எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Jail](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/07/04/Jail.jpg?itok=8sRxDL0u)
Source: provided
சென்னை: சென்னை கோயம்பேட்டில் ஆம்னி பஸ் தீ பிடித்து எரிந்த விவகாரத்தில் அரியலூரை சேர்ந்த பழனிமுத்து என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோயம்பேடு பகுதியில் அங்காடி நிர்வாக குழுவிற்கு சொந்தமான வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தனியார் ஆம்னி பஸ் மற்றும் ஆட்டோ, வேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பஸ் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதன் காரணமாக அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 ஆட்டோக்கள், வேன், கார் வாகனங்களில் தீ வேகமாக பரவிய நிலையில் அனைத்து வாகனங்களும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தன. புகை விண்ணை முட்டும் அளவிற்கு பரவியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு கோயம்பேடு, ஜெ.ஜெ.நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் பற்றிய தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் வாகன நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பஸ், ஆட்டோ உட்பட 10 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், பஸ்க்குள் சென்ற ஒருவர் தீ வைத்துவிட்டு வெளியேறும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதையடுத்து, அந்த நபரை உடனடியாக போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பஸ்க்குள் சென்று தீ வைத்த நபர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பழனிமுத்து என்பது தெரியவந்தது. இவர் கோயம்பேடு அங்காடியில் கூலித்தொழிலாளியாக வேலை செய்வதும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், பீடி குடிப்பதற்காக பஸ்க்குள் வந்த போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளார். எனினும் முன்னுக்கு பின் முரணாக பேசி வருவதால் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பெப்பர் சிக்கன்![]() 1 day 18 hours ago |
புரோட்டீன் லட்டு![]() 4 days 14 hours ago |
காலிபிளவர் ரோஸ்ட்![]() 1 week 1 day ago |
-
ஸ்பெயினில் அறிமுகமாகும் பார்ன் பாஸ்போர்ட் ஆப்
07 Jul 2024மேட்ரிட் : இளம்வயதினர் இணையதளங்களில் ஆபாச படங்கள் பார்ப்பதை தடுத்து நிறுத்தும் வகையில் பார்ன் பாஸ்போர்ட் ஆப் என்ற புதிய அம்சம் ஸ்பெயின் நாட்டில் விரைவில் அறிமுகமாகவுள்ள
-
பதவிக்காலம் முடிந்ததும் எளிமையாக சைக்கிளில் வெளியேறிய நெதர்லாந்து முன்னாள் பிரதமர்
07 Jul 2024ஆம்ஸ்டர்டாம் : பதவிக்காலம் முடிந்ததும் நெதர்லாந்து முன்னாள் பிரதமர் மார்க் ரூட், எளிமையாக சைக்கிளில் சென்றது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
-
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகத்தில் நடைபெற்ற சி.பி.சி.ஐ.டி. சோதனை நிறைவு
07 Jul 2024கரூர் : முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகத்தில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது.
-
பிரதமர் மோடி இன்று ரஷ்யா பயணம்: அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை
07 Jul 2024புதுடெல்லி : பிரதமர் மோடி இன்று ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் அதிபர் புடினை சந்தித்து பிராந்திய உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
-
தலைவர்களுக்கே இங்கு பாதுகாப்பு இல்லாத சூழல் மதுரையில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
07 Jul 2024மதுரை: தமிழகத்தில் அரசியல் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பதாக மதுரையில் தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் தலைவர்களுக்கே பாத
-
உளவுத்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும் திருமாவளவன் வலியுறுத்தல்
07 Jul 2024சென்னை: தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ள திருமாவளவன், இனிமேலாவது உளவுத்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும் என்
-
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி நேரில் அஞ்சலி சி.பி.ஐ. விசாரணைக்கு வலியுறுத்தல்
07 Jul 2024சென்னை: கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் தேசிய தலைவர் மாயாவதி நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
தமிழகத்தில் 13-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
07 Jul 2024சென்னை : தமிழகத்தில் வரும் 13-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவேன் : ஜோ பைடன் நம்பிக்கை
07 Jul 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று ஜோ பைடன் தெரிவித்தார்.
-
பகுஜன் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி அஞ்சலி : கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வலியுறுத்தல்
07 Jul 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை மாநில அரசு உடனடியாக சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதுக்கோட்டை பயணம் ரத்து
07 Jul 2024சென்னை : தமிழக முதல்வர் ஸ்டாலினின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
07 Jul 2024கர்நாடக அணைகளில் இருந்து
மைசூரு : கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரித்துள்ளது.
-
7 மாநிலங்களில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கு 10-ல் இடைத்தேர்தல்
07 Jul 2024புதுடெல்லி : மேற்கு வங்கத்தில் உள்ள 4 மாநிலங்கள் உட்பட 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
-
இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு : முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
07 Jul 2024விழுப்புரம் : வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது.
-
கடலூரில் பா.ம.க. பிரமுகரை வெட்டிய வழக்கில் 5 பேர் கைது
07 Jul 2024கடலூர் : கடலூரில் பா.ம.க. பிரமுகரை வெட்டிய வழக்கில் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,832 கன அடியாக அதிகரிப்பு
07 Jul 2024சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,832 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
இனி வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களுக்கு தடை இல்லை : இலங்கை அரசு முடிவு
07 Jul 2024கொழும்பு : வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களின் வருகைக்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்த ஆண்டு முதல் நீக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி
-
தெலுங்கானாவும், ஆந்திராவும் எனது இரு கண்கள்: சந்திரபாபு நாயுடு
07 Jul 2024ஐதராபாத் : தெலுங்கானாவும் ஆந்திராவும் எனது இரு கண்கள் என ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
-
மும்பையில் கார் மோதி பெண் பலி: சிவசேனா பிரமுகரின் மகனுக்கு வலை
07 Jul 2024மும்பை : மும்பையில் சிவசேனா கட்சி பிரமுகரின் மகன் குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இடித்து பெண் ஒருவர் 100 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் செல்லப்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2024
07 Jul 2024 -
பெங்களூரு - சென்னை அதிவிரைவு சாலை டிசம்பரில் திறக்கப்படும் : மத்திய அமைச்சர் கட்காரி தகவல்
07 Jul 2024பெங்களூரு : பெங்களூரு -- சென்னை அதிவிரைவு சாலை டிசம்பரில் திறக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி கூறி உள்ளார்.
-
பூரி ஜெகநாத ரதயாத்திரையில் ஜனாதிபதி முர்மு பங்கேற்பு
07 Jul 2024அகமதாபாத் : ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோவிலில் நேற்று நடந்த ரத யாத்திரையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
-
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்: இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சி தலைவர்கள்
07 Jul 2024விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று (ஜூலை 8) மாலையுடன் ஓய்கிறது. இதனை முன்னிட்டு தி.மு.க., பா.ம.க.
-
நிவாரண முகாம்களை பார்வையிட இன்று மணிப்பூர் செல்கிறார் ராகுல்
07 Jul 2024புத டெல்லி : பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மணிப்பூர் மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
-
தென்மேற்கு பருவமழை தீவிரம்: கர்நாடக ஆறுகளில் வெள்ளம் : பல ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்
07 Jul 2024பெங்களூரு : கர்நாடகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.