முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி பாதுகாப்பு படையை பா.ஜனதா தவறாக பயன்படுத்துகிறது - மம்தா பாய்ச்சல்

சனிக்கிழமை, 10 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

மேற்கு வங்காளத்தில் தேர்தல் வன்முறையில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

4 பேரை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்று உள்ளனர். இது கண்டனத்துக்குரியது. பாதுகாப்பு படையை பா.ஜனதா தனது தேவைக்காக தவறாக பயன்படுத்துகிறது என்றார்.

துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானது தொடர்பாக மாநில அரசிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து