எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,டிச.2 - தமிழக முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜீ தலைமையில் மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் அலுவலகங்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க (1.12.2011) கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜீ தலைமையில்,சென்னை ,தலைமைச்செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் தனி அலுவலகங்களின் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பொதுவிநியோகத் திட்ட செயல்பாட்டின் மேம்பாட்டிற்காக தொடர வேண்டியமேல் நடவடிக்கைகள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்கடன் ரூ.3000 கோடிக்கு மேல் வழங்குதல், அதில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு ரூ.600 கோடி அளவிற்கு பயிர்கடன் வழங்குதல், ரூ.25000 கோடி அளவிற்கு நகைக்கடன் வழங்குதல், சுய உதவிக்குழுக்கள் கடன், வைப்பு தொகை திரட்டுதல், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 15 கோடி அளவிற்கு கடன், 1100 பொதுச் சேவை மையங்கள் தொடங்குதல், வேளாண் மருத்துவ பயன்பாட்டு மையங்கள் மற்றும் வேளாண் சேவை மையங்களின் செயல்பாடுகள், கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்து கடன் பெற்ற கூட்டுறவுச் சங்கங்கள் செலுத்த வேண்டிய கடன் நிலுவை சூழல்,வங்கிகளின் வியாபார வளர்ச்சி, விதைகள் மற்றும் உரம் விற்பனை, 100 வட்டத் தலைமையிடத்தில் கூட்டுறவு மருந்தகங்கள் அமைத்தல், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நுண்காப்பீட்டு திட்டம் தொடங்குதல், கூட்டுறவு சங்கங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகம் கட்டுமானப் பணி, கூட்டுறவு வங்கிகளை கணினிமயமாக்குதல், 4534 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பணப்பரிமாற்றம், மின்னனு வங்கியில் திட்டத்தைச் செயல் படுத்துதல், கூட்டுறவு அச்சகங்களின் வியாபார முன்னேற்றம், கருணை அடிப்படையிலான பணி நியமனம் மற்றும் கூட்டுறவு த்துறையின் மானியக் கோரிக்கையின் போது சட்டப் பேரவையில் அறிவித்த அறிவிப்புகளின் செயலாக்கம் குறித்தும், வருங்காலங்களில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் கூட்டுறவுத்துறை அமைச்சர் விரிவான ஆய்வினை மேற்கொண்டார்.
விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கும், அதன் வாயிலாக அவர்களின் தனிநபர் வருமானம் உயருவதற்கும், தமிழக முதலமைச்சர் வழிவகை செய்துள்ளார் எனவும், விவசாய பெருமக்கள் தங்களது விளைப்பொருட்களை இயற்கை சீற்றங்களி லிருந்து பாதுகாத்துக் கொள்ள ஏதுவாக தமிழக முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க ரூ.107.26 கோடி செலவில் 1166 சேமிப்பு கிடங்குகள் கட்டுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
கூட்டுறவு சங்கங்களை எளிதில் அணுகி கடன் பெற இயலாத சிறு, குறு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பயிர்கடன் வழங்குவதற்கு தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு, விவசாயிகளுக்கு தேவையான சான்றளிக்கப்பட்ட விதைகள் கிடைத்திடவும், ரூ.850 கோடி அளவிற்கு உரங்களை விற்பனை செய்திடவும், தடையின்றி உரங்கள் கிடைத்திடவும், வேளாண் மருத்துவ பயன்பாட்டு மையங்கள் மூலம் மண் பரிசோதனை, நீர் பரிசோதனை மேற்கொள்ளவும், பொது சேவை மையங்களின் மூலம் கிராமபுற மக்களுக்கும் கணினி சேவை வழங்கிடவும், கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் தரமான மருந்துகள் நியாயமான விலையில் ஏழை, எளிய மக்களுக்கு கிடைத்திடவும் வேளாண் சேவை மையங்கள் மூலம் குறைந்த வாடகையில் வேளாண் கருவிகள் அளித்தல் குறித்தும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
ஏழை,ஏளிய மக்களின் வாழ்வாதாரத்தை நினைவு செய்யும் வகையில் அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் அனைத்தையும் சீரிய முறையில் செயல்படுத்தி அனைவரும் பயன்பெற முழு ஈடுபாட்டுடன் செயல்படுவதோடு தமிழக முதலமைச்சர் வழிக்காட்டுதலின்படி கூட்டுறவுத் துறை அனைத்து செயல்பாட்டிலும் முதலிடம் வகிக்கத் தக்க வகையில் திட்டங்கள் வகுத்து செயலாற்றிட அமைச்சர் துறை அலுவலர்களிடம் வலியுறுத்தினார்.
இத்திட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் எம்.பி.நிர்மலா, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், ப. அண்ணாமலை, கூடுதல் பதிவாளர்கள், ந.அசோகன், அ.சங்கரலிங்கம், இரா.ராஜேந்திரன், க.பெ.பன்னீர்செல்வன், இரா.ஜெயராம், இரா.கார்த்திகேயன், என்.சிவனருள், எம்.தர்மலிங்கம்,கே.பாலசுப்ரமணியன், மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் தனி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.