எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, மே - 9 - மும்பை அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வியை சந்தித்தது. ஐ.பி.எல். தொடரின் 49-வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பலம் மிகுந்த மும்பை அணியை, புள்ளிகள் பட்டியலில் மோசமான நிலையில் உள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணி சந்தித்தது. டெல்லி அணி கட்டாய வெற்றியை எதிர்பார்த்து களமிறங்கியது. டாசை வென்ற டெல்லி அணியின் சேவாக் நம்பிக்கையுடன் பீல்டிங்கை தேர்வு செய்தார். மும்பை அணியின் துவக்க வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிலிஸார்டு ஆகியோர் களமிறங்கினர். இதில் பிலிஸார்டு ஆரம்பத்தில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சச்சின் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் இருவரும் 5.2 ஓவர்களில் முதல் விக்கெட்டிற்கு 50 ரன்களை சேர்த்த நிலையில், சச்சின் டெண்டுல்கர் 14 ரன்கள் எடுத்த நிலையில் இர்பான் பதானின் பந்தில் கிளீன் போல்டானார். அடுத்ததாக மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் அம்பதி ராயுடு களமிறங்கினார். அப்போது அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த பிலிஸார்டு 37 ரன்களில் நதீமின் பந்தில் சேவாக்கிடம் பிடிகொடுத்து அவுட்டானார். அப்போது மும்பை அணி 7 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்களை எடுத்திருந்தது. இவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா, ராயுடுவுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் டெல்லி பந்துவீச்சாளர்களை கதற வைத்தனர். ராயுடுவும், சர்மாவும் 3 விக்கெட்டிற்கு 33 பந்துகளில் 50 ரன்களை எடுத்தனர். தொடர்ந்து மும்பை ஸ்கோர் 141 ஆக இருந்தபோது ரோகித் சர்மா ரன் குவிக்கும் முயற்சியில் தனது விக்கெட்டை இழந்தார். இவர் 49 ரன்கள் எடுத்த நிலையில் மோர்கலின் பந்துவீச்சில் வேணுகோபால் ராவால் அற்புதமாக கேட்ச் பிடிக்கப்பட்டார். தொடர்ந்து போலார்டு களமிறங்கினார். இந்நிலையில் டெல்லி அணியினரின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. மும்பை அணியின் எண்ணிக்கை 172 க்கு உயர்ந்தபோது அதிரடி வீரர் ராயுடு 59 ரன்கள் எடுத்த நிலையில் ஹோப்ஸின் பந்தில் சேவாக்கால் கேட்ச் பிடிக்கப்பட்டார். இறுதி ஓவரில் மும்பை அணியால் அதிரடியாக ரன் குவிக்க முடியாத வகையில் அகார்கர் கடைசி ஓவரை சிறப்பாக வீச மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை எடுத்தது. போலார்டு 9 ரன்களையும், ஆன்ட்ரூ சைமண்ட்ஸ் 4 ரன்களையும் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி தரப்பில் நதீம், பதான், மோர்கல், ஹோப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கியது டெல்லி டேர்டெவில்ஸ். அந்த அணியின் துவக்க வீரர்கள் சேவாக் மற்றும் வார்னர் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். டெல்லி அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த மும்பை கேப்டன் சச்சின் துவக்க ஓவரிலேயே சுழல் பந்தை அறிமுகப்படுத்தினார். இந்த முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்தது. ஹர்பஜன் பந்தில் ஆரம்பத்தில் இருந்தே தடுமாறிய டெல்லி வீரர்களில் வார்னர் அந்த ஓவரின் 5 வது பந்தை கால் காப்பில் வாங்கி அவுட்டானார். இதனால் முதல் ஓவரிலேயே அந்த அணி முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்த வீரராக இங்ராம் களமிறங்கினார். இரண்டாவது ஓவரை இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய லசித் மலிங்கா வீசினார். முதல் பந்திலேயே இங்ராம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் டெல்லி அணி 2 விக்கெட்டுகளை இழந்து 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்த ஓவரை முனாப் பட்டேலை வீசச் செய்தார் சச்சின். இந்த ஓவரின் முதல் பந்திலேயே அதிரடி வீரர் சேவாக், ரோகித் சர்மாவிடம் பிடிகொடுத்து அவுட்டாக டெல்லி அணியின் வெற்றிக் கனவு தகர்ந்தது. 2.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 4 ரன்களில் தத்தளித்தது டெல்லி டேர்டெவில்ஸ். தொடர்ந்து வந்த ஓஜாவும் 1 ரன் எடுத்த நிலையில் முனாப் பட்டேலின் பந்தில் விக்கெட் கீப்பர் ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக 7 ரன்களுக்குள் 4 வது விக்கெட்டும் பறிபோனது. தொடர்ந்து ஜோடி சேர்ந்த வேணுகோபால் ராவ் மற்றும் ஹோப்ஸ் ஆகியோர் டெல்லி அணிக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தினர். இந்த ஜோடி இருக்கும் வரை டெல்லி அணிக்கு நம்பிக்கை உண்டானது. ஆனால் அணியின் ஸ்கோர் 94 ஐ எட்டியபோது வேணுகோபால்ராவ் 27 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த நிலையில் குல்கர்னியின் பந்தில் கிளீன்போல்டானார். அடுத்து இர்பான் பதான், ஹோப்ஸுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் நல்ல முறையில் அடித்து ஆடியது. இந்நிலையில் 55 ரன்கள் எடுத்திருந்த ஹோப்ஸ் ரன் அவுட்டானார். இதனால் 16.5 ஓவர்களில் 123 ரன்கள் எடுத்திருந்த டெல்லி அணி 6 விக்கெட்டை இழந்தது. அடுத்து வந்த நாகர் ரன் எதுவும் எடுக்காமல் ஹர்பஜன்பந்தில் அவுட்டானார். தொடர்ந்து அகர்கர் களமிறங்கினார். அப்போது 18 பந்துகளில் 23 ரன்களை எடுத்திருந்த பதான், மலிங்காவின் வேகத்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்துவந்த மோர்கெலும், நதீமும், மும்பை ஆல்ரவுண்டர் போலார்டின் பந்தில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுக்க டெல்லி அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்தது. அகார்கர் ஆட்டமிழக்காமல் 7 ரன்களை எடுத்திருந்தார். மும்பை தரப்பில் ஹர்பஜன்சிங், மலிங்கா, முனாப்பட்டேல், போலார்டு தலா 2 விக்கெட்டுகளையும், குல்கர்னி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் காரணமாக டெல்லி அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மும்பை அணியின் அம்பதி ராயுடு ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மும்பை அணி தனது 8 வது வெற்றியை பதிவு செய்து மொத்தம் 16 புள்ளிகளுடன் தொடர்ந்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டெல்லி அணி தான் விளையாடிய 11 போட்டிகளில் 4 ல் மட்டும் வெற்றிபெற்று 8 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 sec ago |
மினி பான் கேக்3 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 hour ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,