எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஹாங்சோ : ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிருக்கான 400 மீட்டர் ஹர்டில்ஸ் போட்டியில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் பந்தய தூரத்தில் 55.42 வினாடிகளில் கடந்து, பிடி உஷாவின் சாதனையை சமன் செய்துள்ளார். சீனாவின் ஹாங்சோ நகரில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதில் நேற்று காலை மகளிருக்கான 400 மீட்டர் ஹர்டில்ஸ் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ் கலந்து கொண்டார். இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதி ஆட்டத்தில் பந்தய தூரத்தை 55.42 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார் வித்யா ராம்ராஜ். இதன் மூலம் இந்திய விளையாட்டு ஜாம்பவான் பிடி உஷாவின் சாதனையை வித்யா ராம்ராஜ் சமன் செய்துள்ளார். 1984ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பிடி உஷா 400 மீட்டர் ஹர்டில்ஸ் போட்டியில் 55.42 வினாடிகளில் கடந்தார். இந்திய வீராங்கனைகளில் பிடி உஷாவின் இந்த ஓட்டமே இதுவரை சாதனையாக இருந்தது.
இதனை தமிழக வீராங்கனை வித்யா சமன் செய்துள்ளார். ஆசிய போட்டிகள்.. ஒரே நாளில் 15 பதக்கங்கள்.. போட்டி போட்டு வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள்.. விவரம்! இவருக்கு பிடி உஷாவின் சாதனையை தகர்க்க இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று நடக்கவுள்ள 400 மீட்டர் ஹர்டில்ஸ் போட்டிக்கான இறுதிச்சுற்றுக்கு வித்யா ராம்ராஜ் முன்னேறியுள்ளார். இதனால் புதிய சாதனையை நாளை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வித்யா ராம்ராஜ் 55.43 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்திருந்தார்.
கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான வித்யா ராம்ராஜ், தடகளத்தில் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவருக்கு சகோதரி நித்யா இந்தியாவுக்காக ஆசிய போட்டிகளில் 100 மீட்டர் ஹர்டில்ஸ் போட்டியில் பங்கேற்றுள்ளார். ஒரே வீட்டில் இருந்து சகோதரிகள் இருவரும் இந்தியாவுக்காக ஆசிய போட்டிகளில் பங்கேற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் தாக்குதலில் துருக்கி வீரர்கள் 2 பேர் பலி?
15 May 2025பஹல்காம்: இந்தியா நடத்திய தாக்குதலில் 2 துருக்கி ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
-
விமானத்தில் பாலியல் துன்புறுத்தல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை
15 May 2025சிங்கப்பூர்: பெர்த்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக 20 வயது இந்தியருக்கு 3 வாரம் சிறைத்
-
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: காசாவில் பலி 84 ஆக உயர்வு
15 May 2025காசா: காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 84 பேர் உயிரிழந்தனர்.
-
கைதானோர் மட்டும் வழுக்கி விழுவது எப்படி? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
15 May 2025சென்னை: வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைதானோர் மட்டும் வழுக்கி விழும் நிலையில் போலீஸ் ஸ்டேஷன் கழிவறைகள் உள்ளனவா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
-
மதுரை சித்திரை திருவிழாவில் சாதிய பாகுபாடு இல்லை: மதுரை ஐகோர்ட்டு பாராட்டு
15 May 2025மதுரை: மதுரை சித்திரை திருவிழாவுக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை பாராட்டு தெரிவித்தது.
-
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் முதலீட்டு: அதிபர் ட்ரம்ப் எதிர்ப்பு
15 May 2025தோஹா: இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் முதலீட்டுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்தார்.
-
ஆலோசகராக டிம் சௌதி நியமனம்
15 May 2025இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி: ரூ.49 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு கடந்த சீசனைவிட 2 மடங்கு அதிகம்
15 May 2025லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ரூ.49 கோடி பரிசுத்தொகையை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இந்த தொகை கடந்த சீசனைவிட 2 மடங்கு அதிகமாம்.
-
போக்சோ சிறப்பு நீதிமன்றங்களுக்கு முன்னுரிமை: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
15 May 2025புதுடில்லி: குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து உள்ளது.
-
சுவீடனுக்கான இந்திய தூதர் நியமனம்
15 May 2025புதுடெல்லி: சுவீடன் நாட்டுக்கான இந்திய தூதராக அனுராக் பூஷண் நியமனம் செய்யப்பட்டார்.
-
பாலிடெக்னிக்கில் சேர இனிமேல் கணிதம், அறிவியல் தேவையில்லை தமிழக தொழில்நுட்ப இயக்ககம் அறிவிப்பு
15 May 2025சென்னை: 2025-2026 கல்வி ஆண்டில் அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் பாலிடெக்னிக்கில் நேரடியாக 2-ம் ஆண்டு சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இந்தியா- மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை
15 May 2025இம்பால்: இந்தியா- மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் 10 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
தாய்லாந்தில் அரிய வகை குரங்குகளை கடத்தியவர் கைது
15 May 2025தாய்லாந்து: தாய்லாந்து நாட்டில் அரிய வகை குரங்கு குட்டிகளைக் கடத்திய நபரை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
ஆரம்பத்தில் விராட் கோலியை பிடிக்காது: டி வில்லியர்ஸ் பகிர்ந்த சுவாரசிய தகவல்
15 May 2025பெங்களூரு: ஆரம்பத்தில் தனக்கு விராட் கோலியை பார்த்தால் பிடிக்காது என்று ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
-
10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
15 May 2025சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 16) வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
-
மதுரை சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்
15 May 2025மதுரை: கருப்பணசாமி கோவில் சன்னதியில் இருந்து கள்ளழகர் பூப்பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்பட்டார்.
-
மெக்சிகோவில் பயங்கரம்: டிக்டாக் நேரலையில் மாடல் அழகி சுட்டுக்கொலை
15 May 2025ஜலிஸ்கோ: மெக்சிகோவில் டிக்டாக் நேரலையின் போது மாடல் அழகி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தனியார் கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு: ராகுல் வலியுறுத்தல்
15 May 2025பாட்னா: தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் 50% இடஒதுக்கீடு உச்சவரம்பு எனும் சுவரை உடைக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2025
16 May 2025 -
சிந்து நதி நீர் ஒப்பந்தம்: பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவிற்கு பாக். அழைப்பு
15 May 2025புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா நிறுத்தி வைத்துள்ள சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதா
-
மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
15 May 2025நேபிடாவ்: மியான்மரில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
-
உதகையின் குளுமையை அம்மக்களின் இனிமை மிஞ்சியது: முதல்வர் நெகிழ்ச்சி
15 May 2025நீலகிரி: உதகையின் குளுமையை அம்மக்களின் இனிமை மிஞ்சியது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு
15 May 2025தர்மபுரி: காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
-
ஐ.பி.எல். அணிகள் மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்ய பி.சி.சி.ஐ. அனுமதி
15 May 2025மும்பை: வெளிநாட்டு வீரர்கள் இல்லாத நிலையில் ஐ.பி.எல். அணிகள் தற்காலிக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்து கொள்ள பி.சி.சி.ஐ. அனுமதி வழங்கியுள்ளது.
-
பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரண நிதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
15 May 2025சென்னை: பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக தலா ரூ.25 லட்சம் நிவாரணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.