எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமானோர் குணமடைந்து வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
திருமங்கலம் தொகுதியில் உள்ள கப்பலூர் பகுதியில் தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு அரிசி, காய்கறி தொகுப்பு, கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை அம்மா பேரவை சார்பில் அம்மா பேரவை மாநில செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கழக துணைச் செயலாளர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணி திருப்பதி, ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது;
கடந்த 100 நாட்களுக்கு மேலாக கொரோனா தொற்றுநோயால் உலகம் முழுவதும் இதுவரை ஒரு கோடியே 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது முதல்வர் இந்த தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் ஜனவரி மாதம் முதலே நடவடிக்கை மேற்கொண்டார். அதுமட்டுமல்லாது மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கி வந்தார். 2 கோடியே 2 லட்சம் குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி மற்றும் தொடர்ந்து மூன்று மாதங்களாக நிவாரண தொகுப்புகளை முதல்வர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து 36 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம் வழங்கினார். தற்பொழுது கூட மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையை முதல்வர் வழங்கி வருகிறார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 13 லட்சத்து 35ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவர். தற்பொழுது இந்த கொரோனா பணிக்காக மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு தற்பொழது14,814 பேரை முதல்வர் நியமித்து உள்ளார்.
அதே போல் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை ஒப்பிட்டு பார்த்தால் தமிழகத்தில் தான் அதிகமான நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே போல் அம்மா உணவகம் மூலம் கடந்த 100 நாட்களாக விலையில்லாமல் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் 7 இலட்ச மக்கள் பயன் பெற்று வருகின்றனர். மகாராஷ்டிரா, டில்லி, குஜராத் ஆகிய மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழகத்தில் தான் இறப்பு சதவீதம் மிகவும் குறைவு. அதேபோல் தமிழகத்தில்தான் 57 சதவீதம் பேர் குணமடைந்து இந்தியாவிலே குணமடைவோர் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தற்போது உள்ள பொருளாதார சூழ்நிலையில் உலகில் உள்ள நாடுகள் இந்தியாவிற்கு தொழில் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் நமது முதல்வர் இந்த கொரோனா தோற்று நோய் காலத்திலும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் வண்ணம் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களுடன் 15,128 கோடி அளவில் தொழில் முதலீட்டை தமிழகத்தில் ஈர்த்துள்ளார் இதன் மூலம் 40,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இன்றைக்கு கூட கொரோனா தொற்றுதொற்று நோய் வந்த 90 வயது முதியவரை கூட நாம் காப்பாற்றி உள்ளோம். ஆகவே மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். மேலும் இந்திய அளவில் இருக்கும் மருத்துவர்கள் முதல்வர் எடுத்து வரும் நோய் தடுப்பு நடவடிக்கையை பாராட்டியுள்ளனர். முதல்வரின் வழிகாட்டுதல்படி அமைச்சர்கள் முதல் மாவட்ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையாளர்கள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவத்துறை அதிகாரிகள் ,உள்ளாட்சி அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் இப்படி அனைத்து அதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும் இரவு,பகல் பாராது மக்களுக்காக உழைத்து வருகிறார்கள். நிச்சயம் தமிழகம் கொரோனா தொற்று நோய் இல்லாத மாநிலமாக உருவாகும்.
ஆனால் இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தன் அரசியல் லாபத்திற்காக தினம் தினம் பொய்யான அறிக்கைகளை வெளியீட்டு வருகிறார். அவர் அறிக்கையில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை என்று மக்களுக்கு நன்றாக தெரியும் இன்றைக்கு நமது முதல்வர் தமிழகத்தில் உள்ள 234 தொகுதியில் இருக்கும் மக்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்கி, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து மக்களை காத்து வருகிறார்.
அதுமட்டுமல்லாது ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கொளத்தூர் தொகுதி மக்களுக்கு கூட நிவாரண உதவி வழங்கி தமிழக மக்களை ஒரு தாயாக முதல்வர் காத்து வருகிறார். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை5 days 15 hours ago |
ஆனியன்ப்ரை1 week 1 day ago |
-
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பஸ்களை மாற்று வழியில் இயக்க ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்
16 May 2024சென்னை, சுரங்கப்பாதைகள், தரைப்பாலங்களின் கீழ் தண்ணீர் தேங்கியிருந்தால் பஸ்களை மாற்று வழியில் இயக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவ
-
ஸ்லோவாகியா பிரதமர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம்: பிரதமர் மோடி கண்டனம்
16 May 2024புது டெல்லி, ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி முயற்சி: பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
16 May 2024லக்னோ, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய்களை பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் முயற்சித்தன என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.&nbs
-
ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்
16 May 2024நாசிக், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்ற மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை அதிகாரிகளை சோதனையிட்டனர்.
-
பெண் எம்.பி மீது தாக்குதல்: கெஜ்ரிவாலின் உதவியாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்
16 May 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார
-
காவிரி நீர் தொடர்பான கூட்டங்களில் தமிழக அரசின் அதிகாரிகள் நேரில் பங்கேற்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
16 May 2024சென்னை:காவிரி நீர் தொடர்பான கூட்டங்களில் ஆன்லைன் வாயிலாக தமிழக அரசின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்ற முடிவு தவறானது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகள் நே
-
26 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
16 May 2024சென்னை:26 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாவட்ட க
-
கெஜ்ரிவால் பிரசாரத்தில் தலையிட மறுப்பு:அமலாக்கத்துறை கோரிக்கை சுப்ரீம் கோர்ட்டில் நிராகப்பு
16 May 2024புதுடெல்லி:கெஜ்ரிவால் இடைக்கால ஜாமின் விவகாரத்தில் சட்டப்படியாகதான் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட், அவரின் தேர்தல் பிரசாரத்தில் தலையிட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024 -
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அபராதம்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
16 May 2024சென்னை, தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அபராதம் விதித்துள்ளது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.
-
தொழிலாளர் சுகாதார வரி செலுத்தாததால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 82 லட்சம் அபராதம்: கனடா
16 May 2024ஒட்டாவா, கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் ( 82 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
-
கொடைக்கானலில் இன்று முதல் 61-வது மலர் கண்காட்சி துவக்கம்: ஒரு கோடி மலர்களால் பூத்துக்குலுங்கும் பிரையண்ட் பூங்கா
16 May 2024கொடைக்கானல், கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகின்றது. பிரையண்ட் பூங்காவில் ஒரு கோடி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
-
நிலவில் கால்பதிக்கும் இந்தியா: கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுகிறார்கள்: வைரலாகும் பாக். எம்.பி.யின் பேச்சு
16 May 2024இஸ்லாமாபாத், இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது என அந்நாட்டு எம்.பி.
-
பெங்களூரு மருத்துவமனையில் திருமாவளவனுக்கு கால்வீக்க சிகிச்சை
16 May 2024சென்னை, மக்களவைத் தேர்தலையொட்டி தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கால் வீக்கத்துக்காக பெங்களூருவில் சிகிச்சை பெறுவதாக வி.சி.க.
-
செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
16 May 2024சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை புக்கத்துறை கூட்டுச்சாலை அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்
-
இரும்புக்கரம் கொண்டு அடக்கி, தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துங்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
16 May 2024சென்னை:தமிழகத்தில் போதைப்பொருள் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தெரிவித்த முதல்வர் மு.க.
-
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு: வரும் 19-ம் தேதி தொடங்க திட்டம்
16 May 2024நாகை, நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
16 May 2024சென்னை, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நரம்பியல்துறைக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ. 65 கோடி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
10, 12-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி: தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு
16 May 2024சென்னை, தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தமிழில் சென்டம் எடுத்த மாணவர்களுக்கு மாநில
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை
16 May 2024ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
புதுச்சேரியில் கடல் சீற்றம்: கடற்கரையில் இருந்து மக்களை வெளியேற்றிய போலீசார்
16 May 2024புதுச்சேரி, புதுச்சேரியில் நேற்று காலை முதலே அவ்வப்போது சாரல் மழை பொழிகிறது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
-
சிங்கப்பூரின் 4-வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பதவியேற்றார்
16 May 2024சிங்கப்பூர், சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் நேற்று பதவியேற்று கொண்டார்.
-
செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
16 May 2024சென்னை, செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
விஜயகாந்திற்கு பத்ம பூஷண் விருது:வீடியோ மூலம் ரஜினிகாந்த் உருக்கம்
16 May 2024சென்னை:மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது வழங்கியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
சுலோவேக்கியா பிரதமரை துப்பாக்கியால் சுட்டது 71 வயதான எழுத்தாளர் என தகவல்
16 May 2024மத்திய ஐரோப்பிய நாடான சுலோவேக்கி யாவின் பிரதமர் ராபர்ட் பிகோ நேற்று முன்தினம் ஹன்ட்லோவா நகரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று விட்டு வெளியே வந்தார்.