எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காசா, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் ஹமாஸ் அமைப்பு நிராகரித்துள்ளதாக இஸ்ரேலின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல், பணயக் கைதிகளை மீட்பதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறது. அவ்வகையில், போர் நிறுத்தம் செய்து கைதிகளை பரிமாற்றம் செய்வது தொடர்பாக புதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் ஹமாஸ் அமைப்பு நிராகரித்துள்ளது. இது தொடர்பாக மூத்த இஸ்ரேல் அதிகாரி கூறிய தகவலை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட வேண்டிய பாலஸ்தீன கைதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்தன. ஆனால், ஹமாஸ் தரப்பில் ஒப்பந்தம் ஏற்கப்படவில்லை.
ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக, பெண்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் என சுமார் 20 பணயக் கைதிகளை மட்டுமே விடுவிக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. பணயக் கைதிகளை விடுவிக்கும் முன் ஆறு வார போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் ஹமாஸ் வலியுறுத்துகிறது.
இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் தலைவர் சன்வார் விரும்பவில்லை. அமெரிக்காவின் முன்மொழிவுகளை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டது. அப்போதும்கூட, காசா மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை சன்வார் பொருட்படுத்தவில்லை என இஸ்ரேல் அதிகாரி கூறியிருக்கிறார்.
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் மிகப்பெரிய அளவில் ராக்கெட் தாக்குதலை நடத்தியதுடன், இஸ்ரேலுக்குள் புகுந்தும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் என 1,200 பேர் கொல்லப்பட்டனர்.
240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாக பிடித்து வந்தனர். இந்த தாக்குதல் மிகப்பெரிய போருக்கு வழிவகுத்தது. பழிக்குப்பழி தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல், காசாவை முழுவதுமாக முற்றுகையிடும்படி ராணுவத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி முதலில் வான்தாக்குதல் நடத்தப்பட்டது.
பின்னர், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிப்பது மற்றும் பணயக்கைதிகளை மீட்பது என்ற குறிக்கோளுடன் காசாவிற்குள் தரைவழி தாக்குதலை தொடங்கியது. காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 33,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 3 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்2 days 46 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை6 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 2 days ago |
-
100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா?: மின்வாரியம் விளக்கம் : வாட்ஸ்அப்பிலும் இனி கட்டணம் செலுத்தலாம்
17 May 2024சென்னை : 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக வெளியான செய்தி வதந்தி எனக் கூறியுள்ள தமிழக மின்வாரியம், இது தொடர்பான விளக்கத்தையும் வெளியிட்டுள்ளது.
-
கனமழை எச்சரிக்கை: 3 நாட்கள் நீலகிரி வருவதை தவிர்க்க கலெக்டர் அறிவுறுத்தல்
17 May 2024ஊட்டி : கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து 3நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருவதை தவிர்க்குமாறு மாவட்ட கலெக்டர் அருணா அறிவுறுத்தி உள்ளார்.
-
மும்பை விளம்பர பதாகை விபத்து: சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் அகற்றம்
17 May 2024சென்னை : மும்பையில் விளம்பர பதாகை விழுந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டு
-
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் டிட்கோ புரிந்துணர்வு ஒப்பந்தம்
17 May 2024சென்னை : குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கு இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழு
-
சுப்ரீம்கோர்ட்டின் வழக்கறிஞர் சங்க தலைவராக கபில்சிபல் தேர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
17 May 2024சென்னை : சுப்ரீம் கோர்ட்டின் வழக்கறிஞர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கபில் சிபலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மருத்துவ கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை
17 May 2024சென்னை : மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருத்துவ ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
போதை பொருள் புழக்கத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
17 May 2024சென்னை : தமிழகத்தில் அதிகரிக்கும் போதை பொருள் புழக்கத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3000 கனஅடியாக நீடிப்பு
17 May 2024தருமபுரி : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததை தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-05-2024.
17 May 2024 -
பொது இடமாறுதல் கலந்தாய்வு: தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கூடதல் அவகாசம் : மே 25 வரை நீட்டித்தது பள்ளிக்கல்வித்துறை
17 May 2024சென்னை : அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை பள்ளிக்கல்வித் துறை மே 25-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
-
குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு
17 May 2024தென்காசி : பழைய குற்றாலத்தில் வெள்ளத்தில் சிக்கி மாயமான சிறுவனை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர்.
-
வான்கார்ட் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ.வாக சலீம் ராம்ஜி நியமனம்
17 May 2024நியூயார்க் : உலகின் முன்னணி முதலீட்டு மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான வான்கார்ட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.).
-
3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
17 May 2024சென்னை : தேனி தென்காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் 4 நாட்களுக்குகனமழை பெய்ய வாய்ப்புள்ளதா
-
கோயம்பேட்டில் இருந்து தி.மலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்க முடிவு : போக்குவரத்து துறை அறிவிப்பு
17 May 2024சென்னை : சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 23-ம் தேதி முதல் தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை
-
உடல்நலம் பாதிப்பு: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் திடீர் மரணம்
17 May 2024கோவை : உடல்நலம் பாதிப்பு காரணமாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் நேற்று மரணமடைந்தார்.
-
வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை
17 May 2024பியாங்கியாங் : அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டுப்பயிற்சியை தொடர்ந்து வடகொரியா நேற்று பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது.
-
துரைமுருகன் - டி.ஆர்.பாலுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
17 May 2024சென்னை : அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன் - டி.ஆர்.பாலுவுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார்.
-
மத்தியில் ஆட்சி அமைத்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் : காங்கிரஸ் கட்சி வாக்குறுதி
17 May 2024புதுடில்லி : மத்தியில் ஆட்சி அமைத்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
-
உக்ரைன் மீதான போருக்கு அரசியல் தீர்வுதான் வழி : ரஷ்யா, சீனா கருத்து
17 May 2024பெய்ஜிங் : உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அரசியல் தீர்வுதான் சரியான வழி என்று புடின், ஜி ஜின்பிங் இருவரும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கொடைக்கானலில் கோலாகலமாக தொடங்கியது: 61-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி
17 May 2024கொடைக்கானல் : கொடைக்கானலில் 61-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி நேற்று கோலாகலமாக தொடங்கியது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 2 கி.மீ. வரிசையில் நின்று தரிசனம்
17 May 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இலவச தரிசனத்திற்காக 2 கி.மீ. தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
-
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளை வரை நீட்டிப்பு
17 May 2024சென்னை : கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி.
-
எனக்கு நடந்ததை அரசியலாக்க வேண்டாம்: பாரதிய ஜனதாவுக்கு ஆம் ஆத்மி பெண் எம்.பி. வேண்டுகோள்
17 May 2024புதுடில்லி : நான் தாக்கப்பட்ட விவகாரத்தை பா.ஜ., அரசியலாக்க வேண்டாம்'', என ஆம் ஆத்மி கட்சி ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மாலிவால் கூறியுள்ளார்.
-
கேன்ஸ் திரைப்பட விழாவில் கட்டுப்போட்ட கையுடன் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய்
17 May 2024பிரான்ஸ் : பிரான்சில் கேன்ஸ் திரைப்பட விழாவில் காயத்திற்காக கட்டுப்போட்ட கையுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்றது ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது.
-
6-ம் கட்ட பார்லி. தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு
17 May 2024புதுடெல்லி : 6-ம் கட்ட பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு உள்ளது.