எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்லிரல் மண்ணீரலை பலப்படுத்துவது எப்படி.
- கல்லிரல் மற்றும் மண்ணீரல் ராஜ உறுப்புகளின் ஒன்றாகும்.
- கல்லிரல் மற்றும் மண்ணீரல் வரும் வியாதிகள் 60 சதவிகிதம் பாதிக்க பட்ட பின் தான் நமக்கு மெதுவாக தெரிகிறது.
- கல்லிரல் மண்ணீரலை எப்படி பலப்படுத்துவது என்றும்,அதனால் நமக்கு என்ன பயன் என்பதையும் காணலாம்.
- கல்லிரல்,மண்ணீரலை பலப்படுத்துவதில் வெண்டைக்காய், முருக பீன்ஸ் மற்றும் சுரக்காய் முக்கிய பொருளாக உள்ளது.
- முருக பீன்ஸ் மற்றும் சுரக்காயில் உள்ள அதிகப்படியான நீர் சத்து உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
- 6 முதல் 60 வயது உள்ள அனைவரும் உணவில் வெண்டைக்காய் முருக பீன்ஸ் மற்றும் சுரக்காயை சேர்த்து சாப்பிடலாம்.
- சுரக்காயை வாரம் இருமுறை காலை வெறும் வயிற்றில் ஜூஸ் செய்து சாப்பிட்டு உடன் கீழாநெல்லி இலை 10 சாப்பிட்டு சக்கையை துப்பி விட கல்லிரல் மற்றும் மண்ணீரல் பிரச்சனை வராது.
- கல்லிரல் மண்ணீரலை பலப்படுத்துவதில் முருக பீன்ஸ் உதவுகிறது.
- முருக பீன்ஸை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி 5 டம்ளர் தண்ணீரில் போட்டு அது 2 டம்ளர் தண்ணீர் ஆகும் வரை நன்றாக கொதிக்க வைத்து உடன் மிளகு சீரகம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி கல்லிரல் மற்றும் மண்ணீரலை பலப்படுத்துகிறது.
- நம் சாப்பிடும் உணவுகளில் உள்ள எண்ணெய் சத்து,புரத சத்து, கொழுப்பு சத்து ஆகியவற்றை பிரித்து உடலுக்கு கொடுப்பது கல்லிரல் மற்றும் மண்ணீரலின் வேலை ஆகும்.
- கல்லிரல் மற்றும் மண்ணீரலில் வரும் வியாதிகள் மெதுவாக தான் நமக்கு தெரிவதால் அதை சரி செய்யும் உணவுகளை தொடர்ந்து நமது உணவுகளில் சேர்த்து வருவதால் நமது உடல் பலமடைகிறது.
- வெண்டைக்காய், முருக பீன்ஸ் மற்றும் சுரக்காயை நமது உணவில் தொடர்ந்து பயன்படுத்தி நலம் பெறலாம்.
- சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காயை மட்டும் பயன்படுத்தலாம்.
- சுத்தம் செய்த 2 வெண்டைக்காயை நறுக்கி நீரில் ஊறவைத்து அதை அருந்தும் போது அல்சர் வருவது தடுக்கப்படுகிறது.
- வெண்டைக்காயை உணவுகளை தொடர்ந்து நமது உணவுகளில் சேர்த்து வருவதால் கல்லிரல்,மண்ணீரலில் மற்றும் கணையமும் பலப்படுகிறது.
- 40 வயதிற்கு மேல் இரவு நேரத்தில் எண்ணையில் பொரித்த உணவுகளை தவிர்த்தால் தான் கல்லிரல்,மண்ணீரலில் மற்றும் கணையமும் பலப்படுகிறது.
- ஒரு நாள் வெண்டைக்காய்,ஒரு நாள் முருக பீன்ஸ் மற்றும் அடுத்த நாள் சுரக்காய் என இவற்றை நமது உணவில் தொடர்ந்து பயன் படுத்தலாம்.
- தொடர்ந்து 21 நாள் வெண்டைக்காய், 21 நாள் முருக பீன்ஸ் மற்றும் அடுத்த 21 நாள் சுரக்காய் என பயன் படுத்தலாம்.
- எதோ ஒருவகையில் இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வியாதிகள் குறையும்,கல்லிரல் மற்றும் மண்ணீரலை பலப்படுத்தும் பசியை தூண்டும், நல்ல தூக்கம் வரும் மற்றும் இரத்தம் சுத்தமாகும்.
- இவற்றை ஜூஸ் செய்ய முடியாவிட்டால் வேக வைத்து மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம்.
- ஒரு நாளில் ஒருவர் பொடியாக நறுக்கிய 3 வெண்டைக்காய் , பொடியாக நறுக்கிய முருக பீன்ஸ் 100 கிராம், மற்றும் பொடியாக நறுக்கிய 100 கிராம் சுரக்காய் இவற்றில் எதாவது ஒன்றை முதல் நாள் இரவு பச்சையாக 200 மில்லி நீரில் ஊறவைத்து காலை நீர் மற்றும் காய்கறியை சாப்பிட நல்லபலன்தரும்.
- வெண்டைக்காய்,பீன்ஸ் மற்றும் சுரக்காயை தொடர்ந்து நமது உணவுகளில் சேர்த்து வருவதால் கல்லிரல்,மண்ணீரலில் மற்றும் கணையமும் பலப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 4 weeks ago |
-
எழும்பூர் ரெயில் நிலையத்தில் தீ விபத்து: தெற்கு ரயில்வே விளக்கம்
28 Mar 2025சென்னை, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
-
தாட்கோ புதிய தலைவர் நியமனம்
28 Mar 2025சென்னை : தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின்(தாட்கோ) தலைவராக நா.இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தில் எந்த திணிப்பையும் முதல்வர் அனுமதிக்க மாட்டார் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
28 Mar 2025சென்னை : இந்தி திணிப்பு மட்டுமல்ல, எந்த திணிப்பையும் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்க மாட்டார்.
-
த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள்
28 Mar 2025சென்னை, இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு, தொகுதி மறுவரையறை தேவையில்லை உள்பட த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
-
பயங்கர நிலநடுக்கம்: மியான்மருக்கு உதவ இந்தியா தயார் - பிரதமர் மோடி தகவல்
28 Mar 2025புதுடெல்லி : இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
மதவெறி மனநிலையை இந்தியாவால் மாற்ற முடியாது - மத்திய அமைச்சர்
28 Mar 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் மதவெறி மனநிலையை இந்தியாவால் மாற்ற முடியாது என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
-
டோனி மின்னல் வேக ஸ்டம்பிங்
28 Mar 2025ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது.
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்களுக்கு பொதுச்செயலாளர் கடும் எச்சரிக்கை
28 Mar 2025சென்னை : தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த் மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் உள்பட 38 பேர் பலி
28 Mar 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதலில் ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் உள்பட 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
25 ஆயிரம் கி.மீ. நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்படும் : மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல்
28 Mar 2025புதுடெல்லி : 25 ஆயிரம் கி.மீ. நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றப்படும் என்று நிதின் கட்காரி கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டிடம் விளையாடாதீர்கள் பிரதமர் சார்: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் ஆவேசம்
28 Mar 2025சென்னை : தமிழ்நாட்டிடம் விளையாடாதீர்கள் பிரதமர் சார் என்று த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் ஆவேசமாக பேசியுள்ளார்.
-
சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றம் : ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு
28 Mar 2025சென்னை : சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒருநாள் இடைநீக்கம் செய்ய சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
-
பழைய உறவு முடிந்து விட்டது: அமெரிக்க பொருட்களுக்கு மேலும் வரி விதித்த கனடா
28 Mar 2025ஒட்டாவா : பழைய உறவு முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ள கனடா பிரதமர் அமெரிக்க பொருட்களுக்கு வரும் 2-ம் தேதி முதல் மேலும் வரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக புகார்: கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு
28 Mar 2025புதுடெல்லி : அரசு நிதியை தவறாக பயன்படுத்திய விவகாரத்தில் கெஜ்ரிவால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு: 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பயனடைவர்
28 Mar 2025புதுடெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தம் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பயனடைய உள்ளனர்.
-
சிவகங்கையில் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டிய தேவையில்லை : சட்டசபையில் அமைச்சர் ரகுபதி தகவல்
28 Mar 2025சென்னை : சட்டக்கல்லூரி அமைக்க வேண்டிய தேவை எழவில்லை என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் மே 3-ம் தேதி தேர்தல் ஆளும் கட்சிக்கு கடும் சவால்
28 Mar 2025சிட்னி : ஆஸ்திரேலியாவில் வருகிற மே 3-ம் தேதி பொதுத்தேர்தல் ஆளும் கட்சிக்கு கடும் சவாலாக உள்ளது.
-
மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச எனக்கு அனுமதி தரவில்லை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
28 Mar 2025சென்னை : மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச எனக்கு அனுமதி தரவில்லை, சபாநாயகர் திட்டமிட்டு எங்களை சட்டசபையில் இருந்து வெளியேற்றியுள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
உண்மைக்கு புறம்பாக பொய் செய்திகளை பரப்பி வருகிறார் : இ.பி.எஸ். மீது அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
28 Mar 2025சென்னை : உண்மைக்கு புறம்பாகவும், தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும் பல்வேறு பொய் செய்திகளை எடப்பாடி பழனிசாமி பரப்பி வருவதாக ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
பவுன் ரூ.67 ஆயிரத்தை நெருங்கியது: தங்கம் விலை புதிய உச்சம்
28 Mar 2025சென்னை : தங்கம் விலை நேற்று (மார்ச் 28) புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனையானது.
-
கோடை விடுமுறை: மும்பை - குமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
28 Mar 2025சென்னை, கோடை விடுமுறையை முன்னிட்டு மும்பை- கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றது.
-
நெதர்லாந்தில் கத்திக்குத்து தாக்குதல்; 5 பேர் படுகாயம்
28 Mar 2025ஆம்ஸ்டர்டாம் : நெதர்லாந்தில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
-
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது ஒரு வாரத்தில் வழக்குப்பதிவு : ஐகோர்ட்டில் அரசு தரப்பில் பதில்
28 Mar 2025சென்னை : சொத்துக்குவிப்பு புகாரில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது ஒரு வாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
வீராணம் ஏரியில் படகு இல்லமா..? - சட்டசபையில் அமைச்சர் விளக்கம்
28 Mar 2025சென்னை : வீராணம் ஏரியில் படகு இல்லம் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திரன் கூறினார்.
-
ஏ.ஐ. மாடல்களை பயன்படுத்த அரசு ஊழியர்களுக்கு தடையா? - பார்லி.யில் மத்திய அமைச்சர் விளக்கம்
28 Mar 2025புதுடெல்லி : மத்திய அரசு ஊழியர்கள், செயற்கை நுண்ணறிவு மாடல்களை பயன்படுத்த எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.