எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நாடாளுமன்றத்தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் 24 தேதி வரையிலான பிரசார பயணத்தை தொடங்குகிறார். அவர் மூன்று நாட்களில் 39 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூன்று நாட்கள் தேர்தல் பிரசாரத்தை நாளை சேலம் மாவட்டம் விநாயகர் திருக்கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு தொடங்குகிறார். இதைத்தொடர்ந்து பகல் 12 மணிக்கு வாழப்பாடி அயோத்தியாபட்டினம் ஆகிய இடங்களிலும் தர்மபுரி நாடாளுமன்றம் மற்றும் பாப்பிரெட்டி இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதி உள்ளிட்ட 10இடங்களில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதைத்தொடர்ந்து வேலூர் மற்றும் திருவண்ணாமலை அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 23-ம் தேதி காலை வேலூர் மாவட்டம், திருவண்ணாமலை நாடாளுமன்றத்தொகுதி வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்தும் அரக்கோணம் தொகுதி மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் குடியாத்தம் தொகுதியில் இரவு 9.30 மணி வரை இடைவிடாமல் 19 இடங்களில் முதல்வர் பிரசாரம் மேற்கொள்கிறார். மறுநாள் 24-ம் தேதி வேலூர் மாவட்டம், அரக்கோணம் தொகுதியில் காலை 8.30 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் முதல்வர் எடப்பாடி, சோளிங்கர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும்அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஐந்து இடங்களிலும் அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் ஆகியவை உள்ளிட்ட 10 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயண விபரம்.
சேலம் மாவட்டம்:
22-ம் தேதி காலை 9 மணிக்கு சேலம் மாவட்டம் கருமந்துறை (செல்வ விநாயர் திருக்கோயில்).
பகல் 12 மணிக்கு வாழப்பாடி.
பகல் 1 மணிக்கு அயோத்தியாபட்டிணம், தருமபுரி.
மாலை 4 மணிக்கு தொப்பூர்.
மாலை 5 மணிக்கு நல்லம்பள்ளி.
மாலை 5.30 மணிக்கு தர்மபுரி டவுன்.
மாலை 6,30 மணிக்கு பென்னாகரம்.
மாலை 7,30 மணிக்கு பாப்பாரப்பட்டி.
இரவு 8.30 மணிக்கு பாலக்கோடு.
இரவு 9,15 க்கு காரிமங்கலம்.
வேலூர் மாவட்டம்:
23 ம் தேதி காலை 9.30 மணி திருப்பத்தூர்.
காலை 10 மணி ஆசிரியர் நகர்.
காலை 10,30 மணி ஜோலார்பேட்டை.
பகல் 11.30 மணி வாணியம்பாடி டவுன்.
பகல் 11.40 மணி முதல் பகல் 1 மணிவரை ஆம்பூர் டவுனில் 4 இடங்கள்.
மாலை 4 மணி ஆம்பூர் பைபாஸ்.
மாலை 5 மணி உமாராபாத்.
மாலை 6 மணி பேரணாம்பட்டு.
மாலை 7 மணி குடியாத்தம் பஜார்.
இரவு 7.30 மணி கே.வி.குப்பம்.
இரவு 8 மணி லத்தேரி.
இரவு 8.30 மணி சித்தூர் பேருந்து நிலையம்.
இரவு 9 மணி வேலூர் புது நகராட்சி.
இரவு 9.30 மணி மண்டித்தெரு.
வேலூர் மாவட்டம்:
24 ம் தேதி காலை 8.30 மணி வள்ளலார்.
காலை 9.30 மணி ஆற்காடு பேருந்து நிலையம்.
காலை 10 மணி முத்துக்கடை பேருந்து நிலையயம்.
பகல் 10.45 மணி சோளிங்கர் பேருந்து நிலையம்.
பகல் 11.30 மணி பானாவரம் கூட்டுரோடு.
பகல் 12 மணி காவேரிபாக்கம் பூங்கா.
பகல் 12.30 மணி பனப்பாக்கம் பேருந்து நிலையம்.
பகல் 1 மணி நெமிலி.
மாலை 4 மணி அரக்கோணம்.
மாலை 5.15 மணி அரக்கோணம் பேருந்து நிலையம்.
திருவள்ளூர் மாவட்டம்:
மாலை 5.15 மணி திருத்தணி.
மாலை 6.15 மணி திருவள்ளூர்.
இரவு 7,15 மணி தாமரைப்பாக்கம் கூட்டுரோடு.
இரவு 7.மணி கும்மிடிபூண்டி.
இரவு 9 மணி பொன்னேரி.
இரவு 9.30 மணி மீஞ்சூர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 7 hours ago |
மினி பான் கேக்1 week 3 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
07 May 2024சென்னை : தமிழகத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெ