எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பாரத பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தவர்கள் சமையல் எரிவாயு இணைப்பினை பெற மாவட்டத்திலுள்ள 35 கிராமங்களில் பாரத பிரதமரின் கிராம சுவராஜ் அபியான் திட்டத்தின் சார்பில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் சமூக நீதி நாள் விழா 20.04.2018 அன்று நடைபெறவுள்ளது.
சமூக நீதி நாள் விழா
இவ்விழா நடைபெறுவது தொடர்பாக கலெக்டர் வே.ப.தண்டபாணி, தெரிவித்துள்ளதாவது. கடலூர் மாவட்டத்தில் பாரத பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 35 சமையல் எரிவாயு விநியோக முகவர்கள் உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 14.04.2018 முதல் 05.05.2018 வரை பாரத பிரதமரின் கிராம சுவராஜ் அபியான் இயக்கம் விழாக்கள் நடத்தப்படுகிறது. இதன் ஒரு அம்சமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள 164 கிராமங்களில் சமையல் எரிவாயு இணைப்பு விடுபட்டுள்ள அனைத்து தகுதிவாய்ந்த குடும்பங்களில் 100 விழுக்காடு மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதன் துவக்க விழா பாரத பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 20.04.2018 அன்று இம்மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் அமைந்துள்ள 164 கிராமங்களில் முதற்கட்டமாக 35 கிராமங்களில் நடத்தப்படும். இவ்விழாக்களில் அந்த கிராமத்தில் ஏற்கனவே சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்களும், இந்த திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு பெற வழங்கப்படவுள்ள குடும்பத்தினரும் பெருந்திரளாக கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். மேற்குறிப்பிட்டுள்ள 164 கிராமங்களின் விவரங்கள் மற்றும் பாரத பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 35 சமையல் எரிவாயு விநியோக முகவர்களின் விவரங்கள் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பாரத பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு விரிவாக்கத் திட்டத்தின் கீழும், பொதுமக்கள் சமையல் எரிவாயு இணைப்பு பெற தங்களது ஆதார் அட்டை நகல், தாழ்த்தப்பட்ட பழங்குடி இனைத்தவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தவர்கள் ஆகியோருக்கான சாதி சான்றிதழ் நகல், வறுமை கோட்டிற்கு கீழுள்ளோருக்கான சான்றிதழ், வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போட் சைஸ் 2 புகைப்படங்கள், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கான குடும்ப அட்டை சான்று, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டும் திட்ட உத்தரவு, குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் சமையல் எரிவாயு இணைப்பு பெற தகுதி பெறுவார்கள். சமையல் எரிவாயு இணைப்பு பெற இதர உபரி பாகம் கட்டணமாக ரூ.1600- மத்திய அரசால் வழங்கப்படும். அதேபோன்று ரூ.990- மதிப்புள்ள எரிவாயு சமையல் அடுப்பு மற்றும் ரூ.682- மதிப்புள்ள எரிவாயு உருளை என ஆகமொத்தம் ரூ.1672-னை சமையல் எரிவாயு இணைப்பு பெறுபவர்கள் ரொக்கமாகவோ அல்லது முகவர்கள் மூலம் தவணை முறையில் கடனாகவும் வழங்கலாம். கடன்தொகையினை எதிர்காலத்தில் எரிவாயு இணைப்பு உருளை பெறுவதில் வழங்கப்படும் மானியத்தில் ஈடு செய்யப்படும். மேலும் இத்திட்டத்தின் சார்பில் சமையல் எரிவாயு இணைப்பு பெறுவதற்கான விவரங்களை கடலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் அவர்களின் கைபேசி எண்.9445000209 எண்ணிலும் மற்றும் அந்தந்த பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர்களையும் தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் வே.ப.தண்டபாணி, கேட்டுக்கொள்கின்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 7 hours ago |
மினி பான் கேக்1 week 3 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.