எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, மார்ச். - 10 - வி.ஐ.பி. க்கள் பயணத்திற்காக இத்தாலியைசேர்ந்த அகஸ்டாவெஸ்டா லேண்டு நிறுவனத்திடம் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு ரூ. 3,546 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை பெற இத்தாலி நிறுவனம் இந்தியர்களுக்கு ரூ. 400 கோடி லஞ்சம் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இத்தாலிய அரசு இது தொடர்பாக சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதன் மூலம் மொரீசியஸ், துணிசா நாடுகள் வழியாக லஞ்சப் பணம் கைமாறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தாலி நிறுவனத்திடம் இருந்து ரூ. 400 கோடி லஞ்சம் பெற்ற இந்தியர்கள் யார், யார் என்பதை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக சி.பி.ஐ. சிறப்பு குழு சமீபத்தில் இத்தாலி சென்று தகவல்களை சேகரித்து வந்துள்ளது. ஒப்பந்தம் செய்த போது விமானப் படை தளபதியாக எஸ்.பி.தியாகி இருந்தார். அவர் தன் உறவினர்கள் மூலம் இந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தியாகியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. அப்போது தியாகி சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். ஒப்பந்தத்தில் உள்ள சில அம்சங்களை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நாராயணன், சிறப்பு பாதுகாப்பு படை ஆலோசகராக இருந்த விர்வாண்சுவும் திருத்தினார்கள் என்றும் எனவே திருத்தப்பட்ட அந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தியதற்கு அவர்கள் இருவருமே பொறுப்பு என்றும் கூறினார். எம்.கே. நாராயணனும், விர்வாண்சுவும் ஹெலிகாப்டர் பேரத்தில் எந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்தினார்கள் என்ற விபரங்களை எஸ்.பி.தியாகி ஆதாரங்களுடன் கொடுத்திருப்பதாக தெரிகிறது. எனவே இந்த புதிய அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள இந்த தகவல்களை சி.பி.ஐ. விசாரிக்க தீர்மானித்துள்ளது. ஆனால் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த விசாரணையை முழுமையாக திறம்பட நடத்த முடியுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஏனெனில் சந்தேக வழக்கில் வந்துள்ள இருவருமே தற்போது கவர்னர்களாக உள்ளனர். எம்.கே. நாராயணன், விர்வாண்சு முறையே மேற்கு வங்கம், கோவா மாநில கவர்னர்களாக உள்ளனர். எனவே இவர்களிடம் விசாரணை நடத்த உரிய அனுமதி பெறப்பட வேண்டும். இதனிடையே இந்த ஊழலில் எஸ்.பி.தியாகிக்கும் அவரது உறவினர்கள் சஞ்சீவ், டோஸ்காவிற்கும் தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் டெல்லி வக்கீல் கவுதம் கெய்தான், தொழிலதிபர் பிரவீண்பக்சி ஆகியோருக்கும் ஹெலிகாப்டர் ஊழலில் முக்கிய பங்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சி.பி.ஐ. ஏற்பாடு செய்து வருகிறது. இத்தாலியில் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையிலும் நடவடிக்கையை சி.பி.ஐ. துவங்கவுள்ளது. ஆனால் இதுவரை சி.பி.ஐ. விசாரணைக்கு இத்தாலி அதிகாரிகள் உரிய வகையில் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதையடுத்து இத்தாலியிடம் இருந்து தகவல்கள் பெற்றுத்தர இங்கிலாந்து முன்வந்துள்ளது. இங்கிலாந்து உதவியால் இத்தாலி தகவல்கள் வந்தால் லஞ்சம் வாங்கிய இந்தியர்கள் யார், யார் என்பது உறுதிபட தெரிந்து விடும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.