எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கெய்ரோ, ராணுவமும் துணை ராணுவமும் கடுமையான சண்டையில் ஈடுபட்டு வருவதால், உள்நாட்டுக் கலவரத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சூடானிலில் உள்ள காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த 71 குழந்தைகள் பலியான நிலையில் 300 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.
சூடான் தலைநகர் கெய்ரோவில் இருந்த குழந்தைகள் காப்பகத்தில், உள்நாட்டு கலவரத்தால் ஏப்ரல் மாதத்திலிருந்து உணவு கிடைக்காமல் காய்ச்சலுக்குக் கூட சிகிச்சை அளிக்கப்படாததால் 71 குழந்தைகள் பலியாகின. இந்த நிலையில், யுனிசெப் தலையிட்டு, காப்பகத்திலிருந்த 300 குழந்தைகளை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.
கடந்த மாதம் பல சர்வதேச நாளிதழ்களில் இந்த குழந்தைகள் காப்பகம் தலைப்புச் செய்தியாக மாறியது. இந்த காப்பகத்துக்கு வெளியே நடைபெற்று வந்த மிக மோசமான சண்டை காரணமாக, இந்த காப்பகத்துக்கு உணவுப்பொருள்கள் கிடைப்பது நிறுத்தப்பட்டது. இந்த காப்பகத்திலிருந்து மீட்கப்பட்ட 300 குழந்தைகளும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 weeks ago |
-
பாகிஸ்தானுக்கு அணை போடும் ஆப்கான்
20 May 2025ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் நீர் ஓட்டத்தை தடுக்க அந்நாட்டு அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாக்.,பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் : இம்ரான்கான் கட்சி கொண்டு வருகிறது
20 May 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை இம்ரான்கான் கட்சி கொண்டு வந்துள்ளது.
-
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதம்: புதிய வக்பு சட்டத்தால் தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது: கபில் சிபல்
20 May 2025புதுடெல்லி : புதிய வக்பு சட்டத்தால் தாஜ்மகால் கூட கைவிட்டுப்போகும் நிலை உள்ளது என்று கபில் சிபல் தெரிவித்தார்.
-
விரைவில் ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
20 May 2025அமெரிக்கா, ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
“பாக்.கை முழுமையாக தாக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது
20 May 2025புதுடெல்லி, : பாகிஸ்தானை அதன் முழு ஆழத்திலும் சென்று இலக்குகளைத் தாக்கும் அளவுக்கான ஆயுதத் திறனை இந்தியா கொண்டுள்ளது என்று ராணுவ விமானப் பாதுகாப்பு படையின் லெப்டி
-
அரக்கோணம் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் நீக்கம்
20 May 2025சென்னை : அரக்கோணம் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் கட்சி பொறுப்பில் இருந்து தெய்வச்செயல் நீக்கப்பட்டுள்ளார்.
-
நேபாளத்தில் நிலநடுக்கம்
20 May 2025நேபாள : நேபாள நாட்டின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
மும்பை அணியில் இணையும் மாற்று வீரர்கள அறிவிப்பு
20 May 2025மும்பை : நடப்பு ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகிய வீரர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
பாகிஸ்தான் ராணுவத்தளபதி அசிம் முனீருக்கு திடீர் பதவி உயர்வு
20 May 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீருக்கு பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு கிடைத்துள்ளது.
-
அழுதேனா? சூர்யவன்ஷி விளக்கம்
20 May 202510 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல்.
-
முன்கூட்டியே துவங்குகிறது பருவமழை; கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'
20 May 2025திருவனந்தபுரம் : கேரளாவில் நான்கு மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டுள்ளன.
-
நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை : பிரதமர் நரேந்திர மோடி தகவல்
20 May 2025புதுடெல்லி : ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
விசா முடிந்தும் வெளியேற இந்தியர்களுக்கு எச்சரிக்கை
20 May 2025வாஷிங்டன், விசா முடிந்தும் வெளியேற இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
20 May 2025தென்காசி, குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பூர் அருகே மரத்தில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
20 May 2025திருப்பூர், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா (46).
-
ஜெர்சி நம்பராக 12-ஐ தேர்வு செய்தது ஏன்? - சி.எஸ்.கே. வீரர் பிரெவிஸ் விளக்கம்
20 May 2025சென்னை : சி.எஸ்.கே. அணியில் 12-ம் எண் ஜெர்சியை தேர்வு செய்தது ஏன் என பிரெவிஸ் விளக்கமளித்துள்ளார்.
ஆறுதல் வெற்றிக்காக...
-
பாக். ட்ரோன்களை எதிர்கொள்ள நடவடிக்கை: பொற்கோயிலில் வான்பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்கு அனுமதி
20 May 2025அமிர்தசரஸ் : பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை எதிர்கொள்வதற்காக அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலின் புனித வளாகத்தினுள் வான்பாதுகாப்பு அமைப்பினை நிறுவ கோ
-
இஸ்ரேல் தாக்குதல்: காசா முனையில் 60 பேர் பலி
20 May 2025காசா சிட்டி, காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது இதில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஐதராபாத் அபார வெற்றி: வெளியேறியது லக்னோ அணி
20 May 2025லக்னோ : ஐதராபாத் வெற்றி காரணமாக பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்த லக்னோ அணி பரிதாபமாக வெளியேறியது.
-
ஐ.பி.எல்-ல் அசத்தும் கே.எல்.ராகுல்: இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு?
20 May 2025புதுடெல்லி : ஐ.பி.எல்-ல் தொடர்ந்து அசத்தி வரும் கே.எல்.ராகுல் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
அடித்து நொறுக்குவதே என்னுடைய திட்டம் ; அபிஷேக் சர்மா பளீச்
20 May 2025லக்னோ : முதல் பந்திலிருந்தே அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய திட்டம் என்று அபிஷேக் சர்மா கூறினார்.
-
அடுத்த 48 மணி நேரத்தில் காசாவில் 14 ஆயிரம் குழந்தைகள் உயிரிழக்க வாய்ப்பு: ஐ.நா. எச்சரிக்கை
20 May 2025காசா, காசாவில் அடுத்த 48 மணி நேரத்தில் 14 ஆயிரம் குழந்தைகள் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மைதானத்தில் மோதிக் கொண்ட சம்பவம்: அபிஷேக்- திக்வேஷ் ரதிக்கு அபராதம்; : ஒரு போட்டியில் விளையாடவும் தடை
20 May 2025மும்பை : ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மா மற்றும் லக்னோ வீரர் திக்வேஷ் ரதி இருவரும் மைதானத்தில் மோதிக் கொண்ட நிலையில், இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
12 நாட்களுக்கு பிறகு அட்டாரி-வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு தொடங்கியது
20 May 2025புதுடில்லி, போர் பதட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த அட்டாரி, வாகா எல்லையில் நிறுத்தப்பட்டு இருந்த கொடியிறக்க நிகழ்வு 12 நாட்களுக்கு பின்னர் நேற்று முதல் மீண்டும் துவங்குகி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-05-2025
21 May 2025