எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர்.- விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி, திருத்தங்கல் மெயின்ரோட்டில், அண்ணாமலையார்நகரில் அமைந்துள்ள மைதானத்தில் 23.10.17 அன்று பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாக சிறப்பான முறையில் செய்து வருகிறது.
மேலும், இவ்விழாவினை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு துறைகள் மூலமாக போட்டிகள் நடத்தப்படுகிறது. அதனடிப்படையில் 13.10.17 அன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், சிவகாசி வட்டத்தில் ஆண்களுக்கான மாரத்தான் போட்டி 6.4 கி.மீ தொலைவிலும், பெண்களுக்கான மாரத்தான் போட்டி 3.5 கி.மீ தொலைவிலும் தனித்தனியாக நடைபெறவுள்ளது. மராத்தான் போட்டிகளை மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள் துவக்கி வைக்க உள்ளார்கள்.
ஆண்களுக்கான மாரத்தான் போட்டி காலை 6.45 மணிக்கு சிவகாசி ஏ.யு. நகராட்சி மேல் நிலைப் பள்ளியில் தொடங்கி, சிவகாசி பஸ் நிலையம் (வலது புறம்), காமக் ரோடு (பைபாஸ் ரோடு), ரத்தின விலாஸ் பஸ் நிறுத்தம், பழனி ஆண்டவர் திரையரங்கம், இரட்டைச் சிலை, கார்னேசன் பஸ் நிறுத்தம், பெல் ஓட்டல், முனிசிபல் பார்க், முருகன் கோவில், அம்பேத்கர் சிலை, கவிதா டெக்ஸ்டைல்ஸ், சிவகாசி பஸ் நிலையம் வந்தடைந்து, மீண்டும் சிவகாசி ஏ.யு. நகராட்சி மேல் நிலைப் பள்ளியில் முடிவடைகிறது.
பின்னர் பெண்களுக்கான மாரத்தான் போட்டி 7.00 மணிக்கு சிவகாசி ஏ.யு. நகராட்சி மேல் நிலைப் பள்ளியில் தொடங்கி, சிவகாசி பஸ் நிலையம் (இடது புறம்), கவிதா டெக்ஸ்டைல்ஸ், வசந்த் ரூ கோ., எஸ்.எச்.என்.பெண்கள் மேல் நிலைப் பள்ளி, யூனியன் வங்கி, வெம்பக்கோட்டை வளைவு, வீர காளியம்மன் கோவில் வந்தடைந்து, மீண்டும் சிவகாசி ஏ.யு. நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் முடிவடைகிறது.
எனவே, இப்போட்டிகளில் பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என அனைவரும் திரளாக கலந்துகொண்டு போட்டியினை சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தவைர் அ.சிவஞானம், கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 1 hour ago |
மினி பான் கேக்6 days 21 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
தமிழகத்தில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
07 May 2024சென்னை : தமிழகத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெ
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
07 May 2024 -
போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்த ஹமாஸ் அமைப்பு
07 May 2024ஜெருசலேம் : காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
அவர்களும் நல்லா படிச்சு மேல வரணும்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாங்குநேரி மாணவர் பேட்டி
07 May 2024நெல்லை : அவர்களும் நல்லா படிச்சு மேல வரணும் என்று தன்னை தாக்கியவர்கள் குறித்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நாங்குநேரி மாணவர் தெரிவித்தார்.
-
நீட் நுழைவுத்தேர்வு போலி மருத்துவர்களை உருவாக்குகிறது : சீமான் குற்றச்சாட்டு
07 May 2024சென்னை : 'நீட் நுழைவுத்தேர்வு போலி மருத்துவர்களைதான் உருவாக்குகிறது.
-
காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
07 May 2024ஸ்ரீநகர் : காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிக்ள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
வங்கதேசத்தில் கடும் வெப்ப அலையால் 15 பேர் உயிரிழப்பு
07 May 2024டாக்கா : கடும் வெப்ப அலையால் கடந்து இரண்டு வாரங்களில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக வங்கதேசத்தின் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
-
ஆட்சி பொறுப்பேற்று 4-ம் ஆண்டு துவக்கம்: அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
07 May 2024சென்னை : தி.மு.க.
-
என்ஜினீயரிங் படிப்புக்கான கட்ஆப் மதிப்பெண் குறைகிறது
07 May 2024சென்னை : நேற்று முன்தினம் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் இயற்பியல், வேதியியல், பாடங்களில் மிக குறைந்த மாணவர்களே நூற்றுக்கு நூறு எடுத்துள்ளதால் பொறியில் கட்-ஆப் மதிப
-
சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கும் தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுகள் : பிரதமர் நரேந்திரமோடி பேட்டி
07 May 2024டெல்லி : சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கும் தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுகள் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் 15-ம் தேதி வரை நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் வரும் 15-ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கர்நாடகாவில் அரண்மனை போல் வடிவமைக்கப்பட்ட வாக்குச்சாவடி
07 May 2024ஷிமோகா : கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் உள்ள வாக்குச்சாவடியை, வாக்காளர்கள் அனைவரும் மன்னர்கள்தான் என்பதை உணர்த்தும் வகையில் அரண்மனைபோல் தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
-
ஜெயக்குமார் மர்ம மரணம்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. மற்றும் தங்கபாலுவிடம் விசாரணை
07 May 2024நெல்லை : திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ், எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் மற்றும் கே.வி.தங்கபாலு ஆகி
-
200-க்கு 212 மதிப்பெண் எடுத்த குஜராத் மாணவி : வைரலாகும் மார்க் ஷீட்
07 May 2024காந்திநகர் : குஜராத் பள்ளி மாணவி 200-க்கு 212 மதிப்பெண் எடுத்த மார்க் ஷீட் தற்போது வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.