எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மொரப்பூர் நகரை அடுத்து நடுப்பட்டி என்னும் கிராமத்தில் அருள்மிகு. சிங்காரதோப்பு முனீஸ்வரர் காவல் தெய்வமாக வழக்குகளைத் தீர்க்கும் நீதிபதியாக தவறு செய்தவர்களைத் தண்டிக்கும் தண்டல் நாயமாக மிகப் புகழுடன் விளங்கி வருகிறார். இங்கு துரிஞ்சி மரங்களும், அசோக மரங்களும், கீரி மரங்களும், செவ்வலரிச் செடிகளும் நிறைந்து காணப்படும் தோப்பாக விளங்குவதால் இதனை சிங்காரத்தோப்பு என்று அனைவராலும் அழைக்கப்படுகிறது. இங்கு சுமார் 5 ஏக்கர் பரப்பளவுடைய அழகிய வனத்தில் அருள்மிகு. சிங்காரதோப்பு முனீஸ்வரர் என்று எழுந்தருளினார் என்பது யாருக்குமே தெரியாது.
ஆங்கிலேயர்கள் ஆண்ட அந்த காலத்தில் சேலத்திலிருந்து ஜோலார்பேட்டை செல்லும் புகை வண்டி பாதை அமைத்தனர். மொரப்பூரைத் தாண்டி சிந்தல்பாடி வரை அந்த இருப்புப்பாதை போடும் பணி நடந்து கொண்டிருந்தது. இருப்புப் பாதை அமைக்கும் பணி சிங்காரதோப்பு வழியாகவும் நடைபெற்றது. தோப்பின் அருகே தண்டவாளங்களை பொருத்தி முடிக்கும் போது இரவு வந்தது. பணியாளர்கள் பணிகளை நிறுத்திவிட்டு தங்கும் இடத்திற்குச் சென்றனர். காலையில் வந்து பார்க்கும்போது தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டு இடமாறிக் கிடந்தன. யார் செய்த வேலை என அதிகாரிகள் விசாரித்தனர். தமக்கு எதுவும் தெரியாது என அப்பகுதி மக்கள் கூறினர். ஒருநாள் வேலை வீணாகி விட்டதே என்ற கவலையோடும், சினத்தோடும் மீண்டும் தண்டவாளங்களை பொருத்தி முடித்து பின்னர் தங்கள் இருப்பிடம் சென்றனர். அன்று இரவு பணியாளர் ஒருவரின் கனவில் அருள்மிகு. முனீஸ்வரர் தோன்றி, தான் இங்கு குடி கொண்டிருக்கும் சிங்காரத்தோப்பை காட்டி அங்கே தனக்கொரு கோயில் எழுப்ப வேண்டும் எனப் பணிந்தார். அரசுப் பணியாளர்களும் தாம் கனவில் கண்ட சிங்காரதோப்பு அருள்மிகு. முனீஸ்வரருக்கு களிமண்ணாலும், சுண்ணாம்பாலும் ஆன சிலை செய்து மேடை மீது முறைப்படி அமர்த்தி வழிபட்டனர். ஆதன் பிறகே அவர்கள் இருப்புப் பாதை அமைக்கும் பணி இடையூரின்றி சிறப்பாக நிறைவுற்றது. அதனால் மகிழ்ந்த பணியாளர்கள் அன்று முதல் ஆண்டுதோறும் ஆயுத பூஜை தினத்தன்று முனீஸ்வரர் ஆலயத்திற்கு வருந்து வழிபடுகின்றனர். இப்பூஜைக்கான செலவினங்களை அரசே ஏற்றுக்கொள்கிறது எனவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இங்கு சுமார் 21 அடி உயரமுள்ள நீண்ட மேடை மீது இரண்டு முனீஸ்வரர் சிலைகள் உள்ளன. தென்புறமுள்ள சிலை 11 அடி உயரமும், வடபுறமுள்ள சிலை 7 அடி உயரமுடன் மிக கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. மேடை மீது குதிரைகளம், சிப்பாய்களும், பாம்புபிடாரனும் அழகிய தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. இரண்டு முனீஸ்வரர்களுக்கும் முன்னால் மேடையின் மீது இரண்டு கற்சிலைகள் உள்ளன. அவற்றின் பழமையை பார்க்கும்போது அவை இரண்டும் ஆதியில் இருந்தே முனீஸ்வரர் சிலையாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. இரண்டு முனீஸ்வரர்களுக்கு எதிரில் நிறைய சூலங்களும் வேல்களும் நடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று கிராம மக்கள் சுவாமிக்கு மாவிளக்கு எடுத்து விழா கொண்டாடுகின்றனர். ஆடி மாதம் 18ம் பெருக்கன்று சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகிறது. ஆவணி மாதம் ஆயுத பூஜை மிகச் சிறப்பாக நடைபெருகிறது. கார்த்திகை தீபம் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப்பத்திருநாளில் நூற்றுக்கணக்கான அகல் தீபங்கள் ஏற்றி முனீஸ்வரருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்படுகின்றது. மார்கழி மாதம் 30 நாட்களும் விடியற்காலையில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றது. தை மாதம் பொங்கல் விழாவின் போது பக்தர்கள் பொங்கலிட்டு வழிபடுகின்றனர். மாசி மாதம் மகம் நட்சத்திரத்தன்று பௌர்ணமியும் சேர்ந்த நாளில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றது. பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று உத்திரப் பெருவிழா நடைபெறுகிறது.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் தங்களுக்கு மக்கள் செல்வத்தை தந்தருள வேண்டியும், நிலத்தகராறு மற்றும் குடும்பத் தகராறு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நீதிபதியாகவும், தங்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் கொடுத்த பணத்தைத் திருப்பித்தர மறுப்பவர்கள் போன்றவர்களைத் தண்டிக்கவும், தங்கள் திரியை பழிவாங்கவும் முனீஸ்வரனை வேண்டி முறைப்பாடு செய்கின்றனர். முறைப்பாடு செய்பவர்கள் முனீஸ்வரரை எண்ணி வேண்டி ஒரு கோழியைக் கொண்டு வந்து எதிரிலுள்ள கீரி மரத்தில் கட்டித் தொங்கவிடுகின்றனர். அத்துடன் வேலுக்குப் பூஜை செய்து, அதனை தலைகீழாக நட்டும் வைக்கின்றனர். பல தேவைகள், ஏக்கங்கள், தாக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன. தங்கள் குறைகள் நீங்கிய பிறகு பொங்கலிட்டு, கோழியோ ஆடோ அறுத்து படைக்கின்றனர். பலருக்கும் அன்னதானம் செய்கின்றனர். தலைகீழாக நட்ட வேலை பிராத்தனை தீர்ந்தவுடன் மறுபடியும் பூஜை செய்து மீண்டும் சரியாக நட்டு வைக்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.