எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை.ஏப்.20 - தமிழகத் தில் தேர்தல் பிரசாரம் 22ம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு தொகுதியை சாராத வெளிநபர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் தேர்தல் அலுவலர்களால் வெளியேற்றபடுவார்கள் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2014 மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவு வரும் 24ம் தேதி காலை 7மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் வரும் 22ம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதையொட்டி. கீழ்கண்ட நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது.
தேர்தல் தொடர்பாக பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ நடத்தக்கூடாது.
தேர்தல் தொடர்பான வாசகங்கள் அடங்கிய விளம்பரங்கள், தொலைக்காட்சி, திரையரங்கங்கள் மற்றும் இதுபோல் வேறு எந்த ஊடகத்திலும் பிரசாரம் வெளியிடக்கூடாது. நவீன எலக்ட்ரானிக் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பிரசாரம் செய்யக்கூடாது. எஸ்.எம்.எஸ். மூலம் குறுஞ்செய்திகள் வெளியிடுவது தடை செய்யப்படுகிறது.
தேர்தல் தொடர்பாக இசை வெளியீடு, திரைப்பட பாடல்களுக்கு ஆடுவது, நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்துவது, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்துவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை யார் நடத்தினாலும், அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதத்தொகை செலுத்தவேண்டி வரும்.
அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தொகுதிக்கு சம்பந்தப்படாதவர்கள், 22ம் தேதி மாலை 6 மணிக்கு பிறகு அவரவர் சொந்த மாவட்டங்கள் மற்றும் தொகுதிக்கு சென்றுவிட வேண்டும்.
மாவட்டத்துக்கும், சொந்த தொகுதிக்கும் சம்பந்தப்படாத நபர்கள், திருமண மண்டபங்கள், விடுதிகள், சமூகக்கூடங்கள், விருந்தினர் மாளிகைகளில் தங்கியிருக்கிறார்களா என சோதிக்கப்படுவார்கள். வெளிநபர்கள் தங்காமல் இருப்பதை சம்பந்தப்பட்டவர்கள் உறுதி செய்யவேண்டும். வெளிநபர்கள் தங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
ஒவ்வொரு தொகுதிக்குட்பட்ட எல்லை பகுதிகளிலும் சோதனை சாவடிகள் மூலம், வேறு தொகுதி நபர்கள் வாகனங்களில், இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
சம்பந்தப்பட்ட வேட்பாளர் அனுமதியுடன் தொகுதிக்குள் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் 22ம் தேதி மாலை 6 மணிவரைதான் இருக்கவேண்டும்.
வாக்கு பதிவு நாள் அன்று வேட்பாளர் பயன்படுத்த ஒரு வாகனம், அவரது தேர்தல் முகவர்கள் பயன்படுத்த ஒரு வாகனம், கட்சி தொண்டர்கள் பயன்படுத்த ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு வாகனம் மட்டும் அனுமதிக்கப்படும்.
ழூவேட்பாளர்கள் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்படும் வாகனம், தேர்தல் முகவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் வாக்காளர்களை அழைத்துவர பயன்படுத்த கூடாது. தேர்தல் அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் வாக்கு மையங்களுக்கு வாக்காளர்களை அழைத்து வந்தால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 133வது பிரிவின் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.
வாக்குப்பதிவு நாள் அன்று பூத்சிலிப் கொடுப்பதற்காக வேட்பாளர் சார்பில் அமைக்கப்படும் தற்காலிக பூத் அலுவலகம், வாக்கு பதிவு மையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் இருக்க வேண்டும். அதில் 2 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது.
பூத் அலுவலகங்களில் உணவுப் பொருட்கள் எதையும் விநியோகிக்கக் கூடாது.
வேட்பாளர்களுக்கான பூத் அலுவலகத்தில் அனுமதிக்கப்படும் நபர்கள் சம்பந்தப்பட்ட வாக்கு மையத்தில் வாக்காளர்களாக இருக்கவேண்டும். அவர்கள் கிரிமினல் பின்னணியை கொண்டவர்களாக இருக்க கூடாது.
தேர்தல் பிரசாரம் முடிவடையும் 22ம் தேதி மாலை 6 மணியிலிருந்து 48 மணிநேரத்திக்கு முன் எந்த கருத்து கணிப்பையும் வெளியிடக்கூடாது. வாக்கு பதிவு முடிந்த பிறகு வெளியிடும் கருத்து கணிப்புக்கு ஏப்ரல் 7ம் தேதியில் இருந்து மே 12ம் தேதிவரை ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 13 hours ago |
மினி பான் கேக்1 week 9 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
07 May 2024சென்னை : தமிழகத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெ