எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மும்பை, மே.9 - ஐ.பி.எல். - 6 போட்டியில் மும்பையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 65 ரன் வித்தியாசத்தி ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தோற்கடித்தது. மும்பை அணி தரப்பில், டெண்டுல்கர் மற்றும் டி.ஆர். ஸ்மித் இருவரும் அபா ரமாக பேட்டிங் செய்து அணிக்கு முன் னிலை பெற்றுத் தந்தனர். அவர்களுக்கு பக்கபலமாக திணேஷ் கார்த்திக் மற்று ம் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் ஆடினர்.
பின்பு பெளலிங்கின் போது, ஹர்பஜன் சிங், ஓஜா, ஜான்சன், மலிங்கா மற்றும் அகமது ஆகியோர் அடங்கிய கூட்டணி சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தது.
ஐ.பி.எல். போட்டியின் லீக் ஆட்டம் ஒன்று மும்பையில் உள்ள வாங்க்டே மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. இதில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய மும்பை அணி கொல்கத்தாவி ன் பந்து வீச்சை சமாளித்து ஆடி சவா லான ஸ்கோரை எட்டியது. இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரி ல் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்னை எடுத்தது.
மும்பை அணியின் துவக்க வீரர்களாக இறங்கிய டெண்டுல்கர் மற்றும் டி.ஆர். ஸ்மித் இருவரும் நன்கு பேட்டிங் செய்து அணிக்கு நல்ல அடித்தளத்தை அமை த்துக் கொடுத்தனர். இதுவே அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரண மாக அமைந்தது.
டெண்டுல்கர் அதிகபட்சமாக, 28 பந்தி ல் 48 ரன்னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி அடக்கம். ஸ்மித் 53 பந்தில் 47 ரன் னை எடுத்தார். இதில் 7 பவுண்டரி அட க்கம். தவிர, திணேஷ் கார்த்திக் 18 பந் தில் 34 ரன்னையும், ரோகித் சர்மா 11 பந்தில் 16 ரன்னையும் எடுத்தனர்.
கொல்கத்தா அணி சார்பில் மெக்லார ன் 60 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, இக்பால் அப்துல்லா மற்றும் ஆர். பாட்டியா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
கொல்கத்தா அணி 171 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை மும்பை அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 105 ரன்னில் சுருண்டது.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி இந்தப் போட்டியில் 65 ரன் வித்தியாச த்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளி கிடைத்தது.
கொல்கத்தா அணி தரப்பில், காலிஸ் அதிகபட்சமாக 26 பந்தில் 24 ரன்னை எடுத்தார். தவிர, டி.பி. தாஸ் 23 ரன்னையும், பிஸ்லா 17 ரன்னையும், யூசுப் பதான் 13 ரன்னையும் எடுத்தனர்.
மும்பை அணி சார்பில், ஹர்பஜன்சிங் 27 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட்எடு த்தார். தவிர, ஜான்சன் மற்றும் ஓஜா தலா 2 விக்கெட்டும், மலிங்கா மற்றும் அகமது தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயக னாக டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா தலையீடு : அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
14 May 2025சவுதி : இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தனது தலையீடு இருந்தது என்று மீண்டும் வலியுறுத்திப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
-
350 ட்ரோன்களை பறக்கவிட்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சி அளித்த துருக்கி..!
14 May 2025புதுடில்லி : இந்தியாவுக்கு எதிரான போரின் போது, பாகிஸ்தானுக்கு 350 ட்ரோன்களையும், அதனை இயக்குவதற்கு ஆபரேட்டர் களையும் துருக்கி வழங்கியது தெரிய வந்துள்ளது.
-
தங்கம் விலை ரூ.400 சரிவு
14 May 2025சென்னை : சென்னையில் நேற்று (மே 14) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.70,440க்கு விற்பனையானது.
-
கோடநாடு வழக்கிலும் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
14 May 2025ஊட்டி : பொள்ளாச்சி வழக்கை போன்று கோடநாடு வழக்கிலும் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்று ஊட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கூடுதல் பாதுகாப்பு
14 May 2025புதுடெல்லி : பாகிஸ்தான் - இந்தியா போர் பதற்றம் சற்று தணிந்திருக்கும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.
-
தமிழ்நாட்டிற்கான அனைத்தையும் பெற்று தரும் இயக்கம் அ.தி.மு.க : எடப்பாடி பழனிசாமி பேட்டி
14 May 2025சென்னை : தமிழ்நாட்டிற்கான அனைத்தையும் பெற்று தரும் இயக்கம் அ.தி.மு.க என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
14 May 2025ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார். கண்காட்சி வருகிற 25-ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
-
ஜனாதிபதி திரெளபதி முர்முவுடன் முப்படை தளபதிகள் சந்திப்பு : ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம்
14 May 2025புதுடில்லி : 'ஆபரேஷன் சிந்தூர்' திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, டில்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை அவரது இல்லத்தில் முப்படை தளபதிகள் மற்றும் முப்படை தலைமை தளபதி அ
-
டெல்லி: மாற்று வீரர் அறிவிப்பு
14 May 202518-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது.
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: மத்திய, தமிழக அரசு, அமாலாக்கத்துறை பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
14 May 2025சென்னை : டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசு, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்கக்கோரி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
-
தமிழகத்தில் தருமபுரி, வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
14 May 2025சென்னை : தமிழகத்தில் இன்று (மே 15) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய
-
நீலகிரி அரசு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு : நோயாளிகளிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்
14 May 2025ஊட்டி : முதல்வர் மு.க.
-
அடுத்த 4 நாட்களுக்கு தென்னிந்தியாவில் கனமழை
14 May 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும்.
-
ஜி.பி.முத்து - கிராம மக்கள் இடையே வாக்குவாதம்
14 May 2025தூத்துக்குடி : ஜி.பி. முத்து மற்றும் கிராம மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அனைவருக்கும் சாமி கும்பிடுவதற்கு உரிமை உண்டு: தேர் திருவிழாவை பட்டியலின மக்கள் வேடிக்கை மட்டும்தான் பார்க்கனுமா ? - மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி
14 May 2025மதுரை : அனைவருக்கும் சாமி கும்பிடுவதற்கு உரிமை உண்டு, தேர் திருவிழாவை பட்டியலின மக்கள் வேடிக்கை மட்டும்தான் பார்க்க வேண்டுமா?
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா..? - முகமது ஷமி மறுப்பு
14 May 2025மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக வெளியான தகவலுக்கு முகமது ஷமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ரோகித் - கோலி...
-
அருணாச்சல் எங்களுடையதே: சீனாவுக்கு இந்தியா கண்டனம்
14 May 2025புதுடெல்லி : அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயரை சீனா மாற்றியுள்ள நிலையில் அதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
-
பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கைது செய்யப்பட்ட இந்திய வீரரை ஒப்படைத்தது பாக்.,
14 May 2025புதுடெல்லி : பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை பாகிஸ்தான் இந்தியாவிடம் நேற்று (மே.14) ஒப்படைத்தது.
-
10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே.16-ல் வெளியீடு : அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
14 May 2025சென்னை : கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்ற
-
பாக். குண்டுகளை செயலிழக்கும் பணியில் இந்திய ராணுவம் தீவிரம்
14 May 2025ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரியில் உள்ள எல்லைப் பகுதி அருகே வெடிக்காத பாகிஸ்தான் குண்டுகளை இந்திய ராணுவம் செயலிழக்கச் செய்துள்ளது.
-
சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு : ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்
14 May 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நேற்று (மே 14) பதவியேற்றுக் கொண்டார்.
-
கனடா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆனார் அனிதா ஆனந்த்..!
14 May 2025ஒட்டாவா : கனடா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியாக அனிதா ஆனந்த் நியமனம் செய்யப்பட்டார்.
-
சீனா - துருக்கி ஊடகத்தின் எக்ஸ் பக்கங்கள் முடக்கம் : மத்திய அரசு நடவடிக்கை
14 May 2025புதுடெல்லி : சீன அரசு ஊடகமான க்ளோபல் டைம்ஸின் எக்ஸ் கணக்கை இந்திய அரசு முடக்கியுள்ளது.
-
நாளை வெளியாகும் சூரியின் மாமன்
14 May 2025காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருப்பவர் நடிகர் சூரி. அவர் நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் நாளை வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
-
'தி வெர்டிக்ட்' முன்னோட்டம் வெளியீடு
14 May 2025கொலையும் கொலை சார்ந்த புலனாய்வு கதையுமாக உருவாகியுள்ள 'தி வெர்டிக்ட்'. திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.