எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : கருத்தொற்றுமையின் பேரில் நடைபெறும் ஓரினச்சேர்க்கையை குற்றமாகக் கருதும் 377-ஆவது பிரிவை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கருத்தொற்றுமையின் பேரில் நடைபெறும் ஓரினச்சேர்க்கையை குற்றமாகக் கருதும் 377-ஆவது சட்டப் பிரிவை நீக்கக் கோரும் மனுக்கள் மீது, உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில நாள்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆர்.எஃப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடு களையப்பட வேண்டும் என்ற சிந்தனை இந்திய சமூகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது என்றும், பாகுபாடு காரணமாக ஓரினச்சேர்க்கையாளர்கள் மன ரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் மனேகா குருசாமியிடம், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு பிறரைப் போன்ற உரிமைகள் கிடைப்பதைத் தடுக்கும் வகையில் ஏதேனும் சட்டம், ஒழுங்குமுறை விதிகள், சட்டப்பிரிவுகள் அல்லது விதிமுறைகள் ஏதேனும் உள்ளதா?'' என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கேள்வி எழுப்பினார். அதற்கு, அந்த வழக்குரைஞர் இல்லை என்று பதில் அளித்தார்.
மூத்த வழக்குரைஞர் சி.யு.சிங் வாதிடுகையில், 377-ஆவது சட்டப்பிரிவை நீக்குவதால் மட்டுமே, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான சமூகப் பாகுபாடு நீங்கி விடும் எனக் கூறி விட முடியாது'' என்று தெரிவித்தார். அப்போது, பாலியல் விருப்பத்தின் அடிப்படையில் இந்த நபர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டக் கூடாது என்பது உண்மைதான் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் ஓரினச்சேர்க்கையை குற்றமாகக் கருதும் 377-ஆவது பிரிவை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
வெண்டைக்காய் முட்டை பொரியல்23 hours 59 min ago |
முட்டைகோஸ் கட்லெட்5 days 5 hours ago |
ஆனியன் ரிங்ஸ்1 week 1 day ago |
-
டெல்லி இன்டியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
05 Jun 2024புதுடெல்லி : டெல்லியில் இன்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
-
சின்னம் குறித்து விளம்பரம் வெளியிடக் கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பரிசீலிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
05 Jun 2024சென்னை : தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் குறித்த பட்டியல், சின்னம் போன்ற விவரங்களை பத்திரிகைகளில் விரிவான விளம்பரமாக வெளியிடக் கோரிய
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-06-2024.
06 Jun 2024 -
பார்லி. தேர்தல்: தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற டாப் 5 வேட்பாளர்கள்
05 Jun 2024புதுடெல்லி : நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் 5 வேட்பாளர்கள் யாரென்று பார
-
ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற வாருங்கள்: அ.இ.அ.தி.மு.க.வினருக்கு வி.கே. சசிகலா அழைப்பு
05 Jun 2024சென்னை, அ.தி.மு.க.வின் நலன் கருதி அனைவரும் ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற வாருங்கள் என்று வி.கே. சசிகலா அழைப்பு விடுத்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தலில் யார், யாருக்கு எத்தனை இடங்கள்? - வாக்கு சதவிகிதம் விவரங்கள் வெளியீடு
05 Jun 2024புதுடெல்லி : மக்களவைத் தேர்தல் என்.டி.ஏ. மற்றும் இன்டியா கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடங்கள்? வாக்கு சதவிகிதம் எவ்வளவு ?
-
பா.ஜ.க.விற்கு மக்கள் எச்சரிக்கை: அமைச்சர் துரைமுருகன் பேட்டி
05 Jun 2024வேலூர் : முதல்வர் மு.க.ஸ்டாலினின் திறமையால் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம் என்று தெரிவித்துள்ள அமைச்சர் துரைமுருகன், தேர்தல் மூலம் பா.ஜ.க.விற்கு மக்கள் எச்சரிக்கை வ
-
சி.எஸ்.கே. அணியில் அஸ்வின்?
05 Jun 2024சென்னை : ஐபிஎல் தொடரில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆடும் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இந்தியா சிமெண்ட்ஸில் இணைந்தார்.
-
நம்பர் 1 இடத்தை இழந்த ஜோகோவிச்
05 Jun 2024'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
-
37 பார்லி. தொகுதிகளில் வெற்றி: 3-வது பெரிய கட்சியானது சமாஜ்வாதி
05 Jun 2024புதுடெல்லி : 37 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் நாட்டின் 3வது பெரிய கட்சியாக சமாஜ்வாதி கட்சி உருவெடுத்துள்ளது.
-
தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக ஒருமனதாக தேர்வு: ன் 8-ல் பிரதமராக பதவி ஏற்கிறார் மோடி : ஜனாதிபதியை நாளை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்
05 Jun 2024புதுடெல்லி : தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட பிரதமர் மோடி, ஜூன் 8-ல் (நாளை மறுநாள்) பிரதமராக பதவி ஏற்கிறார்.
-
வெற்றியுடன் திரும்புங்கள்: இந்திய அணிக்கு ஜெய் ஷா வாழ்த்து
05 Jun 2024மும்பை : நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியுடன் விளையாடியது.
-
பூங்காவில் வீரர்கள் பயிற்சி வேடிக்கையாக இருக்கிறது : ஐ.சி.சி. மீது ராகுல் டிராவிட் அதிருப்தி
05 Jun 2024நியூயார்க் : இந்திய வீரர்கள் தங்களது முதல் டி-20 போட்டிக்கு முன்னதாக பூங்காவில் பயிற்சி எடுத்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது என்று ஐ.சி.சி.
-
மேற்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும்: புடின் எச்சரிக்கை
06 Jun 2024செயின்ட் பீட்டர்ஸ்பர்க், எங்களுடைய நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரியவந்தால் மேற்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின
-
பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க தோற்றதற்கு இதுதான் காரணம்: அகிலேஷ் யாதவ் விளக்கம்
06 Jun 2024லக்னோ, அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் பா.ஜ.க. தோற்றதற்கான காரணம் குறித்து அகிலேஷ் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.
-
இனி அரச கடமைகளுக்கு இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் திரும்பாமல் போகலாம்: செய்தி நிறுவனம் தகவல்
06 Jun 2024லண்டன், இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் அரச கடமைகளுக்கு திரும்பாமல் போகலாம் என டெய்லி பீஸ்ட் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
-
செங்கடல் பகுதியில் 3 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
06 Jun 2024ஏமன், செங்கடலில் ரோசா மற்றும் வான்டேஜ் பகுதிகளில் சென்ற கிரேக்க மற்றும் பர்படாஸ் நாட்டை சேர்ந்த 2 கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன்கள் மற
-
காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலி 39 பேர் உயிரிழப்பு
06 Jun 2024ஜெருசலேம், காசா பகுதியில் உள்ள பள்ளிக் கூடத்தில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், 5 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.
-
சீனா விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன்
06 Jun 2024புது டெல்லி, சீனா விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார் சந்திரபாபு நாயுடு
06 Jun 2024ஐதராபாத், ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
-
பா.ஜ.க. தலைமை திடீர் அழைப்பு: டெல்லி சென்றார் புதுவை அமைச்சர் நமசிவாயம்
06 Jun 2024புதுச்சேரி, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த புதுச்சேரி அமைச்சர் நமசிவாயம், பா.ஜ.க.
-
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக சிவராஜ் சிங் சவுகான் தேர்வாக வாய்ப்பு
06 Jun 2024புது டெல்லி, பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
-
எம்.பி.யாக, அண்டை மாநிலமான தமிழகத்துக்கும் பணியாற்றுவேன்: நடிகர் சுரேஷ் கோபி பேட்டி
06 Jun 2024திருவனந்தபுரம், அண்டை மாநிலமான தமிழகத்துக்கும் எம்.பி.யாக பணியாற்றுவேன் என்று கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க.
-
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதற்கு அண்ணாமலை காரணம்: எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு
06 Jun 2024கோவை, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி வந்ததற்கு அண்ணாமலைதான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
-
உலகிலேயே சிறந்த பல்கலை கழகங்கள் பட்டியலில் 227-வது இடம் பிடித்த சென்னை ஐ.ஐ.டி.
06 Jun 2024புது டெல்லி, உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்கள் பட்டியலில் மும்பை ஐ.ஐ.டி., டெல்லி ஐ.ஐ.டி., ஆகியவை இடம் பெற்றுள்ளன. அண்ணா பல்கலைக் கழகம் 383-வது இடத்தை பிடித்துள்ளது.