எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி - தேனி மாவட்டம் பெரியகுளம் வராகநதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீபாலசுப்பிரமணிய திருக்கோவிலில் கொடிமரம் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டார். அவருடன் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், வி.ப.ஜெயபிரதீப் உள்ளிட்ட அவருடைய குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். கொடிமரம் நடுவதற்கு முன்பாக சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேலும் கொடிமரம் அமையும் இடத்தில் நவரத்தினங்கள் வைக்கப்பட்டு கொடிமரம் நடப்பட்டது. ராஜேந்திரசோழீஸ்வரர் சுவாமி சன்னதி முன்பு 33 அடி உயரம் கொண்ட தேக்கு மரத்தால் ஆன கொடிமரம் நடப்பட்டது. அறம்வளர்த்த நாயகி அம்மன் சன்னதி முன்பு 25 அடி உயரம் கொண்ட தேக்கு மரத்தால் ஆன கொடிமரம் நடப்பட்டது. சண்முகர் சன்னதி முன்பு 30 அடி உயரம் கொண்ட தேக்குமரத்தால் ஆன கொடிமரம் நடப்பட்டது. இத்திருக்கோவிலில் புனர் உத்ராணம் எனும் புனரமைக்கும் பணி கடந்த 2013ம் வருடம் துவங்கியது. இக்கோவில் முகப்பு கோபுரம் மொட்டை கோபுரமாக இருந்தது. தற்போது 5 நிலைகள் கொண்டு, 24 அடி கல்ஹாரமும், 48 அடி சுதை உட்பட 72 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் உட்புறம் அகலப்படுத்தப்பட்டு சுமார் 50 ஆயிரம் சதுர அடிக்கு கற்கள் பதிக்கும் பணிகளும், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும் கோவில் கல்தூண்கள் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் ராஜேந்திரசோழீஸ்வரர், அறம்வளர்த்தநாயகி, சண்முகர் என மூன்று சுவாமி சன்னதிக்கு முன்பும் கொடிமரம் அமைந்திருப்பது இக்கோவிலின் சிறப்பாகும். இதுபோன்ற மூன்று கொடிமரங்கள் அமைப்பு தமிழகத்தில் வேறு எந்த கோவிலிலும் இல்லை. இக்கொடிமரங்கள் அமைந்துள்ள கல்பீடம் அமைக்கப்பட்டது எப்பொழுது என்று தெரியாத நிலையில் இக்கொடிமரங்கள் கடந்த 1990களில் புதுப்பிக்கப்பட்டது. தற்போது புனரமைப்பு பணிகள் நடப்பதால் கொடிமரங்களை மாற்றி அமைக்க ஸ்தபதியின் ஆலோசனையின்படி நேற்று புதிய கொடிமரங்கள் நடப்பட்டது.
இவ்விழாவில் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், மாவட்ட கழக துணை செயலாளர் முறுக்கோடைராமர், பெரியகுளம் நகர செயலாளர் என்.வி.ராதா, தேனி நகர செயலாளர் முருகேசன், பெரியகுளம் ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் அபுதாஹீர், தேனி ஒன்றிய செயலாளர் ஆர்.டி.கணேசன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வடுகபட்டி சுந்தரபாண்டியன், பெரியகுளம் நகர்கழக துணை செயலாளர் அப்துல்சமது, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகானந்தம், கூட்டுறவு பண்டகசாலை முன்னாள் இயக்குநர் அன்பு, மாவட்ட பிரதிநிதி சந்தோஷம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் முத்து, ஆண்டிபட்டி முன்னாள் ஒன்றிய செயலாளர் லோகிராஜன், நகர பாசறையின் துணை செயலாளர் நாராயணன், போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க நிர்வாகி முபாரக், மாவட்ட அண்ணா தொழிற்சங்க கட்டிட பிரிவு தலைவர் கல்பாண்டியன், பழனிச்செட்டிபட்டி தீபன்சக்கரவர்த்தி, துரைப்பாண்டி, வழக்கறிஞர் வெள்ளைச்சாமி, கள்ளிப்பட்டி சிவக்குமார், மற்றும் சசிதரன், சிதம்பரசூரியவேலு உள்ளிட்ட கோவில் புனரமைப்பு கமிட்டியினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரிஸ்பி கார்ன் ஸ்நாக்ஸ்2 days 1 min ago |
ஆப்பிள் ரோஸ்ட்6 days 9 min ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 week 1 day ago |
-
பணி நேரத்தை முறையாக கடைபிடிக்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவு
23 May 2024சென்னை:ரேஷன் கடைகளில் வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பழைய அம்பாசிடர் காரை புதுப்பித்து பயன்படுத்தும் புதுவை முதல்வர்
23 May 2024புதுச்சேரி, தனது பழைய அம்பாசிடர் காரை புதுப்பித்து புதுவை முதல்வர் பயன்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
-
தொடர் மழை: ஊட்டி மலை ரயில் மீண்டும் ரத்து
23 May 2024ஊட்டி, தொடர்மழை காரணமாக தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக ஊட்டி மலை ரயில் சேவை நேற்று மீண்டும் ரத்து செய்யப்பட்டது.
-
உழவர்களுக்காக பல சிறப்பு திட்டங்கள் மூலம் வேளாண்மைத்துறையில் தமிழகம் முன்னணி மாநிலம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்
23 May 2024சென்னை, உழவர்களுக்காக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வேளாண்மைத்துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
-
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை: கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
23 May 2024பெங்களூரு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையை தொடர்ந்து கர்நாடகத்தில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
முல்லைப் பெரியாறில் புதிய அணை: கேரள அரசின் முயற்சியை தடுக்க தமிழக அரசு அவசர ஆலோசனை: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நடந்தது
23 May 2024சென்னை, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட முயலும் கேரள அரசின் முயற்சியை தடுப்பது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா தலமையில் நேற்று அவசர ஆலோசனை நடந்தது.
-
அரியாணாவில் பிரசாரத்தின் போது டெம்போ வேனில் பயணித்த ராகுல்
23 May 2024சண்டிகர்:அரியாணா மாநிலத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, டெம்போ வேனில் பயணம் செய்தார்.
-
சென்னையை தொடர்ந்து சம்பவம்: கோவையில் நாய் கடித்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை
23 May 2024கோவை, கோவை அருகே வளர்ப்பு நாய் கடித்து 10 வயது சிறுமி படுகாயம் அடைந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
மெக்சிகோவில் பிரச்சார மேடை சரிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு
23 May 2024மெக்சிகோ, மெக்சிகோவில் தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விழுந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
தைவானை சுற்றி சீனா திடீர் போர்ப் பயிற்சி
23 May 2024பெய்ஜிங், தைவானை சுற்றி சீனா நேற்று காலை திடீரென 2 நாள் போர்ப்பயிற்சியை தொடங்கியுள்ளது. இதற்கு தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் படிக்க சேர்க்கை ஆணை: மாணவிக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
23 May 2024சென்னை, சென்னை முகாம் அலுவலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி ஷரினாகிறிஸ்டுக்
-
குற்றால அருவியின் மேல் பகுதியில் அண்ணா பல்கலை.யின் பேராசிரியர் குழு ஆய்வு
23 May 2024தென்காசி, திடீர் வெள்ளப்பெருக்கால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், வெள்ளப் பெருக்கை முன்கூட்டியே கண்காணிக்கவும் நவீன சென்சார் கருவிகளை பொருத்த வனத்துறை உதவியுடன் குற
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
23 May 2024நெல்லை, நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழகம் முழுவதும் அரசு கலைக் கல்லூரிகள் முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 10-ல் தொடக்கம்: ரேங்க் பட்டியல் வரும் 27-ம் தேதி வெளியீடு
23 May 2024சென்னை, தமிழகம் முழுவதும் அரசு கலைக் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவடைந்துள்ள நிலையில் முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 10-ல் தொடங்குகிறது.
-
கடவுள் அனுப்பியதாக கூறும் பிரதமர் ஏழைகளுக்காக எதுவும் செய்யவில்லை: பிரச்சாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு
23 May 2024புது டெல்லி, கடவுள் அனுப்பியதாக கூறும் பிரதமர் மோடி ஏழைகளுக்காக எதுவும் செய்வதில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு துவங்கியது: 63,433 பேர் இடமாற்றம் கோரி விண்ணப்பம்
23 May 2024சென்னை, தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று முதல் ஜூன் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
-
வங்கக்கடலில் நாளை உருவாகிறது ரீமால் புயல்: தமிழகத்தில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
23 May 2024புதுடெல்லி, வங்கக்கடலில் உருவாக உள்ள தீவிர புயலுக்கு ரீமால் என பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், வருகிற 26ம் தேதி இந்த புயல் மேற்குவங்காளத்திற்கு அருகே கரையை கடக்கும் என
-
கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில் கலாசார மையம் கட்ட தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 May 2024சென்னை, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில், கலாசார மைய கட்டுமான பணிகளை வழக்கு முடியும் வரை நிறுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
கன்னியாகுமரி கடற்கரையில் பகவதியம்மனுக்கு ஆறாட்டு
23 May 2024குமரி, கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி நேற்று காலை திரிவேணி சங்கம கடற்பகுதியில் அம்மனுக்கு ஆறாட்டு நடைபெற்றது.
-
பழைய பேருந்துகளை மாற்றாததற்கு காரணம் அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
23 May 2024சென்னை:தமிழகத்தில் உள்ள எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இயங்கப்படும் காலாவதியான மாநகரப் பேருந்துகள் மாற்றப்படாமல் இருக்க கொரோனா பொதுமுடக்கமே காரணம் என போக்குவரத்
-
சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மே மாத இறுதிக்குள் 5 ஏ.டி.எம். மையங்கள் பயன்பாட்டுக்கு வரும்: சி.எம்.டி.ஏ. அறிவிப்பு
23 May 2024சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இந்த மாத இறுதிக்குள் 5 ஏ.டி.எம்.
-
மெயின் அருவியை தவிர குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
23 May 2024தென்காசி:குற்றாலத்தின் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் குளிக்க நேற்று மாலை முதல் அனுமதி வழங்கபட்டுள்ளது.
-
நக்சல் தாக்குதலில் 7 போலீசார் பலி: 19 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய குற்றவாளி கைது
23 May 2024பெங்களூரு, காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தி 7 பேரை கொன்று துப்பாக்கி, தோட்டாக்களைக் கொள்ளையடித்த வழக்கில் 19 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்சலைட் பெங்களூருவில் கைது செ
-
இங்கிலாந்தில் ஜூலை 4-ம் தேதி பொதுத்தேர்தல்: ரிஷி சுனக் அறிவிப்பு
23 May 2024லண்டன், இங்கிலாந்தில் ஜூலை 4-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரிஷி சுனக் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
-
ரஜினிக்கு கோல்டன் விசா வழங்கி யு.ஏ.இ. கவுரவம்
23 May 2024துபாய்:ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்து வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா வழங்கி