எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூர் மற்றும் கேரளாவில் சிறப்பாக செயல்பட்டு வரும் நேரு கல்வி குழுமத்தின் அங்கமான நேரு காலேஜ் ஆ/ப் ஏரோநாட்டிக்ஸ் அண்டு அப்ளைடு சயின்சஸ் மற்றும் நேரு தொழில்நுட்ப கல்லூரிகளின் சார்பில் கோவையில் நேற்று ஏரோபிளஸ் 2017 என்ற பெயரில் விமான கண்காட்சி, துவங்கியுள்ளது. ஏப்ரல் 7 – ம் தேதி துவங்கி 9 தேதி வரை 3 நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறுகின்றது. இக்கண்காட்சி கோவை பாலக்காடு சாலையில் குனியமுத்தூரில் அமைந்துள்ள நேரு விமானவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகின்றது.
நேற்று துவங்கிய இந்த கண்காட்சியை கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலைய இயக்குனர் ஜி. பிரகாஷ் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது - விமானத் துறையில் பாடக் கல்வியைத் தாண்டி செயல் முறை அறிவையும். புகட்டும் விதமாக இந்த கல்லூரி செயல்படுவது பாராட்டுக்குரியது. விமானவியல் துறையில் நேரடியாக தொழில்நுட்ப விஷயங்களைத் தெரிந்து கொள்ள பொது மக்களுக்கும் வாய்ப்பு அளிப்பது அரிதான செயலாகும். விமானவியல் துறையில் ஆண்டு தோறும் உருவாகும் 25 சதவீதம் முன்னேற்றத்தை, புதிய திட்டங்களை, சிறு நகரங்களுக்கும் பரவலாக்கவும், சிறு விமானங்களை முழுமையாக பயன்படுத்தும் விதமாக, விமான நிலையங்களை மேம்படுத்தவும். முயற்சிகள் நடக்கின்றன. கீழ் மத்திய தர மக்களும் பயன்படுத்தும் விதமாக இது அமையும். சேலம், புதுச்சேரி நகரங்கள் சிறு விமானங்கள் மூலம் போக்குவரத்துக்கு வழி வகுக்கும். சிறு விமானங்கள் சேவைகளுக்கு, மாநில அரசுகள் அடிப்படைக் கட்டமைப்புக்கு உதவ வேண்டும். மாணவர்கள் விமானவியல் துறையில் கல்வியோடு நிறுத்தாமல், விமான சேவையில் செயல்முறை நுட்பங்களை நேரடி பயிற்சி மூலம் பெற வேண்டும். ஏர்போர்ட் அதாரிடி மூலம் தொழில்நுட்ப பயிற்சிகள் சிறப்பாக வழங்கப்பட்டு வருகின்றன. டெர்மினல் மேனேஜ்மெண்ட் பயிற்சியையும் இக்கல்லூரி மூலம் பெறலாம். தகவல் தொடர்புத்துறையில் மிக நவீன தொழில்நுட்பங்கள் பயன்பாட்டுக்கு ஆராயப்பட்டு வருகின்றன. டிராபிக் மேலாண்மையில், நேரத்தை குறைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. கோவை விமான நிலைய விரிவாக்கம் விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும் என தீவிர முயற்சியில் உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் விழாவில் கத்தார் ஏர்வேஸ், லைசென்ஸ்டு ஏர்கிராப்ட் இன்ஜினியர், எஸ். செபஸ்டியன், கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் நேரு கல்வி குழுமங்களின் செயலாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர்.பி.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். விழாவிற்கு வந்திருந்தவர்களை டீன் டாக்டர். பி. ஆர். பாலாஜி வரவேற்றார்.
கண்காட்சியில் மாணவ, மாணவியர்கள் மற்றும் பார்வையாளர்களை கவர இந்த கண்காட்சியில் பறக்கும் நிலையில் இயங்கக்கூடிய 10 – க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பார்வையாளர்களின் பார்வைக்காக அணிவகுத்து வைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தின் நடுவே உயர பறந்து கொண்டு இருந்த ஒரு சிறிய ஹெலிக்காப்டர், பார்வையாளர்கள் அனைவரையும் வியக்கவைத்தது. காட்சிக்கு வைக்கப்ட்டுள்ள 3 அடி நீளமான மிக அழகிய வடிவில் இருந்த ஹெலிக்காப்டர் மற்றும் ஒரு கவர்ச்சி காட்சியாக இருந்தது. மேலும் பீனிக்ஸ் டெக்னாலஜிஸ் தெர்மோகாலால் தயாரித்த கிளைடர் ஒவ்வொன்றும் பார்வையாளர்களின் பார்வைக்கும் ரூபாய் 50 க்கு விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. விமான உதிரிபாகங்கள் மற்றும் எண்ணற்ற அரிய விமானங்களின் புகைப்படங்களும் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. விமான ஆய்வுக் கூடங்கள், 5000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி விமான நிலையம் மற்றும் விமானம் சம்பந்தப்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களில் தேர்ந்தெடுக்கப்படும் அதிஷ்டசாலிகள் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களில் ஏறி அமர்ந்து மகிழலாம். குடும்பத்துடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். மேலும் குழந்தைககளுக்கு விளையாட்டு, வினாடிவினா, பொழுது போக்கு நிகழ்ச்சி மற்றும் புட் கோர்ட் ஆகியவைகளும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த கண்காட்சியில் மாணவர்களின் பயிற்சிக்காக சிமுலேட்டர் கருவி நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 9 மணி வரை நடைபெறும். இக்கண்காட்சியை பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 19 hours ago |
மினி பான் கேக்6 days 15 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்
06 May 2024சென்னை : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.