எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமராவதை விரும்பாத மம்தா பானர்ஜி நடத்திய பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
நடப்பு பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் முடிவடைகிறது. இதையடுத்து பாராளுமன்றத்துக்கு (மக்களவைக்கு) தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் இருப்பதால் வரும் மார்ச் மாதம் தேர்தல் தேதியை அறிவிப்பது பற்றி தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் தேர்தல் களத்துக்கு தயாராகி வருகின்றன. குறிப்பாக, பா.ஜ.க.வுக்கு எதிராக ஓரணியில் திரள இவர்கள் முயற்சித்து வருகிறார்கள். பாரதீய ஜனதாவும் தனது தேர்தல் பிரச்சாரத்தை அதிரடியாக தொடங்கி விட்டது. இத்தேர்தல் மூலம் ராகுல் காந்தி பிரதமராவதை சில எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை எனத் தெரிகிறது.
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் தேர்தல் கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். மொத்தமுள்ள 80 தொகுதிகளில் தலா 39 தொகுதிகளில் போட்டியிட இவர்கள் முடிவு செய்து விட்டனர். எதிரும், புதிருமாக இருந்த இவர்கள் தற்போது திடீர் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். அதே நேரம் காங்கிரஸ் கட்சியை இவர்கள் கைகழுவி விட்டார்கள் என்றே சொல்லலாம். இந்த நிலையில்தான் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட 22 தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்று பேசினார்கள்.
இக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, பிரதமர் யார் என்பதை தேர்தலுக்கு பிறகு முடிவு செய்வோம் என்று பேசியிருக்கிறார். சென்னையில் சில வாரங்களுக்கு முன்பு அண்ணா அறிவாலயத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இக்கூட்டத்தில் சோனியா, ராகுல் ஆகியோர் பங்கேற்றார்கள். இக்கூட்டத்தில் பேசிய இப்போதைய தி.மு.க. தலைவர் ஸ்டாலின்,
ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பேசினார். இப்படி பேசிய அவர், கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்திய கூட்டத்தில் அது பற்றி வாயே திறக்கவில்லை. இதில் இருந்து இவரது இரட்டை வேடத்தை புரிந்து கொள்ள முடிவதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள். இந்த கூட்டத்தில் சோனியாவோ, காங்கிரஸ் தலைவர் ராகுலோ பங்கேற்கவில்லை. அவர்களுக்கு பதிலாக மல்லிகார்ஜூன கார்கே, அபிஷேக் சிங்வி ஆகியோர் கலந்து கொண்டார்கள். ராகுலை பிரதமராக்க விரும்பாத மம்தா நடத்திய கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்கள். இது ஏன் என்பதுதான் புரியவில்லை. மு.க. ஸ்டாலினும், ராகுல் பிரதமராவதை பற்றி வாயே திறக்கவில்லை. இதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. ஒரு வேளை பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இவர் எதிர்பார்க்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகும்பட்சத்தில் மம்தா தலைமையிலான அணியில் ஒட்டிக் கொண்டு அரசியல் நடத்தி விடலாம் என்பதே ஸ்டாலின் கணக்காக இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இதன் மூலமும் அவரது இரட்டை வேடத்தை(நாடகத்தை) புரிந்து கொள்ளலாம் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.
மேலும் கொல்கத்தா கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தலைவர்களுமே பிரதமர் மோடியை தாக்கிப் பேசுவதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள். பிரதமர் வேட்பாளர் யார் என்பதை இவர்களால் சொல்ல முடியவில்லை. கேட்டால் தேர்தலுக்கு பிறகு முடிவு செய்வோம் என்கிறார்கள். ஒருவேளை இவர்கள் வெற்றி பெற்றால் பிரதமர் பதவிக்கு நிச்சயம் அடிதடி ஏற்படும். அந்த நிலை வந்தால் புதிதாக அமையும் மத்திய அரசு வெகு விரைவில் கவிழ்ந்து விடும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள். மு.க.ஸ்டாலினின் இரட்டை வேடத்தையும் இவர்கள் விமர்சிக்க தவறவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.