எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி - பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் துவங்கியது, இதுவரை நடந்த அவைக்கூட்டத்தொடர் எதிர் கட்சியினர் அமளியால் முடங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்றும் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.பாராளுமன்ற மழைக்காலகூட்டத்தொடர் இந்த மாதம் ஜூலை21ம் தேதியன்று துவங்கியது. இந்த கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்து பாஜக தலைவர்கள் முறைகேடு செய்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஐ.பி.எல் கிரிக் கெட் போட்டியின்போது அன்னிய செலாவணி முறைகேடு செய்ததாக ஐ.பி.எல்லின் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது குற்றச்சாட்டு உள்ளது.இதனால் அவர் மீது இந்திய தண்டனை பாயும் நிலை உள்ளது.
இதனால் லலித் மோடி கடந்த 4ஆண்டுகளாகலண்டனில் வசித்து வருகிறார். அவர் போர்ச்சுகல் நாட்டில் உள்ள தனது நோய் வாய்பட்ட மனைவியை பார்ப்பதற்காக பிரிட்டன் பயண ஆவணங்களை எதிர் நோக்கினார்.இந்த நிலையில்இதற்காக அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோரின் உதவியை கேட்டார். அந்த பாஜக தலைவர்களும் உதவியதாக தகவல் வெளியாகின.இதேப்போன்று மத்திய பிரதேசத்தில் உள்ள தொழில் முறை தேர்வு வாரியம்(வியாபம்) அரசு ஊழியர்களை தேர்வு செய்வதற்காக நடத்தும் தேர்வுகளில் முறைகேடு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அந்த மாநிலத்தில் பாஜ க முதல்வர் சிவ ராஜ் சிங் சவுகான் உள்ளார்.
எனவே இந்த முறைகேடுகளில் சிக்கியுள்ள பாஜக தலைவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சியினர் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் பாராளுமன்றம் நேற்று கூடிய போதும் எதிர் கட்சியினர் அமளியில் ஈடுபட்டார்கள்.காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சியினர் முறைகேடு செய்த பா.ஜ.க தலைவர்களை பதவியில் இருந்து நீக்குங்கள் என்று அமளியில் ஈடுபட்டார்கள்.மக்களவை கூடியதும் எதிர் கட்சியினர் ஊழல் பாஜக தலைவர்களை நீக்க வேண்டும் என எதிர் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.கேள்வி நேரம் 25நிமிடம் பாதிக்கப்பட்டது.5வது நாளாக மக்களவையில் எதிர்கட்சியினர் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அட்டைகளை கையில் ஏந்தி இருந்தார்கள்.இந்த நிலையில் சபா நாயகர் கேள்வி நேரத்தை துவக்கினார்.
நில மசோதாவை எதிர்த்து திரிணாமுல் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தார்கள்,.பாராளுமன்றம் அமளியில் இருந்தபோது பாராளுமன்றத்தின் 8வது நுழைவு வாயிலில் மர்மமான சத்தம் கேட்டது. இதனால் பாராளுமன்ற வளாகம் உஷார் படுத்தப்பட்டது. அந்த சத்தம் மோட்டார் சைக்கிளில் இருந்து வந்தது என்று பின்னல் பாதுகாவலர்கள் விளக்கம் அளித்தனர்.மக்களவையில் காங்கிரசார் தொடர்ந்து எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி சத்தம் போட்டதால் அவர்களை சபா நாயகர் எச்சரித்தார்.காங்கிரசார் மற்றும் சமாஜ் வாதி கட்சியினர் தொடர்ந்து கூச்சல் போட்டதால் மக்களவை மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.மதியம் 3.10மணியளவில் மக்களவை மீண்டும் மாலை 4மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதன் பின்னர் டெல்லி ஐகோர்ட் திருத்த மசோதா அவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.காங்கிரஸ் எம்.பி அதிர் சவுத்ரி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அட்டையை சபாநாயகரின் இருக் கையில் வைத்தார். அவர் அவையை அவமானப்படுத்தி விட்டார்என சபா நாயகர் எச்சரித்தார். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாஜக எம்பிக்கள் வலியுறுத்தினர்.இந்த நிலையில் மாநிலங்களவையிலும் எந்த வித நடவடிக் கைகளும் நடைபெறாமல் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 19 hours ago |
மினி பான் கேக்1 week 15 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
07 May 2024 -
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.