எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம், மல்லிகை அரங்கில் இன்று (15.11.2017) ‘உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை கூட்டுறவுகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர், தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.செல்வகுமாரசின்னையன் (ஈரோடு), திருமதி.வி.சத்தியபாமா (திருப்பூர்), சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), சு.ஈஸ்வரன் (பவானிசாகர்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் , மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்கள், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் பயனாளிகள் என 785 நபர்களுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.10.28 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்கள்.
இவ்விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்ததாவது
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா கூட்டுறவு துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலுமே வறட்சி ஏற்பட்டால் நிவாரணம் வழங்கியதில்லை. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கியுள்ளார்கள். மேலும் விவசாயிகளின் உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு வசதியாக பயிர் காப்பீட்டு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். இத்திட்டத்தின் மூலம் வறட்சி மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் அவற்றை எதிர்கொள்ளும் வகையில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பால் கூட்டுறவு சங்கங்கள் சிறந்த சங்கங்களாக செயல்பட்டு மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது. கூட்டுறவு துறையின் மூலமாக கடன் வாங்கும் நிலைகள் மாறி பல்வேறு மாற்றங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றது.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்பட்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி விவசாயிகளின் நலனுக்காக ஏரி, குளங்களை தூர்வாரப்பட்டு, மழைநீர் சேகரிக்கப்பட்டு விவசாயத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய நலத்திட்டங்களை வழங்கும் அரசிற்கு உறுதுணையாக இருப்பதோடு, இக்கூட்டுறவுச் சங்கங்கள் மேன்மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
இவ்விழாவில் மாண்புமிகு சுற்றுச்சூழல் துறைஅமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது,
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று சிறப்பான முறையில் 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை கூட்டுறவுகள் என்ற தலைப்பில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா வேளாண் தொழிலை மேற்கொண்டுள்ள உழவர் பெருமக்கள், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் என அனைவருக்கும் தேவையான அனைத்தும் கிடைக்க சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். விவசாய கடன் பெற்ற விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்கடன், நடுத்தர கால வேளாண்மை கடன் மற்றும் பண்ணை சார்ந்த நீண்டகால கடன் என அனைத்தும் தள்ளுபடி செய்துள்ளார்கள்.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி ரூ.25,000 முதல் ரூ.25 இலட்சம் வரை கடனுதவி மற்றும் 3-ல் ஒரு பங்கு மானியம் வழங்கி வருமானம் ஈட்டிட வழிவகை செய்து கொடுத்துள்ளார்கள். விவசாயிகளுக்கு பூஜ்ஜிய சதவீதம் வட்டி முறையில் பயிர்கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கம் மாநில அளவில் 2-ம் இடம் பெற்றுள்ளது. இன்றையதினம் கடனுதவிகள் பெறும் பயனாளிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கடனுதவிகளை பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தினை உயர்த்திக்கொள்ளமாறு வாழ்த்துகிறேன் என அனைவரும் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
இவ்விழாவில் மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது,
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா கூட்டுறவு துறையின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசியினை வழங்கி வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ளார். ஒவ்வொருவரும் அனைவருக்காக, அனைவரும் ஒவ்வொருவருக்காக” என்ற கொள்கையினைத் தாரக மந்திரமாகக் கொண்டது கூட்டுறவு அமைப்பாகும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் அனைத்து சேவைகளையும் சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான முறையில் வழங்கப்பட்டு அரசின் அனைத்து திட்டங்களும் நன்முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. விவசாயிகளுக்கு பயிர்கடன், உரம், விவசாய இடுபொருட்கள், வேளாண் கருவிகள் ஆகியன வழங்கப்படுகின்றன. மகளிருக்கு சிறுவணிகக் கடன், தொழில் முனைவோர் கடன், சுய உதவிக்குழு கடன், பணிபுரியும் மகளிருக்கான கடன், சுய தொழில் கடன் ஆகியன வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயம், கால்நடை சங்கம், பால் உற்பத்தியாளர் சங்கம், மீன் மற்றும் கால்நடை பராமரிப்பு சங்கம் ஆகிய சங்கங்களின் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பதவி பொறுப்பேற்றவுடன் முதல் கையொப்பமாக விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்து கையெழுத்திட்டார்கள். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்பட்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மழைக்காலங்களில் நீரை சேமித்திட அந்தந்த மாவட்டங்களில் குடிமராமத்து பணிகள் மூலம் விவசாயிகளின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காக ஏரிக்குளங்களை தூர்வாரிட உத்திரவிட்டார்கள். இதனால் மழை நீர் சேகரிக்கப்பட்டு விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.பொதுமக்கள் மற்றும் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அரசு வழங்கும் இத்தகைய மக்கள் நலத்திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
64-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிவையொட்டி, பள்ளி கல்லூரிகளில் நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், பல்வேறு கடன் திட்டத்தின் கீழ் 788 பயனாளிகளுக்கு ரூ.10.20 கோடி மதிப்பீட்டில் கடன் பெறுவதற்கான காசோலைகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் , மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள்.
முன்னதாக, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மேலும் ஆவின், மத்திய கூட்டுறவு வங்கி, இப்கோ, கிரிப்கோ, வேளாண் உற்பத்தி, சிந்தாமணி, கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் , மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டார்கள். மேலும் விழாவில் பங்கேற்வர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கு பொது மேலாளர் /மாவட்ட வருவாய் அலுவலர் (ஆவின்) திருமதி.வே.லதா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் பி.சி.இராமசாமி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் வி.தெய்வநாயகம், தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை தலைவர் எம்.ஜி.பழனிசாமி, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் ஏ.ஆர்.ஜெகதீசன், மாவட்ட கூட்டுறவு அச்சுக்கூட தலைவர் எஸ்.எஸ்.சித்தையன், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளம் தலைவர் எஸ்.ஆர்.சந்திரசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மு.முருகன், கூட்டுறவு சங்கங்கள், துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.