எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.- 10 - ஊடகங்களின் மீது பழிபோட்டு ஊழலை மறைக்க முடியாது என்றும், மேலும் சன் டி.டி.எச். நிறுவனத்தின் துணை நிறுவனமான மாக்சியில் முதலீடு செய்த ரூ.600 கோடி லஞ்சப் பணமே என்று சி.பி.எம். மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் மத்திய புலனாய்வுத்துறை உச்சnullநீதிமன்றத்தில் தாக்கல் செய்த விசாரணை நிலை அறிக்கையில், தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இனி வேறு வழியே இல்லை என்ற நிலையில் தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழலில் உலக சாதனை படைத்துவருகிறது. ஊழல் நடைபெறாத துறையே இல்லை என்றாகிவிட்டது. இதன் உச்சகட்டமாக வெளிவந்து தேசத்தை அதிர்ச்சியடைய வைத்தது அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல்.
உச்சநீnullதிமன்றத்தின் தலையீடு இல்லையென்றால் கறுப்புப்பண விவகாரம் உட்பட பல்வேறு ஊழல் விவகாரங்களை ஊத்தி மூடி இருப்பார்கள் காங்கிரசார். தயாநிதிமாறன் ராஜினாமா குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, தி.மு.க. தலைவர், உலகில் குறிப்பாக இந்தியாவில்ஊடகங்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்தி விட முடியும். அதற்கு தயாநிதிமாறன் விதிவிலக்கல்ல. இந்த விவகாரத்தில் தயாநிதிமாறனுக்கு தி.மு.க. துணையாக நிற்கும் என்று கூறியுள்ளார். ஊடகங்களின் மீது பழிபோட்டு ஊழல் குற்றச்சாட்டை மறைக்கதிசை திருப்ப தி.மு.க. தலைவர் முயல்கிறார். ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால் தயாநிதிமாறன் ராஜிநாமா செய்யவில்லை. மாறாக உச்சநீnullதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் நடந்துவரும் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையில் தயாநிதிமாறன் பெயர் இடம்பெற்றிருப்பதால்தான் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
ஊடகங்கள் இதுகுறித்து, நீnullண்டகாலமாகவே செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அப்போதெல்லாம் தயாநிதிமாறன் ராஜினாமா செய்யவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டில் உண்மை
இல்லையென்றால் அவர் ஏன் இப்போது ராஜினாமா செய்ய வேண்டும்.
ஐ.மு. கூட்டணி1 அரசின் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்த தயாநிதிமாறன் ஏர்செல் நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுத்ததாக சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்
அந்நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன் அலைக்கற்றை ஒதுக்கீடு கோரி ஏர்செல் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஆனால், ஒதுக்கீடு செய்யாமல் இரண்டாண்டு காலம் இழுத்தடித்த தயாநிதிமாறன் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மாக்சி நிறுவனம் விலைக்கு வாங்கிய 30வது நாளில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தார் என்பது சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு. இதைத் தொடர்ந்து சன் குழுமத்தின் சன் டி.டி.எச். நிறுவனத்தில் மாக்சி துணை நிறுவனம் ரூ.600
கோடி மூதலீடு செய்துள்ளது.
அதாவது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற டிபி ரியாலிட்டீ நிறுவனம் கலைஞர்
தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கடன் கொடுத்ததைப் போலத்தான் இதுவும் நடந்துள்ளது.
ஆதாயம் பெற்றதன் அடிப்படையில் தரப்பட்ட லஞ்சமே இது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் தயாநிதி மாறன் ராஜிநாமா செய்ய நேர்ந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை இதுவரை தயாநிதிமாறன் ஆதாரப்nullர்வமாக மறுக்கவில்லை. தி.மு.க. தலைவரும் மறுக்கவில்லை.
திரைப்படத்துறை,தொலைக்காட்சித்துறை, பத்திரிகைத்துறை, பண்பலை வானொலி,கேபிள்
இணைப்பு என்று ஊடகத்தில் ஒரு துறை விடாமல் தமிழ்நநாட்டில் மட்டுமின்றி தென்மாநிலங்கள்
முழுவதும் ஆதிக்கம் செலுத்துவது சன் குழுமம் தான். இதற்கு போட்டியாக கிளம்பிய கலைஞர் தொலைக்காட்சியும் இதே போன்று தனது சாம்ராஜ்யத்தை விதரித்தது. குடும்ப சமரசத்திற்குப்பிறகு புகைச்சல் குறைந்தாலும் தனித்தனியாக தொழில் நடந்தது.
பெக்ட்ரம் முறைகேட்டில் ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார்,
தயாநிதிமாறன் என்று ஒவ்வொருவராக சிக்கும் நிலையில் ஒட்டுமொத்த பழியையும் ஊடகங்களின்
பக்கம் திருப்பிவிட தி.மு.க. தலைமை முயல்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பணப்பட்டுவாடாவை முழுமையாக செய்ய முடியாத நிலையில் தேர்தல் ஆணையத்தின் மீது பழிபோட்டது தி.மு.க. தேர்தலில் படுதோல்வியடைந்துள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் மீதான அர்ச்சனை தொடர்கிறது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆதாயம் அடைந்ததை மறைக்க, துரத்தும் வழக்குகளிலிருந்து திசைதிருப்ப, ஊடகங்களை கைகாட்டுகிறார் கருணாநிதி.
சன் டி.வி. நிர்வாகி சக்சேனா மீது திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கொடுக்கப்பட்ட புகார் அல்ல. முந்தைய ஆட்சியின்போதே கொடுக்கப்பட்டு கண்டு கொள்ளப்படாத புகாரின் அடிப்படையில்தான் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சன் பிக்சர் நிறுவனத்தின் மீது அடுக்கடுக்காக புகார்கள் குவிகின்றன. இதற்கெல்லாம் காரணம்
ஊடகமா? இல்லையே. அதிகாரம் கையில் இருந்தபோது செய்த அடாவடிகள் தானே காரணம்.
இப்போது தி.மு.க.வினர் மீது குவியும் நில மோசடி புகார்களுக்கு யார் காரணம்? ஊடகங்களா?
இல்லையே. ஆட்சியில் இருந்தபோது தி.மு.க.வினர் நடத்திய திருவிளையாடல்கள் தானே காரணம். முகம் காட்டும் கண்ணாடி மீது கல்லெறிந்து பயனில்லை. ஊடகங்களை குறை சொல்வதால் உண்மையை மறைத்துவிட முடியாது.
இவ்வாறு சி.பி.எம். மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 13 hours ago |
மினி பான் கேக்1 week 9 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்