எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஹாங்சோவ்:19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது. ஆனால் துவக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் ஆரம்பமாகின்றன.
அந்த வகையில் ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெண்கள் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற முதல் காலிறுதி போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய அணி, மலேசியா அணியுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மலேசியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணி சார்பில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 5.4 ஓவர்கள் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் மழை நின்ற பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியது. போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஜெமிமா 47 ரன்களும் ரிச்சா கோஷ் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த நிலையில் 15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மலேசியா அணி பேட்டிங்கை தொடங்கியது. இரண்டு பந்துகள் வீசப்பட்ட நிலையில் மலேசிய அணி 1 ரன் எடுத்தது. இதையடுத்து மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை நிற்காததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 41 min ago |
-
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை: ரிக்கல்டான்
27 May 2025ஜெய்ப்பூர் : பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தோல்வி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டான் தெரிவித்துள்ளார
-
ஆபரேஷன் சிந்தூர் வார் ரூம் புகைப்படங்கள் வெளியீடு : தாக்குதலை நேரலையில் பார்த்த தளபதிகள்
27 May 2025புதுடில்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியபோது வார் ரூம் எப்படி இருந்
-
சிங்கப்பூர் சென்றடைந்தது இந்திய எம்.பி.க்கள் குழு
27 May 2025சிங்கப்பூர் : சிங்கப்பூருக்கு இந்திய எம்.பி.க்கள் குழு சென்றடைந்துள்ளது.
-
டெல்லி பயண விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை : முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
27 May 2025சென்னை : டெல்லி பயண விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு பதிலளித்து என் தரத்தை தாழ்த
-
ரொனால்டோ பதிவால் ரசிகர்கள் சோகம்
27 May 2025ஜெட்டா : பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ பதிவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அல்-நசீர் அணிக்காக...
-
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
27 May 2025பவானிசாகர், பில்லூர் அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
-
இன்றுடன் முடிவடைகிறது 'கத்தரி வெயில்'
27 May 2025சென்னை : தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் (28-ந் தேதி) முடிவடைகிறது.
-
ராஜஸ்தானில் விஷவாயு தாக்கி 4 பேர் பலி
27 May 2025ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி
-
பஹல்காமில் அமைச்சரவைக் கூட்டம்: சுற்றுலாவை மீட்க ஒமர் நடவடிக்கை
27 May 2025ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாவை மீட்க பஹல்காமில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
ஈரானில் நீதிபதி கத்தியால் குத்திக்கொலை
27 May 2025தெஹ்ரான் : ஈரானில் நீதிபதிக்கு கத்திக்குத்து விழுந்தது.
-
ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
27 May 2025சென்னை : தமிழகம் முழுவதும் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
-
ரூ. 500 நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும்: சந்திரபாபு நாயுடு கோரிக்கை
27 May 2025கடப்பா : நாட்டில் கறுப்புப் பணத்தை ஒழிக்க ரூ. 500 நோட்டுகளையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
-
கனமழை எதிரொலி: முல்லைப்பெரியாறு, சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு
27 May 2025கோவை : கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை நீர்மட்டம், கன மழை காரணமாக ஒரே நாளில்,4 அடி உயர்ந்துள்ளது.
-
அயோத்தியில் அலைமோதும் பக்தர் கூட்டம்
27 May 2025புது டில்லி : உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர்.
-
பிரச்சினைகளைத் தீர்க்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்
27 May 2025தெஹ்ரான் : இந்தியா உடனான இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்டுகள் சரண்
27 May 2025சுக்மா : சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்டுகள் சரண்ணடைந்து உள்ளனர்.
-
அங்கீகாரமற்ற நர்சரி பள்ளிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
27 May 2025சென்னை : “அங்கீகாரமின்றி செயல்படும் நர்சரி பள்ளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.” என, அதிகாரிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார்.
-
வெளுத்து வாங்கிய கனமழை: வெள்ளக்காடான கர்நாடகா
27 May 2025பெங்களூரு, கர்நாடகாவில் சில நாட்களாக இடைவிடாமல் பெய்த மழையால் 7 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.
-
சட்டவிரோத குடியேற்றம்: டெல்லியில் 92 வங்கதேசத்தினர் கைது
27 May 2025புதுடெல்லி : டெல்லியில் போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 92 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
பிரனோய், பி.வி.சிந்து முன்னேற்றம்
27 May 2025சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நேற்று முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது.
-
சென்னை கொளத்தூர், பழனி மற்றும் நெல்லையில் ரூ. 22.61 கோடி மதிப்பில் 3 முதியோர் காப்பகங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
27 May 2025சென்னை : சென்னை கொளத்தூர், பழனி உள்ளிட்ட 3 இடங்ளில் ரூ.
-
கேரளாவில் 3 நாட்களுக்கு 'ரெட் அலர்ட்'
27 May 2025திருவனந்தபுரம், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவில் அடுத்த மூன்று நாட்களில் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத
-
ஜார்க்கண்ட் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட் கமாண்டர் சுட்டுக்கொலை
27 May 2025பலாமு : மாவோயிஸ்ட் உயர்மட்ட கமாண்டர் துளசி புயின்யா ஜார்க்கண்ட், பலாமு காவல்துறையின் கூட்டு நடவடிக்கையின்போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
நோட்டுப் புத்தக கொண்டாட்டம்: காரணத்தை வெளியிட்ட திக்வேஷ் ரதி
27 May 2025லக்னோ : நோட்டுப் புத்தக கொண்டாட்டத்திற்கான காரணத்தை லக்னோ வீரர் திக்வேஷ் ரதி தெரிவித்துள்ளார்.
பிரபலம்...
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு - 8 பேர் காயம்
27 May 2025பிலடெல்பியா : அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.