முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குருநாத் வீட்டில் மும்பை போலீஸ் சோதனை

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.27 - ஐ.பி.எல். ஸ்பாட்-டிபிக்ஸிங் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள குருநாத் மெய்யப்பன் வீட்டில் மும்பை போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். சென்னையில் உள்ள குருநாத் மெய்யப்பன் வீட்டில் மும்பையில் இருந்து வந்துள்ள 4 பேர் கொண்ட குழுவினர் இந்தச் சோதனையை நடத்தி வந்தனர். ஐ.பி.எல். ஸ்பாட்-டிபிக்ஸிங் தொடர்பாக பி.சி.சி.ஐ. தலைவர் என்.சீனிவாசனின் மருமகனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான குருநாத் மெய்யப்பன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மும்பை பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் 29-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்