எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.24 - 251 காவல் நிலையங்கள் சி.சி.டி.வி தொலைக்காட்சி வசதிகள் மூலம் இணைக்கப்படும் என்று காவல் துறை மானியக் கோரிக்கையின் போது முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:- தற்போது மாநிலத்தில் 60 புறக்காவல் நிலையங்கள் உள்ளன. கடந்த 2011-12 ஆம் நிதியாண்டில் 12 புறக்காவல் நிலையங்கள் 13 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில்
முழு அளவிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டன. மேலும், 2012-13ம் நிதியாண்டில் 12 புறக்காவல் நிலையங்கள் 12 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் முழு அளவிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டன. அதே போல் இந்த ஆண்டில் 13 கோடி ரூபாய் செலவில், 12 புறக் காவல் நிலையங்கள், காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும்.
காவல் துறை பணியாளர்களுக்கென உங்கள் சொந்த இல்லம் எனும் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு தாலுக்கா மேலகோட்டையூரில் 47.6 ஏக்கர் நிலப்பரப்பில்
2,673 குடியிருப்புகள் கட்டுவதற்கான திட்டத்திற்கு 26.10.2012 அன்று நான் அடிக்கல் நாட்டினேன்.
இந்த திட்டப் பயனாளிகளின் நலன் கருதியும், மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் காவல் துறையினரின் நலன் கருதியும், மேலக்கோட்டைக்ஷ்ரில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் உயர் தரம் பொருந்திய உறைவிடப் பள்ளி ஒன்று தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவல் துறை பணியாளர்கள் ஆரோக்கியத்துடனும், உடல் வலிமையுடனும் இருப்பது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, காவல் துறையினரின் உடலுறுதியை மேம்படுத்த உதவும் உடற் பயிற்சிக் கூடங்களை அனைத்துக் காவல் நிலையங்களிலும் அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, நடப்பாண்டில் 200 ஊரக காவல் நிலையங்களில் உடற் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.
காவல் துறையின் தகவல் பரிமாற்றத்திற்கென தற்போது 4758 மிக உயர் அலை கைபேசி கருவிகள், 2826 மிக உயர் அலை நிலை கருவிகள், 11850 மிக உயர் அலை கையடக்கக் கருவிகள், மற்றும் 268 மிக உயர் அலை திருப்பி வானொலி கருவிகள், என மொத்தம் 19702 கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த ஆண்டில் மேலும் 1210 கருவிகள் வழங்க ஆணையிடப்பட்டது.
காவல் துறையில் தொலைத் தொடர்பு வசதிகளை மேம்படுத்திட 3 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் 350 மிக உயர் அலை கைபேசி கருவிகள், 250 மிக உயர் அலை நிலைக் கருவிகள், 550 மிக உயர் அலை கையடக்கக் கருவிகள், மற்றும் 250 மிக உயர் அலை கையடக்க வானொலி பெட்டிகள், அதாவது ஆகியவை வழங்கப்படும். இது விரைவான தகவல் பரிமாற்றத்திற்கும், துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் உதவியாக அமையும்.
காவல் துறையின் அடிப்படை அலகுகள் காவல் நிலையங்களாகும். இந்தக் காவல் நிலையங்களிலிருந்து தான், பொது மக்களிடமிருந்து புகார்களைப் பெறுவது, அவர்களின் குறைகளைத் தீர்ப்பது போன்ற அத்தியாவசியப் பணிகளை காவல் துறையினர் மேற்கொள்கின்றனர்.
இந்தக் காவல் நிலையங்களில் நடக்கும் நிகழ்வுகளை கண்காணிக்கும் வகையில், முதற்கட்டமாக 251 காவல் நிலையங்களில் 1 கோடியே 75 லட்சம் பொய் செலவில்
உள் சுற்று இணைப்பு தொலைக்காட்சி வசதிகள், அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நடவடிக்கை ஒரு வெளிப்படையான, ஒளிவு மறைவில்லாத நிர்வாகம் ஏற்பட வழி வகுக்கும்.
பாதுகாப்புப் பணியில் ்டுபடும் சிறப்புப் பணி காவல் படையினருக்கும், ஆயுதப் படையினருக்கும் தக்க தங்கும் வசதி வழங்குதல் அவசியமாகும்.
இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 1 கோடியே 26 லட்சம் பொய் செலவில் ராமநாதபுரம், மதுரை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஐந்து துயில் கூடங்கள் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் காவலர்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையிலுள்ள ஆயுதப்படை வளாகத்தில் இந்த ஆண்டு 2 கோடியே 57 லட்சம் பொய் செலவில் காவலர் படைக் குடியிருப்புகள் கட்டப்படும்.
அனைத்து காவல் ஆணையரகங்கள் மற்றும் மாவட்ட ஆயுதப்படை பிரிவுகளில் காவல் உணவகம் அமைத்தல்.
தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் ஒவ்வொரு நிறுமத்திலும் ஒவ்வொரு காவல் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் ஸஹடூக்ஷச்ஸசீஙூசி பணியில் ஈடுபடும் காவலர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கிறது. இது போன்ற வசதிகள் காவல் ஆணையரகங்களிலும், மாவட்ட ஆயுதப்படை பிரிவுகளிலும் இல்லை.
வேலை நிறுத்தம், கடை அடைப்பு போன்ற நேரங்களில் பாதுகாப்பு பணியில் ்டுபடும் காவல் துறையினருக்கு உணவு வசதிகளை ஏற்படுத்தும் வண்ணம் ஒவ்வொரு காவல் ஆணையரகத்திலும், மாவட்ட ஆயுதப்படை பிரிவிலும் ஒரு காவல் உணவகம் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக 10 மாவட்டங்களில் தங்கும் விடுதிகள் அமைத்தல்.
காவல் துறையினர் பணி நிமித்தமாக மாவட்ட தலைநகரங்களுக்கு செல்லும் போது, தங்கும் விடுதிகள் இன்றி சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வண்ணம், ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்கும் விடுதிகளை அமைக்க எனது தலைமையிலான அரசு உத்தேசித்துள்ளது. முதற்கட்டமாக இந்த ஆண்டு 10 மாவட்டத் தலைநகரங்களில் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்படும்.
500 காவல் நிலையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க சரிய சக்தியால் இயங்கும் அமைப்புகளை நிறுவுதல்.
தமிழ்நாடு சரிய சக்தி கொள்கை 2012-ல், அனைத்து அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்பு கட்டடங்களின் மேற்கூரைகளில் படிப்படியாக சரிய சக்தி அமைப்புகள் பொருத்தப்படும் என்பதற்கேற்பவும், குற்றம் மற்றும் குற்றவாளிகள் வலைப்பின்னல் திட்டத்தினை செயல்படுத்தும் காவல் நிலையங்களுக்கு தடையில்லா மின்சக்தி வழங்குவது அவசியம் என்பதன் அடிப்படையிலும், அனைத்து காவல் நிலையங்களிலும் சரிய சக்தியால் இயங்கக் கூடிய மின்சார அமைப்புகளை ஏற்படுத்த எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, 500 காவல் நிலையங்களில் 20 கோடி ரூபாய் மதிப்பில் சரிய சக்தியால் இயங்கக் கூடிய மின்சார அமைப்புகள் பொருத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 sec ago |
மினி பான் கேக்3 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 hour ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,
-
சாஹலின் மோசமான சாதனை
03 May 2024ஐபிஎல் தொடரின் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
சாம்பியன்ஸ் டிராபி போட்டி:இந்திய அணியின் போட்டிகளை லாகூரில் நடத்த பாக்., திட்டம்..?
03 May 2024கராச்சி: ஒருவேலை சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் சென்றால் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் கி
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
இந்திய பகுதிகளுடன் புதிய ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு
04 May 2024காத்மாண்டு : உத்தரகாண்ட் மாநிலத்தின் லிபுலேக், லிமிபியதுரா மற்றும் கலபானி பகுதிகளை தனது பகுதியாக சேர்த்து புதிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு செய்து
-
கோடைக்காலம் முழுவதும் திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன சிபாரிசு கடிதம் ஏற்கப்படாது: தேவஸ்தானம்
04 May 2024திருப்பதி : கோடைகாலம் முழுவதும் வி.ஐ.பி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
தேவகவுடாவின் பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் : சித்தராமையா திட்டவட்டம்
04 May 2024பெங்களூரு : தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்