எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.- 17 - முதல்வர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருப்பதுபோல், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2500 வழங்க வேண்டும் என்று சட்டபேரவையில் சரத்குமார் வேண்டுகோள் வைத்தார். சட்டசபையில் விவசாய மான்ய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசியதாவது:- கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2500 முதல்வர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருப்பதுபோல், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2500 வழங்க அரசு ஆவன செய்ய வேண்டுகிறேன். அத்துடன் வெட்டுக் கூலியையும், வண்டி வாடகையையும், கரும்பு மில்லே ஏற்றுக்கொள்ள வேண்டுமென, தமிழக முதல்வரை வேண்டுகிறேன். தோட்டக்கலைத்துறை மூலம் 2011-12 ஆம் ஆண்டில் 400 ஏக்கர் பரப்பில் ரூ.65.92 லட்சம் செலவில் மூங்கில் சாகுபடி செய்ய திட்டமிட்டிருப்பது வருங்காலத்தில் காகித தொழிற்சாலைகளுக்கு உதவியாக அமையும்.
மாதவரம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் ரூபாய் ஐந்து கோடி 93 லட்சம் செலவில் புதிய அலங்கார, செயல் விளக்கத் தோட்டமும், குற்றாலத்தில் ஐந்து கோடியே 92 லட்சம் செலவில் சுற்றுச்சூழல் பூங்காவும் ஏற்காட்டில் ஏழு கோடியே 45 லட்சம் செலவில் தாவரவியல் பூங்காவும் உருவாக்கப்பட்டு வருகிறது மகிழ்ச்சி அளிக்கிறது.
குற்றாலத்தில் உருவாக்கப்படும் சுற்றுச்சூழல் பூங்கா பணியினை விரைந்து முடித்துத் தருமாறு தொகுதி மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை, மாவட்ட வாரியாக, எத்தனை குடும்பங்களுக்கு, எத்தனை ஏக்கர், அரசு தரிசு நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று வேளாண்மைத்துறை அமைச்சர் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மக்காச்சோளம், மனித உணவுத்தேவையில் 25 சதவீதமும், கோழித் தீவனத்தில் 49 சதவீதமும், கால்நடை தீவனத்தில் 12 சதவீதமும் பங்களிக்கிறது. மக்காச்சோள உற்பத்தியில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இந்தியா 6-ம் இடத்தில் உள்ளது. மக்காச்சோளம் பயிரிட 2011-12-ம் ஆண்டில் 96.31 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறைந்த கால அளவில், குறைந்த தண்ணீரில் விளையக் கூடியது மக்காச்சோளம். எனவே அதிகப்படியான விவசாயிகள் மக்காச் சோளத்தை, பயிரிட அரசு ஊக்குவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
தென்னை காப்பீட்டுத் திட்டத்தை வேலூர், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி முதலிய 11 மாவட்டங்களில் செயல்படுத்த உள்ளதாக விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
தென்னை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் ஒரு கிலோ கொப்பரைக்கு 69 ரூபாய் வரை கிடைத்தது. இப்போது ஒரு கிலோ 54 ரூபாயாக குறைந்துவிட்டது. எனவே, தேங்காய் கொப்பரை விலை ரூ.60 ரூபாய்க்கு குறையாமல் இருக்குமாறு ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
மஞ்சள் ஒரு குவிண்டால் ஏறத்தாழ 15 ரூபாயிலிருந்து 6 ஆயிரம் ரூபாயாக குறைந்துவிட்டது. விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள். மஞ்சளுக்கு நியாயமான விலை கிடைக்க அரசு ஆவன செய்திட வேண்டும்.
பேரிச்சை சாகுபடி, தமிழ்நாட்டில் உகந்ததாக இருக்குமா என்பதை வேளாண் பல்கலைக்கழகம் மூலம் ஆய்வு செய்து, தருமபுரி, புதுக்கோட்டை போன்ற வறட்சி மாவட்டங்களில் பேரிச்சை மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கிட ஆவணசெய்ய வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 sec ago |
மினி பான் கேக்3 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 hour ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,
-
சாஹலின் மோசமான சாதனை
03 May 2024ஐபிஎல் தொடரின் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
சாம்பியன்ஸ் டிராபி போட்டி:இந்திய அணியின் போட்டிகளை லாகூரில் நடத்த பாக்., திட்டம்..?
03 May 2024கராச்சி: ஒருவேலை சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் சென்றால் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் கி
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
இந்திய பகுதிகளுடன் புதிய ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு
04 May 2024காத்மாண்டு : உத்தரகாண்ட் மாநிலத்தின் லிபுலேக், லிமிபியதுரா மற்றும் கலபானி பகுதிகளை தனது பகுதியாக சேர்த்து புதிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு செய்து
-
கோடைக்காலம் முழுவதும் திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன சிபாரிசு கடிதம் ஏற்கப்படாது: தேவஸ்தானம்
04 May 2024திருப்பதி : கோடைகாலம் முழுவதும் வி.ஐ.பி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
தேவகவுடாவின் பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் : சித்தராமையா திட்டவட்டம்
04 May 2024பெங்களூரு : தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்