எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் தர்மபுரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு இணைந்து சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் அனைத்துத் துறை சார்ந்த கண்காட்சிகளும் நிதி உதவிகளும் நடைபெற்றன. இவ்விழாவிற்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ரவி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார்.
விழிப்புணர்வு முகாம்
மேலும் தர்மபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் மணி, தர்மபுரி மாவட்ட சார்பு நீதிபதி சண்முகவேல், பாலக்கோடு சார்பு நீதிபதி சையத் பர்கத்துல்லா, அரூர் சார்பு நீதிபதி நந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும் அனைத்து துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அதுசமயம் ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மைத் துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, பேரூராட்சிகள் துறை, ஆவின் சிறப்பு பாலகம், மாவட்ட வேலைவாய்ப்புத் துறை, தொழில் வணிகத் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை, வங்கித் துறை, உணவு பாதுகாப்புத் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை, வட்டார போக்குவரத்துத் துறை ஆகிய துறையின் சார்பாக தற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டு மக்களுக்கு அந்தந்த துறையின் திட்டங்கள் அவற்றை பெறுவது எப்படி என்பது குறித்து பொது மக்களுக்கு துறையின் அதிகாரிகள் எடுத்துக்கூறி செயல் விளக்கம் செய்து காட்டினர். இதனை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ரவி, மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் ஆகியோர் அடங்கிய குழு மேற்பார்வை செய்தனர்.
இவ்விழாவில் ஒரு கோடியே 78 இலட்சத்து 83 ஆயிரத்து 247 ரூபாய் நலதிட்ட உதவிகளை முதன்மை அமர்வு நீதிபதி ரவி வழங்கினார். இருளர் பழங்குடியினர் சான்று 119 பயனாளிகளுக்கும், சிறு விவசாயி சான்று 64 பயனாளிகளுக்கும், இறப்பு சான்று 22 பயனாளிகளுக்கும், பிறப்பு சான்று 28 பயனாளிகளுக்கும், வாரிசு சான்று 50 பயனாளிகளுக்கும் இதர பிற்படுத்தப்பட்டவர் சான்று 13 பயனாளிகளுக்கும், அரசு பணியில் எவரும் இல்லை சான்று 2 பயனாளிகளுக்கும், விதவை சான்று 23 பயனாளிகளுக்கும், உட்பிரிவு பட்டா மாறுதல் 55 பயனாளிகளுக்கும், வறிய நிலைச் சான்று 2 பயனாளிகளுக்கும், மறுமணம் செய்துகொள்ளவில்லை சான்று 4 பயனாளிகளுக்கும், அசையும் அசையா சொத்து சான்று 3 பயனாளிகளுக்கும், மாற்றுத் திறனாளி உதவித் தொகை 11 பயனாளிகளுக்கும், திருமண உதவித் தொகை 20 பயனாளிகளுக்கும், இயற்கை மரணம் உதவித் தொகை 10 பயனாளிகளுக்கும், உணவு பாதுகாப்பு உரிமம் 64 பயனாளிகளுக்கும், உதவி தொடக்கக் கல்வித் துறை நலதிட்டங்கள் 13 பயனாளிகளுக்கும், தோட்டக்கலைத் துறை சார்பாக 19 பயனாளிகளுக்கும், வேளாண்மைத் துறை 61 பயனாளிகளுக்கும், ஊரக வளர்ச்சித்துறை 40 பயனாளிகளுக்கும், வேலைவாய்ப்புத் துறை 21 பயனாளிகளுக்கும், வட்ட வழங்கல் அலுவலர் 128 பயனாளிகளுக்கும், வட்டார போக்குவரத்து அலுவலர் 400 பயனாளிகளுக்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் 82 பயனாளிகளுக்கும், பாலக்கோடு பாரத ஸ்டேட் வங்கி 5 பயனாளிகளுக்கும் மொத்தம் 1259 பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.