எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி, ஜன,10 - பின்னர் நிதி அமைச்சர் பேசுகையில்,தமிழக முதல்வர் தலைமையில் தமிழகத்தில் இன்று நல்லாட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. அனைத்து நலத்திட்ட உதவிகளும் தமிழக மக்களின் ஓட்டு மொத்த ஆதரவுடன் மாண்புமிகு முதல்வர் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு ஒவ்வொரு திட்டமும் படிப்படிகயாக நிறைவேற்றப்பட்டு வருகின்றது. தேர்தல் வாக்குறுதியில் சொல்லாதையும் எண்ணற்ற பலத்திட்டங்களையும் அறிவித்து நிறைவேற்றி வருகிறார். அன்றாட ஏழை, எளிய மக்களின் வாழ்வை கருத்தில் கொண்டு இன்று தமிழக முழுவதும் 20 கிலோ அரிசி விலையில்லா அரிசியாக வழங்கப்பட்டுவருகிறது.
தமிழக அரசின் ஒவ்வவொரு திட்டமும் கடை கோடியில் உள்ள ஏழைக்குடிமகன் பயனடையும் வகையில் திட்டம் தீட்டப்பட்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. முதியோர் உதவித்தொகை ரூ. 500டி- லிருந்து ரூ.1,000டி- ஆகவும், ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ரூ. 25,000டி-மும் அத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ. 50,000டி-மும், அத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், மேலும், மாணவ, மாணவியர்கள் தொடர்ந்து கல்வி பயில அவர்களுக்கு கல்வி ஊக்கத் தொயுைம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத எண்ணற்ற பல திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் வேளாண் குடிமக்களிலிருந்து ஏழை, எளிய மக்கள் வரை ஏதாவது தமிழ அரசின் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
முல்லைப்பெரியார் அணையை பொறுத்தமட்டில் 1979 வருடத்திலிருந்து கேரள அரசு அச்சத்தை காட்டி தமிழ்நாட்டிற்கு வழங்கப்படுகின்ற தண்ணீரை 142-அடியிலிருந்து 136-அடியாக குறைக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழக அரசின் தீவிர முயற்சியால் நன்கு பலப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் முதற்கட்டமாக 142-அடியாக உயர்த்த 2006-ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் தீப்பளித்தது. 5 மாவட்ட மக்களின் வாழ்வதரத்ததை கருத்தில் கொண்டு அணை பலப்படுத்தப்பட்டுள்ளது. 999 வருடங்கள் ஒப்பந்தத்தில் 112 ஆண்டுகள் முடியுற்ற நிலையில் கேரள அரசு பல் காரணங்களை காட்டி தமிழகத்திற்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவை குறைத்து புதிய அணை கட்டும் முயற்சியில் ்டுப்பட்டுக் கொண்டிருக்கிறது. கேரள அரசு தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
தமிழக முதல்வர் நேற்று முல்லைப்பெரியார் அணையை உருவாக்கிய ஆங்கிலேயே ராணுவ பொறியாளர் கர்னல். பென்னிகுவிக் அவர்களுக்கு தேனி மாவட்டத்தில் லோயர் கேம்பில் உள்ள தமிழ்நாடு மின்சரா வாரிய வாளகப்பகுதியில் சுமார் 2,500 சதுர அடி பரப்பில் ரூ. 1 கோடி மதிப்பில் திருவுருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்டுள்ளதற்கு தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்கள் மக்களின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஆருண், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் லாசர், மாவட்ட ஊராட்சித்தலைவர் மகாலிங்கம், துணைத்தலைவர் ஆண்டி, கம்பம் நகர்மன்றத்தலைவர் சிவக்குமார், தேனி நகர்மன்றத்தலைவர் முருகேசன், தேனி நகர்மன்ற துணைத்தலைவர் காசிமாயன், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் செல்லமுத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இராஜா, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஸ்ரீதேவி மாவட்ட பிறப்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பரமசிவம், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜராஜேஸ்வரி, உத்தமபாளையம் ஒன்றியகுழுத்தலைவர் தீபாவளிராஜ், சின்னமனுனூர் நகர்மன்றத்தலைவர் சுரேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.கணேசன், போடி நகர்மன்ற தலைவர் பழனிராஜ், மாவட்ட துணைசெயலாளர் முருக்கோடை ராமர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கட்சி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 1 hour ago |
மினி பான் கேக்6 days 21 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்
06 May 2024சென்னை : தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்
06 May 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகள் இன்று முதல் இ-பாஸ் பெற்று செல்லும் நடைமுறை அமலாகிறது.
-
இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்களில் முதல் 10 இடங்களில் கரூர் பரமத்தி
06 May 2024புதுடெல்லி : இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்களில் முதல் 10 இடங்களில் கரூர் பரமத்தி இடம்பெற்றுள்ளது.
-
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு : உதவி எண்களும் அறிவிப்பு
06 May 2024சென்னை : 2023-2024-ம் ஆண்டு 12- வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மனநல ஆலோசனை வழங்க சிறப்பு
-
கடந்த 23 ஆண்டுகளில் பிரதமர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
06 May 2024கொல்கத்தா : '23 ஆண்டுகளாக மோடி முதல்வராகவும், பிரதமராகவும் இருந்துள்ளார்.
-
அறிவிக்கப்படாத மின்வெட்டால் கோடையில் மக்கள் கடும் அவதி: தமிழக அரசுக்கு இ.பி.எஸ்., கண்டனம்
06 May 2024சென்னை, அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கோடையில் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ராகுலை விமர்சித்து விடியோ வெளியீடு: பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு
06 May 2024பெங்களூரு : காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோரை விமர்சித்து பாஜக விடியோ வெளியிட்ட விவகாரத்தில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்
-
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்
06 May 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகள் இன்று முதல் இ-பாஸ் பெற்று செல்லும் நடைமுறை அமலாகிறது.
-
லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா
06 May 2024லக்னோ : ஐ.பி.எல். தொடரில் லீக் ஆட்டத்தில் லக்னோவை 98 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.
-
டாஸில் தோற்றாலும் போட்டியில் வெற்றி : ஸ்ரேயாஸ் ஐயர் பெருமிதம்
06 May 2024லக்னோ : டாஸில் தோற்றாலும் ஆட்டத்தில் வெற்றி பெறுகிறோம் என்று கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
சிறந்த வீரர் - வீராங்கனை விருது: ஏப்ரல் மாதத்திற்கான பரிந்துரை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.
06 May 2024துபாய் : ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு : 94 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது
06 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
எம்.எஸ்.டோனி புதிய சாதனை
06 May 2024ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின.
-
அதிகமுறை ஆட்டநாயகன் விருது: ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை
06 May 2024தர்மசாலா : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
தர்மசாலாவில்...
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
நீட் நுழைவுத்தேர்வு போலி மருத்துவர்களை உருவாக்குகிறது : சீமான் குற்றச்சாட்டு
07 May 2024சென்னை : 'நீட் நுழைவுத்தேர்வு போலி மருத்துவர்களைதான் உருவாக்குகிறது.
-
தமிழகத்தில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
07 May 2024சென்னை : தமிழகத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெ