முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் 3 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

திங்கட்கிழமை, 5 ஜூன் 2023      தமிழகம்
India-Corona 2023 04 03

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று 3 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண்அடங்குவார்கள். செங்கல்பட்டு , ஈரோடு மற்றும் வெளிநாட்டு பயணி ஒருவர் உள்பட 2 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 5 பேர் குணம் அடைந்தனர்.

சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 33 ஆக உள்ளது. நேற்று தமிழ் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு எதுவும் இல்லை. மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து