எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை, ஏப். 13: திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பிரசாந்த்.மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை ஆன்-லைன் மூலமாக நேர்த்தியாகவும், வெளிப்படையாகவும் இருப்பிடத்திற்கு அருகிலேயே வழங்கும் பணிக்காக பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள 254 வட்ட அலுவலகங்களில் 236 வட்ட அலுவலகங்களில் தமிழ நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் பொது சேவை மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.திருவண்ணாமலை மாவட்டத்தில் மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் 136 தொடக்க வேளாண்மை கூட்டுறவு மையங்கள் மற்றும் 207 புதுவாழ்வுத் திட்டம் மூலம் செயல்பட்டு வரும் இ-சேவை மையங்கள், 120 மக்கள் கணினி மையங்கள் பொது சேவை மையங்களாக செயல்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 வட்ட அலுவலகங்களிலும் தமிழ் நாடு அரசு கேபிள் டிவி மூலமாக தலா ஒரு பொது சேவை மையம் ஏற்படுத்தப்பட்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல் சான்றிதழ்கள் பெறப்பட்டு வருகிறது. இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அவசியம். வருவாய்த் துறையின் சான்றிதழ்களை பெற விரும்பும் நபர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களை தங்கள் வீடுகளுக்கு அருகிலுள்ள பொது சேவை மையங்களுக்குச் (தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள்) சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். புதியதாக பதிவு செய்பவர்களுக்கு அடிப்படையான தகவல்களை பதிந்து நாட்டிற்கே பொதுவான குடிமகன்களுக்கென பிரத்யோக எண் வழங்கப்பட்டுவிடும். இவ்வெண்ணைக் கொண்டு எதிர்காலத்தில் தேவைப்படும் அனைத்து சான்றிதழ் மற்றும் பிறதேவைகளுக்கும் இந்த எண்ணைப் பயன்படுத்தி சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். மீண்டும் மீண்டும் ஆதாரங்களை வழங்க வேண்டியதில்லை. மேலும் தற்போது தேவைப்படும் சான்றுக்குரிய பிரத்யோக ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். உடனே அந்த பதிவு ஆன்லைன் மூலம் கிராம நிர்வாக அலுவலருக்கு செல்லும். கிராம நிர்வாக அலுவலர் அதனை பரிசீலனை செய்து ஒப்புதல் அளிப்பார். அவருடைய ஒப்புதலுக்கு பிறகு வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியருக்கு ஆன்லைன் மூலமாக செல்லும். வட்டாட்சியர் ஒப்பதல் பெற்றவுடன் விண்ணப்பதாரரின் கைபேசி எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். உடனே பொது சேவை மையத்திற்கு சென்று சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். முன்பு போன்று ஒவ்வொரு அலுவலகமாக சென்று காத்திருக்க தேவையில்லை. வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு ஒரு கடவுச் சொல் (பாஸ்வேர்டு) வழங்கப்பட்டு உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களின் அலுவலகத்தில் இல்லை என்றாலும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினியின் உதவியால் எங்கேயிருந்தாலும் மனுக்களை கவனித்து, சான்றிதழ்களுக்கு ஒப்புதல் கொடுக்க முடியும். சரியான ஆவணங்களை கொடுத்து இருந்தால் சில மணி நேரங்களில் சான்றிதழ்கள் பெற முடியும். இந்த பொது சேவை மையத்தில் வருவாய்த் துறையில் சான்றுபெற ரூ.60ம், சமூக நலத் துறை மூலம் சான்று பெற ரூ.120ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். கலெக்டர், ஆர்.டிஓ. ஆகியோர் அன்றாடம் இந்த திட்டத்தில் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து கண்காணித்து வருகின்றனர். இத்தனை வகையான சேவைகள் அளிக்கப்படும் நிலையில் இது குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த திட்டத்தில் மூலம் இடைத்தரகர்களின் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. ஒரே சமயத்தில் பல சான்று நகல்களை பெற்றுக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இச்சான்றிதழ்களின் மெய்த்தன்மை குறித்த ஐயப்பாடும் எழாத வண்ணம் இச்சான்றிதழ்களிலேயே இரகசிய குறியீடும் அதனை சம்பந்தப்பட்ட நபர்கள், அலுவலர்கள் சரிபார்த்துக் கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இச்சேவையைப் பயன்படுத்தி பெருவாரியான அளவில் பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்குரிய சான்றிதழ்களை இருந்த இடத்தில் இருந்தே பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 13 hours ago |
மினி பான் கேக்1 week 9 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
07 May 2024சென்னை : தமிழகத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெ