எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி - காங்கிரஸ் அரசுக்கு கடந்த 60 ஆண்டுகளாக ஏழைகள் மீது இல்லாக அக்கரை தற்போது வந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடந்த ஜனவரியில் இந்தியாவுக்கு வந்தபோது பிரதமர் மோடி ரூ.10 லட்சம் மதிப்பிலான கோட், சூட் அணிந்திருந்தார். இதை கடுமையாக விமர்சிக்கும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் அரசு ‘சூட் பூட் சர்க்கார்’, அந்த அரசுக்கு ஏழைகளின் மீது அக்கறை இல்லை என்று குற்றம்சாட்டி வருகிறார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ஒர் செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சூட்கேஸ் சர்க்காரை விட சூட் பூட் சர்க்கார் எவ்வளவோ மேலானது.
கடந்த 60 ஆண்டுகளாக ஏழைகளை கண்டுகொள்ளாத காங்கிரஸுக்கு தற்போது திடீரென அக்கறை பிறந்துள்ளது. மிக நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால் நாட்டில் இன்னமும் பசி, பட்டினி தொடர்கிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் மெகா ஊழல்கள் நாட்டின் வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளின. எனது ஓராண்டு ஆட்சியில் சிறு ஊழல் புகார்கூட எழவில்லை. மோசமான காலம் முடிந்துவிட்டது. இனிமேல் நாட்டுக்கு நல்ல காலம்தான். அரசின் திட்டங்கள் நாட்டின் கடைகோடி குடிமகனுக்கும் சென்றடைய வேண்டும். அதற்காக கிராமங்களின் வளர்ச்சியில் அதிக அக்கறை செலுத்துகிறோம். வேளாண் உற்பத்தியைப் பெருக்கி விலைவாசியைக் கட்டுப்படுத்துவது, ரயில், சாலை வசதிகளை மேம்படுத்துவது, 24 மணி நேர மின் விநியோகம், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுப்பது, இளைஞர்களின் திறன் மேம்பாடு என பல்வேறு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்.
கருப்புப் பணத்தை மீட்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக புதிய சட்டத்தை இயற்றி உள்ளோம். வரிஏய்ப்பை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சுரங்க ஒதுக்கீடு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலம் வெளிப்படையாக நடைபெற்றுள்ளன. அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிலம் தேவை. அதற்கு நிலம் கையகப்படுத்தும் மசோதா அவசியம். இந்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது அல்ல. ஆனால் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே மசோதாவை முடக்கி வருகிறது. இந்த விவகாரத்தில் விவசாயிகள் விரைவில் உண்மையை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். நாடு முழுவதும் விவசாயிகளின் தற்கொலையை தடுக்க மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அதற்காக பயிர் இழப்பீட்டு தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இழப்பீட்டை பெறுவதற்கான நடைமுறை விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வேளாண் சந்தையில் விலை ஏற்றம், இறக்கத்தைக் கட்டுப்படுத்த ரூ.500 கோடியில் நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்களை அளிப்பதற்காக அண்மையில் கிசான் தொலைக்காட்சி சேனல் தொடங்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுடனும் ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகளுடனும் வர்த்தக உறவை வலுப்படுத்தவே வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.2.13 லட்சம் கோடியை முதலீடு செய்ய ஜப்பான் உறுதியளித்துள்ளது.
இதேபோல் சீன தரப்பில் ரூ.1.2 லட்சம் கோடியை முதலீடு செய்ய அந்த நாடு முன்வந்துள்ளது. அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவும் கனடாவும் புதிதாக அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவுடன் இணைந்து ஹெலிகாப்டர்களை தயாரிக்க ரஷ்யா சம்மதம் தெரிவித்துள் ளது. அனைத்து மத நம்பிக்கை களுக்கும் மதிப்பளிப்பது இந்தியாவின் சிறப்பு இயல்பு. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் மதச் சுதந்திரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலத்திலும் அது தொடரும் எனது அரசில் மதம், இனம் என்ற பாகுபாட்டுக்கு இடமில்லை. 125 கோடி மக்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 13 hours ago |
மினி பான் கேக்1 week 9 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்