எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பிரயாக்ராஜ் : உத்தர பிரதேசத்தில் நீதிபதி ஒருவரை தீர்ப்பு எழுத தகுதி இல்லை எனக் கூறி அலகாபாத் உயர் நீதிமன்றம் மீண்டும் அவரை பயிற்சிக்கு அனுப்பி வைத்த விநோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
கான்பூர் நகரைச் சேர்ந்தவர் முன்னி தேவி. குத்தகை தொடர்பான இவரது வழக்கு ஒன்றில் கூடுதல் காரணங்களைச் சேர்க்க கோரிய மனுவை கூடுதல் மாவட்ட நீதிபதியான அமித் வர்மா தன்னிச்சையான முறையில் மூன்றே வரி உத்தரவில் தள்ளுபடி செய்தார். அத்துடன் மனு ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணம் குறித்து அந்த நீதிபதி ஒரு வரி கூட தனது தீர்ப்பில் எழுதவில்லை.
இதற்கு முன்பும் இதே நீதிபதி இதே போன்ற தவறை செய்ததாக கூறிய முன்னி தேவி தனக்கு நிவாரணம் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடினார். அவரது ரிட் மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி நீரஜ் திவாரி , “ கான்பூர் நகர கூடுதல் மாவட்ட நீதிபதி அமித் வர்மா தீர்ப்பு எழுதத் தகுதியற்றவர் என்பது இந்த நீதிமன்றத்தின் உறுதியான கருத்து. எனவே, அவரை லக்னோவில் உள்ள நீதித்துறை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 3 மாதங்கள் பயிற்சி பெற வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 23 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
இமயமலையேற்றத்தின்போது இந்தியர் மயங்கி விழுந்து பலி
17 May 2025காத்மண்டு : இமயமலையேற்றத்தின்போது இந்தியர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
-
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இந்தியா ஏ அணி அறிவிப்பு
17 May 2025மும்பை : இங்கிலாந்துக்கு லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்தியா ஏ அணியை பி.சி.சி.ஐ. நேற்று (மே 16) அறிவித்துள்ளது.
-
இது காவி நாடல்ல; திராவிட நாடு: தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டம்
17 May 2025சென்னை, இது காவி நாடல்ல; திராவிட நாடு என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இடஒதுக்கீடு, பன்முகத்தன்மையை சீர்கெடுக்கும் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும்
-
வாகாவில் பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி
17 May 2025சண்டிகர் : வாகாவில் பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி பறக்கவிடப்பட்டது.
-
ரோகித் சர்மா நெகிழ்ச்சி
17 May 2025மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.
-
ஆர்.சி.பி. ரசிகர்களின் செயல்கள்: ராபின் உத்தப்பா கண்டனம்
17 May 2025பெங்களூரு : ஆர்.சி.பி. ரசிகர்களின் மோசமான செயல்கள் குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பேசியது சமூக ஊடகத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-05-2025
18 May 2025 -
இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன்: சுப்மன் கில், ரிஷப் பண்டுக்கு ஆதரவு தெரிவித்த ரவிசாஸ்திரி
17 May 2025மும்பை : இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக சுப்மன் கில் அல்லது ரிஷப் பண்ட் ஆகியோரில் ஒருவரை நியமிக்கலாம் என்றும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
-
இந்த வருடம் ஆர்.சி.பி. ஒரு புதிய அணியாக விளையாடுகிறது: ரெய்னா
17 May 2025சென்னை : இந்த வருடம் ஆர்.சி.பி. ஒரு புதிய அணியாக விளையாடுகிறது என்று முன்னாள் சி.எஸ்.கே. வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணி 19-ம் தேதி தேர்வு?
17 May 2025புதுடெல்லி : இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு வருகிற 19-ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐ.பி.எல். பிளே ஆப் சுற்று: யாருக்கு வாய்ப்பு அதிகம்..?
17 May 2025சென்னை : மீண்டும் ஐ.பி.எல். தொடங்கியுள்ள நிலையில், பிளே ஆப் சுற்றில் விளையாடப்போகும் அணி எது என்பது குறித்த அலசல்கள் அதிகரித்துள்ளன.
-
சூப்பர்பெட் கிளாசிக் செஸ்: பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா
17 May 2025புகரெஸ்ட், : கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியான சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் பட்டம் வென்றார் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-05-2025
18 May 2025 -
3-வது கட்டத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு: இஸ்ரோவின் 101-வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி. சி - 61 தோல்வி
18 May 2025ஸ்ரீஹரிகோட்டா : பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் விண்ணில் பாய்ந்த நிலையில் அது தோல்வியடைந்தது.
-
சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி : 8 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
18 May 2025சென்னை : கவர்னர்கள், ஜனாதிபதி மாநில மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று சுப்ரீம் கோர்ட்டிடம் ஜனாதிபதி திரெளவுபதி முர்மு கேள்விகள் எழுப்பிய வ
-
ஐதராபாத்தில் பயங்கரம்: குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலி
18 May 2025ஐதராபாத் : ஆந்திர மாநிலத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சார்மினார் அருகே குல்சார் பேர்ல்ஸ் குடியிருப்பில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக காலை 6.30 மணியளவில் தீயணை