எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுவை கவர்னருக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும ;இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. உயர் மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை விவகாரத்தில் கவர்னர் தலையிட்டதால்இந்த மோதல் போக்கு மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் புதுவை சட்டசபையில் மருத்துவ பட்ட மேற்படிப்பு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்து முதல்வர் நாராயணசாமி பேசினார். அவர் பேசியதாவது:-
50 சதவீத ஒதுக்கீடு
மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையில்சிலர் திட்டமிட்டு சதி செய்து அரசை குற்றம் சாட்டும் வேலையில்இறங்கி உள்ளனர். இதனால்இது தொடர்பான முழுமையான அறிக்கையை சபையில் தாக்கல் செய்கிறேன். தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலத்திலும்இல்லாத வகையில் அனைத்து தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம், பட்டைய படிப்பிற்கான 50 சதவீத ஒதுக்கீட்டை புதுவை அரசு பெற்றது. தமிழகத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீடு கிடையாது. புதுவை அரசு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்கும் முறை, கலந்தாய்வு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுரையின் படி நடத்தப்பட்டது. நீட் தேர்வில் தகுதி பெற்ற 613 மாணவர்களில் புதுவை ஒதுக்கீடான 162 இடங்களுக்கு 267 மாணவர்கள்மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர்.
ஆணை
விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் அரசு நடத்திய 2 கலந்தாய்விலும்கலந்து கொண்டனர். மாணவர் சேர்க்கை தரவரிசை, ஒதுக்கீடு, ரோஸ்டர் பட்டியல் ஆகியவை சென்டாக்இணையதளத்தில் மே 1-ந் தேதி கலந்தாய்வுக்கு பல நாட்களுக்கு முன்பாகவே வெளியிடப்பட்டது. இட ஒதுக்கீடு அரசு ஒதுக்கீட்டில்முழுமையாக அமல்படுத்தப்பட்டது. எந்த ஒரு பின்தங்கிய மாணவரின் ஒதுக்கீடும்மறுக்கப்படவில்லை. மாற்றப்படவில்லை. 2 கட்ட கலந்தாய்வில் 91 இடங்கள் புதுவை அரசின் ஒதுக்கீடாகவும், 118 இடங்கள் நிர்வாக ஒதுக்கீடாகவும் ஆணை வழங்கப்பட்டது.
அரசு எச்சரிக்கை
இந்த நிலையில் 24-ந் தேதி நீட் தகுதி தேர்வில் மதிப்பெண்ணை குறைத்து மத்திய அரசிடம் இருந்து கடிதம்வந்தது. இதையடுத்து குறைக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் இறுதி கட்ட கலந்தாய்வுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதில் கூடுதலாக 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மொத்தம் புதுவை அரசு ஒதுக்கீட்டில் 101 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பட்டய படிப்பு சேர்க்கை ஆணை 13 பேருக்கு வழங்கப்பட்டது. மொத்தம் 114 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. கட்டணக்குழு தலைவர் முதலில் 3 லட்சம் நிர்ணயித்தார். இதை ஏற்க மருத்துவ கல்லூரரி மறுத்து கோர்ட்டிற்கு சென்றனர். இதையடுத்து 5.50 லட்சம்கட்டணமான தலைவர் நிர்ணயித்தார். இதையும் ஏற்க நிர்வாகம்மறுத்தன. இதனால் சென்டாக் மூலம் சேர்க்கப்பட்ட மாணவர்களை சேர்க்க தனியார் கல்லூரிகள்மறுத்தால் ஆட்சேபணை இல்லாத சான்றிதழ் வாபஸ் பெறப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்தது. மாணவரை சேர்க்க மறுத்த 2 கல்லூரிகளுக்கு அரசு நேட்டீசும்அனுப்பியது. இதன் நகல்மத்திய அரசுக்கும், மத்திய மருத்துவ கவுன்சிலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 30-ந் தேதி சென்டாக் கவுன்சிலிங் இடத்திற்கு கவர்னர் நேரில் சென்றபோது எங்கள்அரசின்மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஊழல் செய்துள்ளனர். நான் தலையிட்டு சரி செய்தேன் என்று கூறியுள்ளார்.
கவர்னருக்கு சவால்
கவர்னர் இந்த குற்றச்சாட்டை நிருபிக்க முடியுமா? என சவால் வீடுகின்றேன். புதுவை மக்களையும், மாணவர்களையும் திசை திருப்பி கலப்படமற்ற பொய்யை கூறிய கவர்னர் பகிரங்க மன்னிப்புகேட்க வேண்டும். இதுபோன்ற உண்மைக்கு புறம்பாக மக்களை திசை திருப்பும் கவர்னரின் செயல்பாடுகளை சட்டமன்றத்திலும்,மக்கள்மன்றத்திலும் முன் வைக்கின்றேன். கடந்த 31-ந் தேதி கவர்னர் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கான கட்டண விகிதம் 5.50 லட்சம் மட்டுமே என அறிவித்தார். நிகர்நிலை பல்கலைக்கழங்களில் ரூ.5.50 லட்சத்திற்கு இடங்களை வாங்கி தருகின்றேன் என்றும் கூறி இருக்கிறார். இதை நம்பி 22 மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தனர். ஆனால்இன்று அந்த மாணவர்கள் கல்லூரியில் சேரமுடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது கவர்னர் மருத்துவ கவுன்சில் கட்டணத்தை நீர்ணயிக்கும் என்று கூறியுள்ளார். முன்னுக்குப்பின் முரணாக கவர்னர் பேசியுள்ளார்.
வழங்கியது யார்
சென்டாக்கின் 2 கலந்தாய்வு முடிந்த பின்னர் 3வதாக கடந்த 31-ந் தேதி கவர்னர் கலந்தாய்வு நடத்தினார். இது இந்திய மருத்துவ கவுன்சில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு புறமபானது. இந்த அதிகாரத்தை கவர்னருக்கு யார் வழங்கியது? மாணவர்களின் நலன் கருதி வெளிப்படையாக அனைத்து விதிகளும் கடைபிடிப்பட்டு, மத்திய அரசின் உத்தரவுகள் பின்பற்றப்பட்டு சென்டாக் கலந்தாய்வு நடத்தப்பட்டது. புதுவை வரலாற்றில்முதல் முறையாக அரசு ஒதுக்கீட்டில் 50 சதவீதம் இந்த அரசால் பெறப்பட்டது. இடஒதுக்கீட்டு கொள்கைப்படி சரியாக நிரப்பப்பட்டது. நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தனியார் கல்லூரி நிர்வாகத்திற்கு கட்டணக்குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டம் என்பதே அரசின் கொள்கை. இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.