவட்ட தேவைக்காக நாளை 21-ம் தேதி முதல் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து : தேடும் பணிகள் தீவிரம்
19 May 2024டெஹ்ரான் : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
-
கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்: திருச்செந்தூர் கடலில் புனித நீராட பக்தர்களுக்கு தடை
19 May 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவில் கடலோரப் பகுதிகளில் அதிக அளவில் ஜெல்லி மீன்கள் காணப்படுவதாலும், மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும் கடலில் பக்தர்கள் புனித நீரா
-
தொடர் கனமழை எதிரொலி: நான்கு மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழு : தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
19 May 2024சென்னை : கனமழை எச்சரிக்கையினை தொடர்ந்து, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருப்பதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண
-
4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்: தமிழகத்தில் நாளை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
19 May 2024சென்னை : கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்துள்ள வானிலை மையம் நாளை வரை தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதா
-
அசாமில் கடத்தி வரப்பட்ட ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : முதல்வர் பிஸ்வா சர்மா தகவல்
19 May 2024திஷ்பூர் : அசாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.