எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெல்போர்ன் : உலக கோப்பையை இந்திய ஹாக்கி அணியால் வெல்ல முடியும் என்று ஆஸ்திரேலிய நிபுணர் ரிக் சார்ல்ஸ்வொர்த் தெரிவித்துள்ளார்.
ஆலோசகராக...
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தொழில்நுட்ப ஆலோசகரான ரிக் சார்ல்ஸ்வொர்த்தை பன்முகத் திறமை வாய்ந்தவர் என்று தாராளமாகக் கூறிவிடலாம். இளங்கலைப் பட்டம் பெற்ற ரிக் சார்ல்ஸ்வொர்த், பின்னர் ஒரு மருத்துவராகத் தகுதி பெற்றார், மேற்கு ஆஸ்திரேலிய அணி சார்பில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார், பத்தாண்டு காலம் ஆஸ்திரேலிய எம்.பி.யாக இருந்திருக்கிறார், ஆஸ்திரேலிய ஹாக்கி அணியில் ஆடியிருக்கிறார், தனது பயிற்சியில் ஆஸ்திரேலியா ஒலிம்பிக்கில் வெல்ல உதவியிருக்கிறார், பல நாட்டு ஹாக்கி அணிகளுக்கு ஆலோசகராக இருந்திருக்கிறார்.
உலக கோப்பையை இந்திய ஹாக்கி அணியால் வெல்ல முடியும் என்று ஆஸ்திரேலிய நிபுணர் ரிக் சார்ல்ஸ்வொர்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
உச்சத்துக்கு உயர...
இந்திய ஹாக்கி அணியின் கதை சுவாரசியமானது. ஒரு காலத்தில் உலகில் சிறந்த ஹாக்கியை விளையாடிய முன்னோடிகள் அவர்கள். 1970-ல் ஆஸ்திரேலியா ஹாக்கி விளையாடத் தொடங்கியபோது, எங்களால் இந்தியாவையோ, பாகிஸ்தானையோ வெல்ல முடியவில்லை. ஆனால் அவர்கள் தொடர்ந்து ஹாக்கியில் கற்றுக்கொள்வதை நிறுத்திவிட்டார்கள் என்று நினைக்கிறேன். அந்த மாதிரியான நிலையில், உங்களால் முன்னேற முடியாது. தற்போது இந்திய ஆண்கள், பெண்கள் இரு அணிகளுமே நன்றாக விளையாடி வருகின்றன. மீண்டும் ஓர் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. தவிர, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் இந்தியா மீண்டும் ஹாக்கியில் உச்சத்துக்கு உயர வேண்டும் என்று நினைக்கிறது. அது இந்தியாவுக்கும், உலக ஹாக்கிக்கும் நல்லது.
5 அணிகளில் ஒன்று
இந்திய ஹாக்கி அணிக்கான பயிற்சித் திட்டத்தில் ஓர் இந்தியர் இருப்பது நல்லது. ஒரு வெளிநாட்டுப் பயிற்சியாளரால் பெரிதாக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அது அவசியமும் இல்லை. ஹரேந்திரா திறமைசாலி. ஆனால் வெற்றி வருவது, மற்ற துணை ஊழியர்களையும் பொருத்தது. அவருக்குச் சரியான ஆட்கள் கிட்ட வேண்டும். தற்போது உலகின் சிறந்த 5 அணிகளில் ஒன்று இந்தியா. சாம்பியன்ஸ் டிராபியில் கடந்த இரு முறைகளில் அவர்கள் இறுதிப்போட்டியை எட்டியிருக்கிறார்கள். அதிலும் கடந்த முறை நெதர்லாந்தில் இறுதிப்போட்டியில் இந்தியா தோற்றபோதும், ஆஸ்திரேலியாவுக்கு கடும் சவால் கொடுத்தனர். ஆசிய விளையாட்டுப் போட்டி, ஒரு எதிர் பாராத பின்னடைவு. நீங்கள் அதீத நம்பிக்கையில் இருக்கும்போது இதுபோல நடக்கும்தான். ஆனால், இந்தியாவால் பழைய பொற்காலத்துக்குத் திரும்ப முடியும். புவனேஸ்வரில் இம்மாதம் நடக்கும் உலகக் கோப்பையை அவர்களால் வெல்ல முடியும்.
புத்தகம் மாற்றவில்லை
ஷேன் வார்னே ஒரு சர்ச்சையான நபர். அவர், பயிற்சியாளர் ஜான் புக்கானனுக்கு பிடித்த வீரராக இருந்ததில்லை. அப்போது அவருடன் விளையாடிய ஸ்டீவ் வாக், மேத்யூ ஹைடன், கிளென் மெக்ராத் போன்றோர் நிதானம் தவறாதவர்கள். வார்னே கூறியதன் உள்விவகாரம் எனக்குத் தெரியாது. ஆனால் ஸ்டீவ் வாக் ஓர் அருமையான கேப்டன், வெற்றிகரமான வீரர். அவர் மீதான எனது மதிப்பை வார்னேயின் புத்தகம் மாற்றவில்லை என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 sec ago |
மினி பான் கேக்3 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 hour ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,
-
சாஹலின் மோசமான சாதனை
03 May 2024ஐபிஎல் தொடரின் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
சாம்பியன்ஸ் டிராபி போட்டி:இந்திய அணியின் போட்டிகளை லாகூரில் நடத்த பாக்., திட்டம்..?
03 May 2024கராச்சி: ஒருவேலை சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் சென்றால் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் கி
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.
-
கனடா: ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படம் வெளியீடு
04 May 2024ஒட்டாவா : கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனடா போலீசார், அவர்களுக்கும் இந்திய
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கோடைக்காலம் முழுவதும் திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன சிபாரிசு கடிதம் ஏற்கப்படாது: தேவஸ்தானம்
04 May 2024திருப்பதி : கோடைகாலம் முழுவதும் வி.ஐ.பி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.