எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,நாளை நமதே, நாற்பதும் நமதே என்ற தாரக மந்திரத்துடன் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துரைத்து கழக வெற்றிக்கு இப்போதே நாம் அயராது பாடுபட வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
மதுரை மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பில் தெற்கு 3-ம் பகுதியில் உள்ள தினமணி தியேட்டர் அருகே மாபெரும் உறுப்பினர் சேர்க்கும் முகாம் மாவட்ட இளைஞரணி செயலாளர் சோலைராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த உறுப்பினர் முகாமை மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜு துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் இளைஞரணி இணைச்செயலாளர் கிரம்மர் சுரேஷ், மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் ஜி.என்.அன்புசெழியன்,
மாவட்ட கழக அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டி, மாவட்ட கழக துணைச் செயலாளர் சி. தங்கம், மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா,
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் துணை மேயர் கு.திரவியம், செயற்குழு உறுப்பினர் சண்முகவள்ளி, தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் மாணிக்கம், பகுதி செயலாளர்கள் பூமிபாலகன், தளபதி மாரியப்பன்,
மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் பார்த்திபன், சரவணன், செந்தில் குமார், பரமேஸ்வரன், சசிக்குமார், விஜயகுமார், கலைச் செல்வம், உல்லாச கார்த்திக், மற்றும் நாகராஜன், மலைச்சாமி, பாலகிருஷ்ணன், குமார், முக்கூரான், பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமினை துவக்கி வைத்த அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசியதாவது:-
எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தோற்றுவிக்கும் போது மக்களுக்கு உண்மையாக உழைத்து தொண்டு செய்ய வேண்டும்.
அது மட்டுமல்லாது இந்த இயக்கத்திற்கு விசுவாசமாகவும் இருந்து பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.
அதன்படி இன்று புதிதாக இணைந்திருக்கும் இளைஞர்களாகிய நீங்கள் மக்கள் பணியாற்றி பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அப்போது தான் மக்களின் மதிப்பை நீங்கள் பெற்று பொதுவாழ்வில் முன்னேற்றம் அடைவீர்கள்.
இளைஞர்கள் ஆதரவு இருந்தால் தான் இனி வரும் காலங்களில் வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று உங்களை மனதில் வைத்துத்தான் சட்டமன்றத்தில் தனது இறுதி உரையாக அம்மா பேசினார்.
இளைஞர்களுக்காக திட்டங்களை தந்தவர் அம்மா. எந்த நாட்டிலும் இல்லாத வகையில் மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கி உங்களின் திறமைகளை பார் போற்றும் அளவில் அறிய வைத்தார்.
அது மட்டுமல்லாது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வண்ணம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி அதன் மூலம் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தந்தார்.
தற்போது அம்மா வழியில் செயல்பட்டு வரும் முதல்வரும், துணை முதல்வரும் இளைஞர்கள் மீது பற்றும் பாசமும் வைத்துள்ளனர். அதனால் தான் இளைஞர்களுக்கு அம்மா வழியில் திட்டங்களை வழங்கி வருவது மட்டுமல்லாது, வரும் ஜனவரி மாதத்தில் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி அதன் மூலம் தமிழகத்திற்கு தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களுக்கு ஒரு முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
நமது கழக பணி என்பது ஒரு சிறந்த பணி. ஆனால் மற்ற இயக்கங்களை எடுத்துக் கொண்டால் வாரிசு அரசியல் நடத்திக் கொண்டு இளைஞர்களை தவறான பாதையில் அழைத்துச் செல்வார்கள். இந்த இயக்கம் ஆரம்பித்து 46 ஆண்டுகள் ஆகின்றது. இதில் கழகம் 28 ஆண்டுகாலம் மக்கள் பணியாற்றி வருகிறது. 28 ஆண்டுகள் இந்தியாவிலேயே எந்த இயக்கமும் இது போன்று ஆட்சி செய்தது கிடையாது.
எம்.ஜி.ஆர். இருந்த போது 16 லட்சம் தொண்டர்கள் தான் இருந்தார்கள். ஆனால் அம்மா ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கி மாபெரும் இயக்கமாக உருவாக்கி காட்டினார். தற்போது முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், 2 கோடி உறுப்பினர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக மாற்ற பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர்.
அதன்படி தற்போது தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
நாளை நமதே, நாற்பதும் நமதே என்ற தாரக மந்திரத்துடன் இப்போதே நாம் தேர்தல் களத்தில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துரைத்து கழக வெற்றிக்கு நீங்கள் அயராது பாடுபட வேண்டும். உங்கள் உழைப்புக்கு முதல்வரும், துணை முதல்வரும் ஒரு உயரிய அந்தஸ்தை உங்களுக்கு வழங்குவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை : தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3,27,940 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி
29 Apr 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
-
முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது : திருமாவளவன் அறிவிப்பு
29 Apr 2024சென்னை : நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படும் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்
-
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
29 Apr 2024சென்னை : பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக
-
அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி வேட்புமனு தாக்கல்
29 Apr 2024அமேதி : உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
இஸ்ரேல் பிரதமரை கைது செய்ய திட்டம்? - வாரண்ட் பிறப்பிக்க தயாராகும் சர்வதேச கோர்ட்
29 Apr 2024வாஷிங்டன் : போர்க்குற்றம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ராணுவ அமைச்சர்யோவ் கல்லன்ட் மற்றும் ராணுவ தலைமை தளபதி ஹெர்சி ஹலேவி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்று
-
கோடை விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்: நிர்வாகம்
29 Apr 2024சென்னை : கோடை விடுமுறையை ஒட்டி இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இண்டியா கூட்டணி பற்றி அமித்ஷா கருத்து
29 Apr 2024புதுடெல்லி : இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பிரதமர் இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க டிரோனை சுட்டு வீழ்த்திய ஹவுதி படையினர்
29 Apr 2024ஜெருசலேம் : அமெரிக்காவின் ரீப்பர் வகை டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது.
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
லண்டனில் நடந்த பா.ஜ.க. ஆதரவாளர்கள் பேரணி : பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து ஆரவாரம்
29 Apr 2024லண்டன் : இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய வம்சாவளியினர் சிலர் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவளித்து பேரணியாக சென்றனர்.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
திருப்பதி கோவிலில் மே மாத உற்சவங்கள் : தேவஸ்தானம் அறிவிப்பு
29 Apr 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் நடைபெறும் உற்சவங்கள் குறித்த அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
-
பா.ஜ.க.வில் இணைந்தார் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்
29 Apr 2024இந்தூர் : மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டி, தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு மே 5-ம் தேதி முதல் தொடக்கம்
29 Apr 2024சென்னை : அடுத்த மாதம் 6-ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளான மே 5-ம் தேதி முதல் பி.இ, பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பத
-
காண்டே சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்: ஹேமந்த் சோரனின் மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார்
29 Apr 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே சட்டசபை தொகுதிக்கு ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளராக ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா நேற்று தனது வேட்புமனுவை
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.