எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி, ஜன,10 - பின்னர் நிதி அமைச்சர் பேசுகையில்,தமிழக முதல்வர் தலைமையில் தமிழகத்தில் இன்று நல்லாட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. அனைத்து நலத்திட்ட உதவிகளும் தமிழக மக்களின் ஓட்டு மொத்த ஆதரவுடன் மாண்புமிகு முதல்வர் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு ஒவ்வொரு திட்டமும் படிப்படிகயாக நிறைவேற்றப்பட்டு வருகின்றது. தேர்தல் வாக்குறுதியில் சொல்லாதையும் எண்ணற்ற பலத்திட்டங்களையும் அறிவித்து நிறைவேற்றி வருகிறார். அன்றாட ஏழை, எளிய மக்களின் வாழ்வை கருத்தில் கொண்டு இன்று தமிழக முழுவதும் 20 கிலோ அரிசி விலையில்லா அரிசியாக வழங்கப்பட்டுவருகிறது.
தமிழக அரசின் ஒவ்வவொரு திட்டமும் கடை கோடியில் உள்ள ஏழைக்குடிமகன் பயனடையும் வகையில் திட்டம் தீட்டப்பட்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. முதியோர் உதவித்தொகை ரூ. 500டி- லிருந்து ரூ.1,000டி- ஆகவும், ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ரூ. 25,000டி-மும் அத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ. 50,000டி-மும், அத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், மேலும், மாணவ, மாணவியர்கள் தொடர்ந்து கல்வி பயில அவர்களுக்கு கல்வி ஊக்கத் தொயுைம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத எண்ணற்ற பல திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் வேளாண் குடிமக்களிலிருந்து ஏழை, எளிய மக்கள் வரை ஏதாவது தமிழ அரசின் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
முல்லைப்பெரியார் அணையை பொறுத்தமட்டில் 1979 வருடத்திலிருந்து கேரள அரசு அச்சத்தை காட்டி தமிழ்நாட்டிற்கு வழங்கப்படுகின்ற தண்ணீரை 142-அடியிலிருந்து 136-அடியாக குறைக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழக அரசின் தீவிர முயற்சியால் நன்கு பலப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் முதற்கட்டமாக 142-அடியாக உயர்த்த 2006-ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் தீப்பளித்தது. 5 மாவட்ட மக்களின் வாழ்வதரத்ததை கருத்தில் கொண்டு அணை பலப்படுத்தப்பட்டுள்ளது. 999 வருடங்கள் ஒப்பந்தத்தில் 112 ஆண்டுகள் முடியுற்ற நிலையில் கேரள அரசு பல் காரணங்களை காட்டி தமிழகத்திற்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவை குறைத்து புதிய அணை கட்டும் முயற்சியில் ்டுப்பட்டுக் கொண்டிருக்கிறது. கேரள அரசு தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
தமிழக முதல்வர் நேற்று முல்லைப்பெரியார் அணையை உருவாக்கிய ஆங்கிலேயே ராணுவ பொறியாளர் கர்னல். பென்னிகுவிக் அவர்களுக்கு தேனி மாவட்டத்தில் லோயர் கேம்பில் உள்ள தமிழ்நாடு மின்சரா வாரிய வாளகப்பகுதியில் சுமார் 2,500 சதுர அடி பரப்பில் ரூ. 1 கோடி மதிப்பில் திருவுருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்டுள்ளதற்கு தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்கள் மக்களின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஆருண், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் லாசர், மாவட்ட ஊராட்சித்தலைவர் மகாலிங்கம், துணைத்தலைவர் ஆண்டி, கம்பம் நகர்மன்றத்தலைவர் சிவக்குமார், தேனி நகர்மன்றத்தலைவர் முருகேசன், தேனி நகர்மன்ற துணைத்தலைவர் காசிமாயன், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் செல்லமுத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இராஜா, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஸ்ரீதேவி மாவட்ட பிறப்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பரமசிவம், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜராஜேஸ்வரி, உத்தமபாளையம் ஒன்றியகுழுத்தலைவர் தீபாவளிராஜ், சின்னமனுனூர் நகர்மன்றத்தலைவர் சுரேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.கணேசன், போடி நகர்மன்ற தலைவர் பழனிராஜ், மாவட்ட துணைசெயலாளர் முருக்கோடை ராமர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கட்சி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 7 hours ago |
மினி பான் கேக்1 week 3 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
07 May 2024சென்னை : தமிழகத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெ