எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஐடி பல்கலைக்கழகத்தில் 4 நாட்கள் நடைபெறும் ரிவேரா-17 என்கிற சர்வதேச கலை மற்றும் விளையாட்டு விழா நேற்று தொடங்கியது. இதனை இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தொடங்கி வைத்தார். ரிவேராவின் தொடக்க நிகழ்வாக நடைபெற்ற சுமார் 8 ஆயிரம் பேர் பங்கேற்ற 9.9 கி.மீ தூர மாரத்தான் ஒட்டத்தில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கினார். விஐடி பல்கலைக்கழகத்தில் ஆண்டு தோறும் வண்ணமயமாக வெகு விமரிசையுடன் நடத்தப்பட்டு வரும் ரிவேரா என்கிற சர்வதேச அளவிலான கலை மற்றும் விளையாட்டு விழா நேற்று தொடங்கியது. 5ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் உள்நாட்டிலிருந்தும் தெற்காசியா ஆப்ரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் 250க்கும் மேற்பட்ட பல்கலைக் கழங்கள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்று உள்ளனர். ரிவேரா விழாவில் பங்கேற்கும் மாணவமாணவி கிரிக்கெட், ஸ்நூக்கர், நீச்சல், வாலிபால், டென்னிஸ், தடகளம், பேஸ்கட்பால், மிஸ்டர் ரிவேரா உள்ளிட்ட 16 விதமான விளையாட்டு போட்டிகளும் நடனம், நாட்டியம், டிராமா, ஒரங்க நாடகம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி, கவிதை, கட்டுரை போட்டிகள், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம், விவாத அரங்கம், வடிவமைப்பு, குறும்படம் தயாரித்தல் என மொத்தம் 150 நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. ரிவேரா கலை விழா தொடக்கமாக விஐடி மூன்றாவது நுழைவு பகுதியிலிருந்து நேற்று சுமார் 8 ஆயிரம் பேர் பங்கேற்ற 9.9 கி.மீ தூர மாரத்தான் ஒட்டம் நடத்தப்பட்டது. அதனை விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் துணை வேந்தர் முனைவர் ஆனந் எஸ்.சாமுவேல் இணைதுணை வேந்தர் முனைவர் எஸ்.நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து விஐடி நூலகம் எதிரில் அமைந்துள்ள திறந்த வெளி அரங்கில் ரிவேரா கலைவிழா வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், துணை வேந்தர் முனைவர் ஆனந் ஏ.சாமுவேல் இணை துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன் ஆகியோர் முன்னிலை வகிக்க ரிவேரா மாணவர் குழு அமைப்பாளர் ராஷி ஸ்ரீவத்சவா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரிவேரா கலைவிழாவை வண்ண பலூன்கள் பறக்க விட்டு தொடங்கி வைத்து மாரத்தான் ஒட்டம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கி பேசுகையில் விஐடி பல்கலைக்கழகத்தில் மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். இப்பல்கலைகழகத்தின் கட்டமைப்புகள் உங்களின் எதிர்காலத்திற்கான வாய்ப்பாக அமைந்து உள்ளது . நான் எனது இளமை காலத்தை நினைத்து பார்க்கையில் நான் எனது பள்ளிக்கல்வியை உண்டு உறைவிட பள்ளியில் படித்தேன். இது போன்ற கல்வி நிலையத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. நீங்கள் அதனை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு சாதனை படைக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் எதாவது ஒரு மறக்க முடியாத சம்பவம் இருக்கும் 2011 ஆண்டில் நடைபெற்ற உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் நானும் பங்கேற்று அதில் வெற்றி பெற்று உலக கோப்பை பரிசு பெற்றது எனக்கு மறக்க முடியாத நிகழ்ச்சியாகும் என்றார். அதனை தொடர்ந்து இரவு விஐடி திறந்த வெளி அரங்கில் சினிமா பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. நாளை இரண்டாம் நாள் நிகழ்வாக அர்மான் மாலிக் குழுவினரின் பிரிஸ்க் பேக்டர் நிகழ்வாக கல்லூரிகளிக்கிடையேயான நடன போட்டியும் நடைபெறுகிறது. பிற்பகல் விஐடி வளாகத்தில் இந்திய நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் ஐக்கியா என்ற நிகழ்வினை விஐடி மாணவமாணவியர் நடத்தி காட்டுகின்றனர். 4 ந்தேதி நிகழ்வாக பிரபல இந்தி பட இயக்குநர் தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் பர்ஹான் அக்தர் குழுவினரின் இந்தி பாடல் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 5 ந்தேதி நடைபெறும் ரிவேரா நிறைவு விழாவில் இந்தி திரையுலக நட்சத்திரம் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா சிறப்பு விருந்தினாராக பங்கேற்று ரிவேரா யொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி நிறைவு விழா பேருரை வழங்குகிறார். இதில் ரூ.25 லட்சம் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகின்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை : கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
29 Apr 2024புதுடெல்லி : ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிற்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் அப்பீல்
29 Apr 2024புதுடெல்லி : பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் : பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
29 Apr 2024புதுடெல்லி : தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.