எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.9 - நடன இயக்குனர்கள் மற்றும் நடன கலைஞர்கள் பிரச்சினையை பெப்ஸி பேசி தீர்த்து வைக்க வேண்டும் என்று நடன இயக்குநர்கள் சங்க தலைவர் ரகுராம் நேற்று நிருபர்களிடம் கூறினார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-
இயக்குனர்கள் சங்கம் கடந்த 1978 -ல் இருந்து செயல்பட்டு வருகிறது. இதில் நடன கலைஞர்களும் மற்றும் நடன இயக்குனர்களும் என்ற இரு பிரிவினரும் இணைந்து இருந்தனர். காரணம் இதில் தொழில் கொடுப்பவர்கள் நடன இயக்குனர்கள், தொழில் செய்பவர்கள் நடன கலைஞர்கள். 1978 -ல் இருந்து 1990 வரை இருபிரிவினரும் ஒரு பாடல் காட்சிக்கு ஒப்பந்த ஊதியத்தின் அடிப்படையில் தொழில் புரிந்துகொண்டு இருந்தோம். 1991 -க்கு பிறகு நடன கலைஞர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் ஊதியம் பெற்று தருவதென்று அன்றைய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. அதை நடன இயக்குனர்கள் முழுமனதோடு ஒப்புக்கொண்டு இன்று வரை கடை பிடித்து வருகிறார்கள். சில காலங்களில் நடன கலைஞர்கள் அதிகபடியாக வளர்ந்து 10000 -ம் பேரும், நடன இயக்குனர்கள் 180 பேரும் என்ற நிலையில் இன்று எங்கள் சங்கத்தில் உள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நடன இயக்குனர்கள் தங்களின் ஜீவாதார உரிமையான தொழில் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு வேண்டிய மருத்துவ செலவு, குழந்தைகளுக்கு வேண்டிய கல்வி செலவு இவை அனைத்தையும் எதிர்கொள்ள முடியாத துர்பாக்கிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். அனைத்து நடன இயக்குனர்களும், தங்களுக்கு என்று ஒரு தனி குழுமம் அமைக்க வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை பலமுறை வைத்துள்ளனர். இவ்விஷயம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரிதாக வெடித்து இதில் பொறுப்புடன் எப்.இ.எப்.எஸ்.ஐ. தலையிட்டு அப்போதைய எப்.இ.எப்.எஸ்.ஐ. இன் தலைவர் பெப்சி விஜயன் முன்னிலையில் இனி வரும் காலங்களில் தலைவர், உப தலைவர் மற்றும் துணை செயலாளர் பதவியில் நடன இயக்குனர்களே இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
இப்போதும் பெப்ஸியின் சட்ட திட்டங்களை பின் பற்றி வருகிறோம். எங்கள் நிலைபாட்டை பெப்சிவிற்கு அனுப்பினோம். இதை கண்ட அந்த சங்கம், இவிஷயத்தை உண்மைக்கு புறம்பாக மாற்றி எங்கள் மீது பல பழி சொற்களை கூறி நடன கலைஞர்களிடம் எங்களை பிளவுபடுத்தி மற்றும் பெப்சியிடமும் தவறான தகவல்களை கூறினார்கள். நடன கலைஞர்கள் சங்க பொறுப்பாளர்கள் மேலும் நடன இயக்குனர்களை அவமான படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ரகுராம், ஸ்விங்முரளி, பாபு, கந்தாஸ், ரவிதேவ் நிர்மல் சீனிவாசன் என பலரின் புகை படத்தை அச்சிட்டு அனைத்து சங்கங்களுக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் விநியோகம் செய்துள்ளனர். இவ்விஷயம் மூத்த நடன இயக்குனர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கி உள்ளது.
எங்கள் சங்கத்தின் விதிமுறை படி விதி எண்.15 -ன் கீழ் ஒருவர் மீது தொழில் ஒத்துழையாமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அவரை கடிதம் மூலம் பேரவைக்கு அழைத்து, தன்னிலை விளக்கம் அளிக்க ஒரு வாய்ப்பு அளித்து பேரவையின் ஒப்புதல் மூலம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நடைமுறை. இது கடைபிடிக்கபடவில்லை. இது பற்றி விவாதிக்க பெப்சி பேரவை கூடுகிறது என்று அறிந்து நாங்களும் அதில் கலந்து கொண்டு உங்கள் அனைவருக்கும் எங்கள் தன்னிலை விளக்கம் அளிக்க கடந்த 21.8.2012 அன்று கடிதம் மூலம் எப்.இ.எப்.எஸ். க்கு தெரிவித்தும் கூட எப்.இ.எப்.எஸ். எங்களில் யாவரையும் பேரவைக்கு அழைக்காமல் அந்த சங்கத்தின் வார்த்தைகளை நம்பி எங்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர்களும் ஒத்துழைத்து, அனைத்து சங்கங்களுக்கும் கடிதம் மூலம் தொழில் ஒத்துழையாமை என்று அறிவித்து உள்ளனர். இதுவரை அழைத்து என்னவென்று விசாரிக்காமல் பலமுறை நாங்கள் பெப்சிக்கும் எங்கள் சங்கத்திற்கும் கடிதம் அனுப்பியும், எங்கள் மீது சட்ட விரோதமாக நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்பதை மன வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம். எங்கள் சங்கம் இது வரை எங்களை கடிதம் மூலமாக அழைத்து ஒருமுறை கூட பேசவில்லை.
இந்த நிலை நீடிக்காமல் நடன இயக்குனர்கள் நடன கலைஞர்கள் பிரச்சினையை பெப்சி அழைத்து பேசி தீர்க்க வேண்டும். இந்த பிரச்சினை குறித்து தமிழக அரசு மற்றும் தொழிலாளர் நல வாரியத்திடம் புகார் தெரிவித்தும் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 13 hours ago |
மினி பான் கேக்1 week 9 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.