எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொகாலி, மே. 12 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மொகாலியில் நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி 76 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதிர்ச்சி தோல்வி அடைய வைத்தது.
இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி தரப்பில், பேட்டிங்கின் போது, மார்ஷ், கேப்டன் கில்கிறிஸ்ட் மற்றும் திணேஷ் கார்த்திக் ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். வல்தாட்டி அவர்களுக்கு பக்கபலமாக ஆடினார்.
பின்பு பெளலிங்கின் போது, பார்கவ் பாட் நன்கு பந்து வீசி 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரவீன் குமார், பிபுல் சர்மா, ஹாரிஸ் மற்றும் ஸ்ரீவத்சவா ஆகியோர் அவருக்கு ஆதவரவாக பந்து வீசினர்.
ஐ.பி.எல். டி - 20 போட்டியில் சண்டிகாரில் மொகாலியில் அமைந்துள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க கட்டிடத்தில் 54 - வது லீக் ஆட்டம் நடந்த து. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் அணி தரப்பில், வல்தாட்டி மற் றும் கேப்டன் கில்கிறிஸ்ட் இருவரும் ஆட்டத்தை துவக்கினர்.
பஞ்சாப் அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் டை இழந்து 163 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் கூட அரை சதத்தை எட்டவில்லை. ஆனால் 3 வீரர்கள் கால் சதம் அடித்தனர்.
3 - வது வீரராக இறங்கிய ஷான் மார்ஷ் அதிகபட்சமாக, 34 பந்தில் 43 ரன்னை எடுத்தார். இதில், 5 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் முனாப் படேல் வீசிய பந்தில் பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்து வெ ளியேறினார்.
அடுத்தபடியாக, கார்த்திக் 24 பந்தில் 31 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, கேப்டன் கில்கிறிஸ்ட் 28 பந்தில் 28 ரன்னையும், துவக்க வீரர் வல்தாட்டி 14 ரன்னையும் எடுத்த னர்.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில், முனாப் படேல் அபாரமாக பந்து வீசினார். அவர் 21 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். தவிர, மலிங்கா 2 விக்கெட் எடுத்தார். சுமன், பொல்லார்டு மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணி 164 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பஞ்சாப் அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இற ங்கிய அந்த அணி 12.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 87 ரன்னில் சுருண்டது.
இதனால் பஞ்சாப் அணி தொடர் தோல்விகளுக்குப் பிறகு, இந்தப் போட்டியில் 76 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. இந்தவெற்றி அந்த அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
மும்பை அணி தரப்பில், ஒரு வீரர் கூட கால் சதத்தை தாண்டவில்லை. 4 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க எண்ணைத் தொட்டனர். அந்த அணியின் மோசமான பேட்டிங்கே தோல்விக்கு முக்கிய காரணமா கும்.
பொல்லார்டு அதிகபட்சமாக 11 பந்தில் 17 ரன்னை எடுத்தார். தவிர, பிளிஜ்சார்டு 10 பந்தில் 15 ரன்னையும், கீப்பர் ராயுடு 19 பந்தில் 13 ரன் னையும், ஹர்பஜன் சிங் 7 பந்தில் 12 ரன்னையும் எடுத்தனர். கேப்டன் டெண்டுல்கர் 6 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
பஞ்சாப் அணி சார்பில், பார்கவ் பாட் அமர்க்களமாக பந்து வீசி 22 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். பிரவீன் குமார் 19 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பிபுல் சர்மா, ஹாரிஸ் மற்றும் ஸ்ரீவத்சவா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டி யின் ஆட்ட நாயகனாக பாட் தேர்வு செய்யப்பட்டார். ஐ.பி.எல். போட்டி - பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி
மொகாலி, மே. 12 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மொகாலியில் நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி 76 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதிர்ச்சி தோல்வி அடைய வைத்தது.
இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி தரப்பில், பேட்டிங்கின் போது, மார்ஷ், கேப்டன் கில்கிறிஸ்ட் மற்றும் திணேஷ் கார்த்திக் ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். வல்தாட்டி அவர்களுக்கு பக்கபலமாக ஆடினார்.
பின்பு பெளலிங்கின் போது, பார்கவ் பாட் நன்கு பந்து வீசி 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரவீன் குமார், பிபுல் சர்மா, ஹாரிஸ் மற்றும் ஸ்ரீவத்சவா ஆகியோர் அவருக்கு ஆதவரவாக பந்து வீசினர்.
ஐ.பி.எல். டி - 20 போட்டியில் சண்டிகாரில் மொகாலியில் அமைந்துள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க கட்டிடத்தில் 54 - வது லீக் ஆட்டம் நடந்த து. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் அணி தரப்பில், வல்தாட்டி மற் றும் கேப்டன் கில்கிறிஸ்ட் இருவரும் ஆட்டத்தை துவக்கினர்.
பஞ்சாப் அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் டை இழந்து 163 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் கூட அரை சதத்தை எட்டவில்லை. ஆனால் 3 வீரர்கள் கால் சதம் அடித்தனர்.
3 - வது வீரராக இறங்கிய ஷான் மார்ஷ் அதிகபட்சமாக, 34 பந்தில் 43 ரன்னை எடுத்தார். இதில், 5 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் முனாப் படேல் வீசிய பந்தில் பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்து வெ ளியேறினார்.
அடுத்தபடியாக, கார்த்திக் 24 பந்தில் 31 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, கேப்டன் கில்கிறிஸ்ட் 28 பந்தில் 28 ரன்னையும், துவக்க வீரர் வல்தாட்டி 14 ரன்னையும் எடுத்த னர்.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில், முனாப் படேல் அபாரமாக பந்து வீசினார். அவர் 21 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். தவிர, மலிங்கா 2 விக்கெட் எடுத்தார். சுமன், பொல்லார்டு மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணி 164 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பஞ்சாப் அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இற ங்கிய அந்த அணி 12.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 87 ரன்னில் சுருண்டது.
இதனால் பஞ்சாப் அணி தொடர் தோல்விகளுக்குப் பிறகு, இந்தப் போட்டியில் 76 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. இந்தவெற்றி அந்த அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
மும்பை அணி தரப்பில், ஒரு வீரர் கூட கால் சதத்தை தாண்டவில்லை. 4 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க எண்ணைத் தொட்டனர். அந்த அணியின் மோசமான பேட்டிங்கே தோல்விக்கு முக்கிய காரணமா கும்.
பொல்லார்டு அதிகபட்சமாக 11 பந்தில் 17 ரன்னை எடுத்தார். தவிர, பிளிஜ்சார்டு 10 பந்தில் 15 ரன்னையும், கீப்பர் ராயுடு 19 பந்தில் 13 ரன் னையும், ஹர்பஜன் சிங் 7 பந்தில் 12 ரன்னையும் எடுத்தனர். கேப்டன் டெண்டுல்கர் 6 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
பஞ்சாப் அணி சார்பில், பார்கவ் பாட் அமர்க்களமாக பந்து வீசி 22 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். பிரவீன் குமார் 19 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பிபுல் சர்மா, ஹாரிஸ் மற்றும் ஸ்ரீவத்சவா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டி யின் ஆட்ட நாயகனாக பாட் தேர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 19 hours ago |
மினி பான் கேக்6 days 15 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்
06 May 2024சென்னை : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.