எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டன்ஸ்க், ஜூன். 27 - ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ ட்டியில் உக்ரைன் நாட்டில் இன்று நட க்க இருக்கும் முதல் அரை இறுதியில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோத உள்ளன. ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ ட்டி கடந்த 8 -ம் தேதி துவங்கியது. முன்னதாக லீக் போட்டிகள் நடந்தன. இதில் 8 அணிகள் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறின. 8 அணிகள் குறைவான புள்ளிகள் பெற்று வெளி யேறின.
கடந்த 21 -ம் தேதி நடந்த முதல் கால் இறுதியில் போர்ச்சுகல் மற்றும் செக். குடியரசு அணிகள் மோதின. இறுதியில் போர்ச்சுகல் அணி 1- 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதில் செக். குடியரசு அணியின் பலம் வாய்ந்த தற்காப்பு அரணை முறியடித்து போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரரா ன ரொனால்டோ 1 கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
அடுத்து நடந்த 2-வது கால் இறுதியில் முன்னாள் சாம்பியனான ஜெர்மனி மற் றும் கிரீஸ் அணிகள் பலப்பரிட்சை நட த்தின. இதில் ஜெர்மனி சிறப்பாக ஆடி வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்தது.
இந்தப் போட்டியில் 3 முறை சாம்பிய ன் பட்டம் வென்ற ஜெர்மனி அணி 2- 1 என்ற கணக்கில் கிரீஸ் அணியை வீழ்த் தியது நினைவு கூறத்தக்கது.
இதனைத் தொடர்ந்து நடந்த 3-வது கால் இறுதியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் தனது தகு திக் கேற்ப அபாரமாக ஆடி வெற்றி பெற்றது.
இந்த 3 -வது கால் இறுதியில் ஸ்பெயின் 2- 0 என்ற கோல் கணக்கில் பிரான்சை தோற்கடித்தது. பிரான்ஸ் அணி இதில் எவ்வளவோ போராடியும் ஒரு கோல் கூட போட முடியவில்லை.
அடுத்து நடந்த 4-வது கால் இறுதியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிக ள் மோதின. இதில் ரெகுலர் டையத்தி ல் ஒரு அணியாலும் கோல் போட முடியவில்லை.
இறுதியில் பெனால்டி ஷூட் அளிக்கப் பட்டது. இதில் இத்தாலி 4- 2 என்ற கண க்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தாவியது.
யூரோ கோப்பையின் முதல் அரை இறு திச் சுற்று ஆட்டம் இன்று உக்ரைன் நா ட்டில் உள்ள டான்ஸ்க் நகரில் நடக்கிறது. இதில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெ யின் அணிகள் பலப்பரிட்சை நடத்து கின்றன.
இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த வை என்பதால் இந்த முதல் அரை இறு தி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பெயின் அணி தோல்வியை சந்திகா மல் அரை இறுதியில் நுழைந்துள்ளது. அதே நேரம் அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெறவில்லை.
லீக் ஆட்டத்தில் குரோசியாவை 1- 0 என்ற கணக்கிலும், அயர் லாந்தை 4- 0 என்ற கணக்கிலும் வென்றது. இத்தாலி யுடன் 1- 1 என்ற கணக்கில் டிரா செய்த து. கால் இறுதியில் 2 - 0 என்ற கணக்கி ல் பிரான்சை தோற்கடித்தது.
போர்ச்சுகல் அணி லீக் ஆட்டங்களில் 2 - 1 என்ற கணக்கில் நெதர்லாந்தையும், 3 - 2 என்ற கணக்கில் டென்மார்க்கை யும் வென்றது. ஆனால் 0 - 1 என்ற கண க்கில் ஜெர்மனியிடம் தோற்றது. கால் இறுதியில் 1- 0 என்ற கணக்கில் செக். குடியரசை வென்றது.
இரு அணியிலும் தலை சிறந்த வீரர்கள் உள்ளனர். ஸ்பெயின் அணியில் டேவி ட் சில்வா, ஷபி அலோன்சா, ஷவி ஹெர்னாண்டஸ், கோல் கீப்பர் கேசிலா ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
போர்ச்சுகல் அணியின் முதுகெலும்பாக கேப்டன் கிறிஸ்டியானோ ரொனா ல்டோ உள்ளார். நெதர்லாந்துக்கு எதிராக அவர் அடித்த 2 கோலும், கால் இறுதியில் செக். குடியரசுக்கு எதிராக அடித்த 1 கோலும் சிறப்பாக இருந்தது.
2 முறை யூரோ கோப்பையை வெனற ஸ்பெயின் அணி 4-வது முறையாக இறு திப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
போர்ச்சுகல் 2- வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேட்டையில் உள்ளது. அந்த அணி 2004 - ம் ஆண்டு
இறுதிப் போட்டி வரை நுஓழைந்து கிரீ சிடம் தோற்று கோப்பையை இழந் தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 7 hours ago |
மினி பான் கேக்1 week 3 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்த ஹமாஸ் அமைப்பு
07 May 2024ஜெருசலேம் : காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: மேற்குவங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
07 May 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கில் அம்மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.