முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி

புதன்கிழமை, 1 மே 2024      ஆன்மிகம்
Kumari-Kirtan 2024-05-01

Source: provided

திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.

மாணவர்கள், குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் ஆன்மிகத்தை வளர்க்க 'கோவிந்த கோடி' என்ற திட்டத்தை திருமலை - திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி ஒரு கோடி முறை கோவிந்த கோடி எழுதுபவர்கள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த மாணவி குமாரி கீர்த்தன் ஒரு கோடி முறை கோவிந்த கோடி எழுதியுள்ளார். அவர் நேற்று முன்தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து