எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பாரத பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தவர்கள் சமையல் எரிவாயு இணைப்பினை பெற மாவட்டத்திலுள்ள 35 கிராமங்களில் பாரத பிரதமரின் கிராம சுவராஜ் அபியான் திட்டத்தின் சார்பில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் சமூக நீதி நாள் விழா 20.04.2018 அன்று நடைபெறவுள்ளது.
சமூக நீதி நாள் விழா
இவ்விழா நடைபெறுவது தொடர்பாக கலெக்டர் வே.ப.தண்டபாணி, தெரிவித்துள்ளதாவது. கடலூர் மாவட்டத்தில் பாரத பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 35 சமையல் எரிவாயு விநியோக முகவர்கள் உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 14.04.2018 முதல் 05.05.2018 வரை பாரத பிரதமரின் கிராம சுவராஜ் அபியான் இயக்கம் விழாக்கள் நடத்தப்படுகிறது. இதன் ஒரு அம்சமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள 164 கிராமங்களில் சமையல் எரிவாயு இணைப்பு விடுபட்டுள்ள அனைத்து தகுதிவாய்ந்த குடும்பங்களில் 100 விழுக்காடு மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதன் துவக்க விழா பாரத பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 20.04.2018 அன்று இம்மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் அமைந்துள்ள 164 கிராமங்களில் முதற்கட்டமாக 35 கிராமங்களில் நடத்தப்படும். இவ்விழாக்களில் அந்த கிராமத்தில் ஏற்கனவே சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்களும், இந்த திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு பெற வழங்கப்படவுள்ள குடும்பத்தினரும் பெருந்திரளாக கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். மேற்குறிப்பிட்டுள்ள 164 கிராமங்களின் விவரங்கள் மற்றும் பாரத பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 35 சமையல் எரிவாயு விநியோக முகவர்களின் விவரங்கள் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பாரத பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு விரிவாக்கத் திட்டத்தின் கீழும், பொதுமக்கள் சமையல் எரிவாயு இணைப்பு பெற தங்களது ஆதார் அட்டை நகல், தாழ்த்தப்பட்ட பழங்குடி இனைத்தவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தவர்கள் ஆகியோருக்கான சாதி சான்றிதழ் நகல், வறுமை கோட்டிற்கு கீழுள்ளோருக்கான சான்றிதழ், வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போட் சைஸ் 2 புகைப்படங்கள், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கான குடும்ப அட்டை சான்று, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டும் திட்ட உத்தரவு, குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் சமையல் எரிவாயு இணைப்பு பெற தகுதி பெறுவார்கள். சமையல் எரிவாயு இணைப்பு பெற இதர உபரி பாகம் கட்டணமாக ரூ.1600- மத்திய அரசால் வழங்கப்படும். அதேபோன்று ரூ.990- மதிப்புள்ள எரிவாயு சமையல் அடுப்பு மற்றும் ரூ.682- மதிப்புள்ள எரிவாயு உருளை என ஆகமொத்தம் ரூ.1672-னை சமையல் எரிவாயு இணைப்பு பெறுபவர்கள் ரொக்கமாகவோ அல்லது முகவர்கள் மூலம் தவணை முறையில் கடனாகவும் வழங்கலாம். கடன்தொகையினை எதிர்காலத்தில் எரிவாயு இணைப்பு உருளை பெறுவதில் வழங்கப்படும் மானியத்தில் ஈடு செய்யப்படும். மேலும் இத்திட்டத்தின் சார்பில் சமையல் எரிவாயு இணைப்பு பெறுவதற்கான விவரங்களை கடலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் அவர்களின் கைபேசி எண்.9445000209 எண்ணிலும் மற்றும் அந்தந்த பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர்களையும் தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் வே.ப.தண்டபாணி, கேட்டுக்கொள்கின்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 1 hour ago |
மினி பான் கேக்6 days 21 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா
06 May 2024லக்னோ : ஐ.பி.எல். தொடரில் லீக் ஆட்டத்தில் லக்னோவை 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
டாஸில் தோற்றாலும் போட்டியில் வெற்றி : ஸ்ரேயாஸ் ஐயர் பெருமிதம்
06 May 2024லக்னோ : டாஸில் தோற்றாலும் ஆட்டத்தில் வெற்றி பெறுகிறோம் என்று கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
சிறந்த வீரர் - வீராங்கனை விருது: ஏப்ரல் மாதத்திற்கான பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.
06 May 2024துபாய் : ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது.
-
எம்.எஸ்.டோனி புதிய சாதனை
06 May 2024ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின.
-
அதிகமுறை ஆட்டநாயகன் விருது: ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை
06 May 2024தர்மசாலா : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
தர்மசாலாவில்...
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
தமிழகத்தில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
07 May 2024சென்னை : தமிழகத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெ
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
07 May 2024 -
போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்த ஹமாஸ் அமைப்பு
07 May 2024ஜெருசலேம் : காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
நீட் நுழைவுத்தேர்வு போலி மருத்துவர்களை உருவாக்குகிறது : சீமான் குற்றச்சாட்டு
07 May 2024சென்னை : 'நீட் நுழைவுத்தேர்வு போலி மருத்துவர்களைதான் உருவாக்குகிறது.
-
அவர்களும் நல்லா படிச்சு மேல வரணும்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாங்குநேரி மாணவர் பேட்டி
07 May 2024நெல்லை : அவர்களும் நல்லா படிச்சு மேல வரணும் என்று தன்னை தாக்கியவர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாங்குநேரி மாணவர் தெரிவித்தார்.
-
காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
07 May 2024ஸ்ரீநகர் : காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிக்ள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
வங்கதேசத்தில் கடும் வெப்ப அலையால் 15 பேர் உயிரிழப்பு
07 May 2024டாக்கா : கடும் வெப்ப அலையால் கடந்து இரண்டு வாரங்களில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக வங்கதேசத்தின் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
-
ஆட்சி பொறுப்பேற்று 4-ம் ஆண்டு துவக்கம்: அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
07 May 2024சென்னை : தி.மு.க.
-
என்ஜினீயரிங் படிப்புக்கான கட்ஆப் மதிப்பெண் குறைகிறது
07 May 2024சென்னை : நேற்று முன்தினம் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் இயற்பியல், வேதியியல், பாடங்களில் மிக குறைந்த மாணவர்களே நூற்றுக்கு நூறு எடுத்துள்ளதால் பொறியில் கட்-ஆப் மதிப
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் 15-ம் தேதி வரை நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் வரும் 15-ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.