எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மலச்சிக்கலை நீக்க உதவும் 14 இயற்கை உணவுகள்
- மலச்சிக்கல், வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான உடல் வெப்பம், மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் அல்லது நின்று கொண்டிருத்தல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
- தவறான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை பழக்கத்தால் மலச்சிக்கல் வருகிறது.
- தினமும் கீரைகள், பச்சை காய்கறிகள்,பழங்கள் மற்றும் போதிய அளவில் தண்ணீர் போன்றவற்றை தவிர்க்காமல் எடுத்துகொள்ளுங்கள்.
- மாத்திரை இல்லாமல் இயற்கை முறையில் மலச்சிக்கல்,பிரச்சனைக்கு தீர்வு காண்பது பாதுகாப்பானது.
- மலச்சிக்கல் தீவிரமாகாமல் இருக்க நாம் சாப்பிடவேண்டிய 14 இயற்கை உணவுகள் எவை என பார்க்கலாம்.
1. திரிபலா சூரணம் அதிக மருத்துவ குணம் கொண்டது கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் இந்து உப்பு ஆகிய மூன்றை சேர்த்து உருவாக்கப்படுவதால் திரிபலா சூரணம் என அழைக்கப்படுகிறது, இரவு படுக்கும் முன் 5 முதல் 7 கிராம் வரை திரிபலா சூரணத்தை ஒரு டம்ளர் சுடுநீரில் போட்டு கலந்து பருகிவந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
2. 2.கருணை கிழங்கு மலத்தை எளிதாக வெளியற்ற உதவுகிறது, இரவு புளி கரைசலில் கருணை கிழங்கை ஊறவைத்து காலை விளக்கெண்ணெய் ஊற்றி,சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வேக வைத்து மசித்து சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
3.அனைத்து வகையான கீரைகளும் மலமிளக்கியாக உதவுகிறது,குறிப்பாக அரைக்கீரையை வாரம் இருமுறை வேக வைத்து சாதத்துடன் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.அடுத்ததாக பசலை கீரையையும் வேக வைத்து சாதத்துடன் கலந்து உடன் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
4.அனைவருக்கும் வாழைப்பழம் நல்ல மலமிளக்கி என்பது தெரியும்,எனினும் மலைவாழைப்பழம் மலத்தை கட்டும் எனவே,நாட்டு வாழைப்பழத்தை பயன்படுத்தி மலச்சிக்கலை நீக்க வேண்டும்.
5.வாழைப்பழத்தை விட கொய்யாபழம் மலச்சிக்கலில் இருந்து விடுபட நல்ல மருந்தாக உள்ளது,லேசாக பழுத்து பாதி காய,பாதி பழமாக உள்ள கொய்யாவை நன்கு கடித்து மென்று கூல் செய்து உமிழ்நீருடன் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும் மற்றும் வயிற்றில் புழுக்களும் மலத்துடன் வெளியேறும்.
6.வெண்டைக்காயில் உள்ள வலுவலுப்பு தன்மை மலத்தை வெளியேற்ற நன்கு உதவுகிறது,இதை பச்சையாகவும் சாப்பிடலாம்,மூலநோய் உள்ளவர்கள் கருணை கிழங்குடன் வெண்டைக்காயை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மலச்சிலக்கல் நீங்கி, மூலநோயையும் குணப்படுத்தும்.
7. உலர்திராட்சையை தினமும் இரவு 10 பழத்தை சாப்பிட்டு விட்டு பால் அல்லது சூடு நீரை சாப்பிட்டு வர மலச்சிக்கல் முழுமையாக நீங்கும்.அதிகமாக மலம் கட்டும் குழந்தைகளுக்கு 5 உலர்திராட்சையை தினமும் இரவு நீரில் ஊற வைத்து காலை அதை மசித்து சாப்பிட வைத்தால் மலக்கட்டு நீங்கும்,திராட்சை பழத்தை கொட்டையையும் நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்குவதுடன் வெள்ளையணுக்களை சமநிலை படுத்தி புற்றுநோய் வராமல் தடுக்கவும் திராட்சை உதவுகிறது.
8.சப்போட்டா பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் சப்போட்டாபழம் சாப்பிடும் போது வாழைப்பழம் அல்லது கொய்யாபழத்தையும் சேர்த்து சாப்பிட்டால் மலம் நன்கு வெளியேறும்.
9. விளக்கெண்ணெய்யை 6 வயதில் இருந்து 60 வயது வரை அனைவரும் பயன்படுத்தலாம்,ஒரு டம்ளர் சூடு நீரில் 1/2 ஸ்பூன் விளக்கெண்ணெய்யை ஊற்றி கலந்து குடித்து வந்தால் நீண்ட நேர பயணத்தின் போது உடல் வெப்பம் காரணமாக ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.
10. அத்திப்பழம் வெள்ளையணுக்களை அதிகப்படுத்த உதவுகிறது அதிக இரும்பு சத்து உள்ள அத்திப்பழம்,பேரிச்சம் பழம் மற்றும் சப்போட்டா பழங்களை சாப்பிடும் போது உடன் வாழைப்பழம் அல்லது கொய்யாபழத்தையும் சேர்த்து சாப்பிட்டால் மலம் நன்கு வெளியேறும்.
11.ஆளி விதை பொடியை சாப்பிட்டால் உடல் எடை குறையும் மற்றும் பெண்களுக்கு முடிஉதிர்தல் சரியாகவும் உதவுகிறது,இரவு ஒரு ஸ்பூன் ஆளி விதை பொடியை நீரில் ஊற வைத்து காலை சாப்பிட்டு வந்தால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் மலசிக்கல் நீங்கும்.
12. எலுமிச்சம்பழ சாறு நமது உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்தை அதிகரிக்க உதவுகிறது.வாரம் ஒருமுறை ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சம்பழ சாறு மற்றும் விளக்கெண்ணெய்யை ஊற்றி கலந்து குடித்து வந்தால் மலசிக்கல் முற்றிலும் நீங்கும்.
13. ஆரஞ்சு பழம் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உள்ள நரம்புகளை பலப்படுத்த உதவுகிறது.ஆரஞ்சு பழம் நல்ல மலமிளக்கியாக உள்ளது மேலும் புதுமண தம்பதிகள் ஆரஞ்சு பழச்சாற்றை சாப்பிட்டால் இல்லறம் இன்பமாகும்.
14.ஆப்பிள் பேரிக்காய் ஏலக்காய் போன்றவையும் மலச்சிக்கல் நீங்க உதவுகிறது.
இந்த 14 இயற்கை உணவுகள் பொருட்களில் தினமும் ஒன்றை பயன் படுத்தி மலச்சிக்கலை நீக்கி வாழ்வில் நலம் பெறுவோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
காலிபிளவர் ரோஸ்ட்19 sec ago |
பாஸ்தா ஸ்நாக்ஸ்2 days 19 hours ago |
ஜூசி சிக்கன்1 week 5 min ago |
-
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்: கவர்னர் ரவியை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் மனு
28 Jun 2024சென்னை : கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து தே.மு.தி.க.
-
ஈரானில் விறுவிறுப்பாக நடந்த அதிபர் தேர்தல் : ஆர்வமுடன் வாக்களித்த மக்கள்
28 Jun 2024டெக்ரான் : ஈரானில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. இதில் மக்கள் ஆர்வமுடன் சென்று வாக்களித்தனர்.
-
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி சென்னையில் 3-ம் தேதி தி.மு.க. மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்
28 Jun 2024சென்னை : நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 3-ம் தேதி தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
28 Jun 2024சென்னை : சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இது குறித்து அ.தி.மு.க.
-
டெல்லியில் 88 ஆண்டுகள் இல்லாத மழைப்பொழிவு : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
28 Jun 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் 88 ஆண்டுகளாக காணாத மழைப்பொழிவு காரணமாக டெல்லியின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது மற்ரும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்
-
9 மாணவர்களுக்கு வைர கம்மல், வைர மோதிரம் : த.வெ.க. விருது விழாவில் விஜய் வழங்கினார்
28 Jun 2024சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் விருது வழங்கும் விழாவில் 9 மாணவர்களுக்கு வைர கம்மல், வைர மோதிரத்தை கட்சியின் தலைவர் விஜய் பரிசாக வழங்கினார்.
-
மாமல்லபுரம் அருகே ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்
28 Jun 2024செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஒரு பெற்றோராக எனக்கு அச்சமூட்டுகிறது: தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து விஜய் பேச்சு
28 Jun 2024சென்னை : தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது, ஒரு பெற்றோராக, தலைவராக எனக்கே அச்சமூட்டுகிறது என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
மக்களவையில் ராகுல் காந்தியின் மைக் அணைப்பா? - காங்கிரஸ் புகார்
28 Jun 2024புதுடெல்லி : மக்களவையில் ராகுல்காந்தி பேசும் போது மைக் அணைக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
-
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு : செப். 30 வரை நீட்டித்து ஐகோர்ட் உத்தரவு
28 Jun 2024சென்னை : நீலகிரி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் எடுப்பது கட்டாயம் என்ற நடைமுறை செப்டம்பர் 30 வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத
-
நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: பார்லி., இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளி : திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு
28 Jun 2024புதுடெல்லி : நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியால் பாராளுமன்றம் வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்ப
-
அமெரிக்க அதிபர் தேர்தல்: டி.வி. நிகழ்ச்சியில் ஜோபைடன், டிரம்ப் நேருக்கு நேர் விவாதம்
28 Jun 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி சி.என்.என்.
-
பெருவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
28 Jun 2024லிமா : தென் ஆப்பிரிக்க நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
28 Jun 2024பெங்களூரு : கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும் : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
28 Jun 2024சென்னை : மருத்துவத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் மா.
-
சென்னையில் தலைமறைவாக இருந்த பயங்கரவாதி கைது
28 Jun 2024சென்னை : உபா சட்டத்தில் தேடப்பட்டு வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த அனோவர் என்ற பயங்கரவாதி சென்னை கோயம்பேட்டில் நேற்று கைது செய்யப்பட்டார்.
-
தமிழகத்தில் வரும் 2-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
28 Jun 2024சென்னை : தமிழகத்தில் வரும் 02-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
விஷ சாராய உயிரிழப்பு சம்பவம்: கைதான 11 பேரை காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. மனு
28 Jun 2024கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 21 பேரில் 11 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி.
-
நீட் தேர்வு விவகாரம் குறித்து வரும் 7-ம் தேதி வரை புகார் அளிக்கலாம் : மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு
28 Jun 2024புதுடெல்லி : நீட் தேர்வு விவகாரம் குறித்து புகார் தெரிவிக்க உயர்நிலை குழுவை அமைத்துள்ள மத்திய கல்வி அமைச்சகம், வரும் 7-ம் தேதி வரை அது தொடர்பான புகார்களை மாணவர்கள், பெற
-
இந்தோனேசியா-ரஷ்யா இடையே விரைவில் நேரடி விமான சேவை
28 Jun 2024ஜகார்த்தா : இந்தோனேசியா - ரஷ்யா இடையே விரைவில் நேரடி விமான சேவை இயக்கப்படும் என்று இந்தோனேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் சந்தியாகா யூனோ தெரிவித்துள்ளார்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: கணினி மூலம் குலுக்கல் முறையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு
28 Jun 2024விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி நடந
-
தங்கம் விலை சற்று உயர்வு
28 Jun 2024சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்த நிலையில், நேற்று சற்று அதிகரித்தது.
-
தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை : நடிகர் விஜய் பேச்சு
28 Jun 2024சென்னை : தவெக சார்பில் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் பேசிய நடிகர் விஜய், தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை என்று தெரிவித்துள்ளார்.
-
குறுவை சாகுபடி பாதிப்பு: வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 30,000 வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
28 Jun 2024சென்னை : இந்த ஆண்டு நீரின்றி, குறுவை சாகுபடி செய்ய இயலாத பகுதிகளில் உள்ள பாசனப் பரப்பு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30,000-ஐ உடனடியாக வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும்.
-
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை : ராகுல் காந்தி கருத்து
28 Jun 2024புதுடெல்லி : நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த இன்டியா கூட்டணி விரும்புவதாக காங்கிரஸ் எம்.பி.